ரயிலில் தவறவிட்ட கைப்பை…. பத்திரமாக மீட்ட போலீசார்…. நன்றி தெரிவித்த உரிமையாளர்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை சேர்ந்த ராதா என்ற பெண் உறவினர்களுடன் பொதிகை ரயிலில் திருத்தங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் ராதா திருத்தங்கல் ரயில் நிலையத்தில் தனது கைப்பையை ரயிலில் தவற விட்டு சென்றார். இது தொடர்பாக உடனடியாக ராதா தனது கணவருக்கு…
Read more