சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள்…. இளம் தலைமுறையினருக்கு ஜெயம் ரவி வேண்டுகோள்…!!

மக்களவைத் தேர்தல் தேதி நேற்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்  நடிகர் ஜெயம் ரவி தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஊட்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க நமது நாட்டின் அனைத்து…

Read more

புகையில்லா போகி… மக்களுக்கு விழிப்புணர்வு… மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை….!!

அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர் இதனால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இருந்தது ஆனால் இன்றைய தலைமுறையினர் போகி பண்டிகை அன்று மக்கள் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்,…

Read more

10 ரூபாய் நாணயம் பெறுவதில் நீடிக்கும் குழப்பம்…. இதுதான் காரணமா…? அரசுக்கு முக்கிய வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் பத்து ரூபாய் நாணயம் புழக்கத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் ஒரு சில வதந்தியின் காரணமாக பத்து ரூபாய் காசுகள் செல்லாது என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ரூபாய்…

Read more

உலக போலியோ தினம் 2023…. அதன் வரலாறும், முக்கியத்துவமும் என்ன…? உங்களுக்கான சில தகவல்கள்..!!

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி உலகப் போலியோ தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் போலியோ நோயின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இளம் பிள்ளைவாதம் என்னும் போலியோ நோய்க்கு எதிராக முதலில் வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்தவர் ஜோனஸ் சால்க்.…

Read more

உலக வறுமை ஒழிப்பு தினம்…. அதன் முக்கியத்துவம் என்ன…? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்…!!

உலக வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1987-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் மனித உரிமைகள் விடுதலைக்கான சதுக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் திரண்டனர். அவர்கள் பசி, வறுமை,…

Read more

வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் சளி, இருமலுடன் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் பற்றி மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் டுவிட்டர் பதிவில் “இந்தியாவில் ஏ எச்3என்2 வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

Read more

நூலகம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே நூலகம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மெய்நிகர் நூலகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பத்தூர் நூலகர் ஜெயகாந்தன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும்…

Read more

அடேங்கப்பா! எவ்வளவு பெரிய HELMET.. 1000 தலைகள் நுழையும்போல..!!!

சேலம் அருகே அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்திய ராட்சத அளவிலான சூழலும் தலைக்கவசம் மாதிரியை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார். சாலை விபத்து இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்…

Read more

பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. பதாகைகளை ஏந்தி சென்ற மாணவ, மாணவிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர்…

Read more

டாஸ்மாக் ல் ஓங்கி ஒலித்த குரல்! குடிகாரர்களே மனம் திரும்புங்க… முடியலையா இதை வாங்கிங்கோங்க!

ஐயா யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம்? யாருக்கு புலம்பல்? யாருக்கு சண்டை? யாருக்கு காரணம் இல்லாத காயங்கள்? யாருக்கு கண் கலங்கும் கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்தில் தவிர்ப்பவர்களுக்கும் கலப்புள்ள சாராயத்தையும் நாடு கடத்தும் நாடு. நீங்க குடிக்கிறதுனால உங்களுக்கு மட்டும்…

Read more

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி… தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் கலெக்டர் விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையிலே விபத்திலா பகுதியாக மாற்றுவதற்கு…

Read more

ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்… ரூ.1000 அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கடந்த 26-ம் தேதி முதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டார். அதன்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் நிலையம் அருகே நேற்று…

Read more

புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்… கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்….!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அருகே கோடியக்காடு ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கியுள்ளார். இதில் துணைத் தலைவர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் அருள்மணி வள்ளி, தலைமை…

Read more

தூத்துக்குடியில்.. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!!

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல் மேல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் துறைமுக வளாகம் சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

புகையில்லா போகி பண்டிகை… நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி சார்பாக மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கணேசன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி,…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

போலி சான்றிதழ்களை தடுக்க… “8 வாரங்களில் விதி வகுக்க வேண்டும்”…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.சொக்கலிங்கம் என்பவர் குருமன் சமுதாயத்தினருக்கு பழங்குடியினர் என சான்று வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விதிகளை வகுக்க கோரி அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள்…

Read more

Other Story