பகீர் சம்பவம்! “போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டிய கொடூரம்….!” 8 வயது சிறுவன் காரில் நசுங்கிப் பலி…. பிஞ்சுக் குழந்தையின் உயிரைப் பறித்த செல்போன்….!!

மும்பை பகுதியில், தொலைபேசியில் பேசிக்கொண்டே கார் ஓட்டிய பெண் மோதியதில் 8 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காரை ஓட்டி வந்த பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவன் பாந்த்ரா…

Read more

“சாவு கண்ணு முன்னாடி வந்துட்டு போயிருச்சு!”.. காரின் முன்பக்கத்தைப் பிடித்துக்கொண்டு 2 கி.மீ மரணப் போராட்டம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

ஹைதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.கே. ஜிலானி என்பவர் தனது மகன் ஃபைசலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் மகன் ஃபைசல் பலத்த காயமடைந்தார். விபத்து…

Read more

Other Story