லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சோற்றுதுறை கீழத்தெருவில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே தெருவில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகமும், தமிழ்செல்வனும் தினமும் திருவையாறில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில்…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த கார்…. சப்-கலெக்டர் உள்பட 3 பேர் காயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சப்-கலெக்டராக லூர்துசாமி என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று சப்- கலெக்டர் லூர்துசாமி, அலுவலக உதவியாளர் கர்ணன் ஆகியோர் அலுவலகம் வேலை காரணமாக அரசு காரில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த காரை வீரவேல் என்பவர்…

Read more

கார் மோதி விவசாயி பலி…. விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த கலெக்டர்…. அதிகாரிகளுக்கு உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள கோமுகி அணைப்பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கருந்தலாக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் ஒருவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று ஆறுமுகம் அறுவடை செய்த வெண்டைக்காய்களை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு…

Read more

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து…. கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்திலிருந்து தனியார் சொகுசு பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விஜயகுமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற கார் சர்வீஸ் ரோட்டில் திரும்ப…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தில் சுகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சுகுமார் தனது நண்பரான சரண்ராஜ்(24) என்பவருடன் மடப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து…

Read more

சுற்றுலா வந்து திரும்பிய போது…. வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்கிரீட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று காலை சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த…

Read more

அதிவேகமாக சென்ற சொகுசு பேருந்து…. அரண்மனை-4 படபிடிப்புக்கு சென்ற சினிமா ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பாதிரி கிராமம் மாதா கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கந்தன் தனியார் சினிமா நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்னிந்திய சினிமா டிவி போட்டோ பிளட் ஒர்க் யூனியன்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பரிதாபமாக இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு ஒரு மாவில் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஜெபின் தனது உறவினரின் மோட்டார்…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. டிரைவர் பலி; 2 பேர் படுகாயம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளான முஜாஹித், சிக்கந்தர் ஆகிய இருவரும் மஞ்சள் விற்பனை செய்வது தொடர்பாக காரில் ஈரோட்டுக்கு வந்தனர். அந்த காரை நாசீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குய்யனூர் பிரிவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பூபதி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்துப்பாண்டியுடன்(25) சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில்…

Read more

மருத்துவமனைக்கு செல்லவிருந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்ற நபர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பூங்கா எதிரில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜி மீது…

Read more

தாயின் கையை உதறிவிட்டு சென்ற 1-ஆம் வகுப்பு மாணவன்…. கார் மோதி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு நசியனூர் கதிரம்பட்டி பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுனீஷ் (12), அரீஷ் (7) என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் அரீஷ்…

Read more

மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை சிவன் கோவில் தெருவில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முருகேசன் தனது மனைவி ராசாத்தியுடன் நார்த்தாமலையிலிருந்து நல்லம்மாள் சத்திரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள்…

Read more

கல்லூரி பஸ் மோதி இழுத்து செல்லப்பட்ட மொபட்…. தந்தை-மகன் பலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியில் விவசாயியான தங்கவேல்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தகுமார்(34) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நந்தகுமார் வெளியூர் செல்வதற்காக தனது தந்தையுடன் மொபட்டில் கருமத்தம்பட்டி 4 ரோடு பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது….. விபத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் மோட்டார் சைக்கிளில் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. பரிதாபமாக உயிரிழந்த முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்வார்பட்டி அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு…

Read more