கிரிக்கெட் ஜாம்பவான்களான இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இன்று நடைபெறும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், அனைத்துக் கண்களும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா மீது உள்ளது, இந்நிலையில்  அணி வெற்றிபெறும் திறன் குறித்து அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில்,

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ரோஹித் ஷர்மா, அணியை இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றதில் பணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-க்கு முக்கிய இருப்பதாகவும், இன்று நடக்க உள்ள போட்டியில் இந்தியா ராகுல் டிராவிட்-க்காக வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் செல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.