ஏப்ரல்-26 இல் இங்கெல்லாம் டாஸ்மாக் இயங்காது…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதனால் ஏப்ரல் 26 அன்று அம்மாநிலங்களில்…

Read more

வாக்குபதிவில் குளறுபடி…? தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ விளக்கம்…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதத்தில் அடுத்தடுத்து பெருமளவில் வேறுபாடுகள் ஏற்பட்டது, வாக்குப்பதிவில் குளறுபடி ஏற்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பியது. இதுகுறித்து தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அவசரம் காரணமாக அனைத்து தொகுதிகளிலும் முதலில் போன் மூலம் மாதிரி தகவலே பெறப்பட்டது.…

Read more

சென்னையில் வாக்கு சதவீதம் குறைய என்ன காரணம்….? ஜெ. ராதாகிருஷ்ணன் விளக்கம்….!!!

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவில் சென்னை கடைசி இடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை நேரில் சென்று  மாநகராட்சி…

Read more

வாக்குப்பதிவு…. தேர்தல் ஆணையம் குளறுபடி அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அமைதியான முறையில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு விவரங்கள் வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் குளறுபடி செய்து இருக்கிறது. நேற்று 7 மணி வரை 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார்.…

Read more

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட வாக்குப்பதிவு அதிகம்… வெளியான தகவல்….!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இதில், பொதுமக்கள் ஆர்வமாக தங்களது வாக்கினை செலுத்தினர். நேற்று நடந்த தேர்தலில் மொத்தம் 72.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 விழுக்காடும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில்…

Read more

BREAKING: வாக்களிக்காவிடில் விடுமுறை ரத்து… தமிழகத்தில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!

விடுமுறை அளித்தும் வாக்களிக்காவிட்டால் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும் என தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார். இதேபோல் உள்துறை மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிக்காத…

Read more

மக்களவை தேர்தல்… முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையாற்றிய 102 வயது மூதாட்டி…!!!

தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தீவிரமாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முக்கியமாக முதியவர்கள் மறவாமல் வாக்கு செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 102 வயதான மூதாட்டி…

Read more

ஓட்டுப்போட போறீங்களா?… அப்போ இத பாத்துட்டு போங்க, இல்லனா வரிசையில் நிற்கணும்….!!!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வீட்டில் இருந்தபடியே உங்களுடைய வாக்குச்சாவடியில் மக்கள் கூட்டம் உள்ளதா?…

Read more

BREAKING: முதல்கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது..!!

102 மக்களவைத் தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை…

Read more

BREAKING: காலை 6.40 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்த நடிகர் அஜித்….!!

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், நடிகர் அஜித் குமார் 6.40 மணிக்கே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். அதே போல், வரிசையில் நின்று இந்திய குடிமகனாக தனது கடமையை நிறைவேற்ற வந்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று…

Read more

பூத் ஸ்லிப் கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கான பூத் ஸ்லிப் இதுவரை கிடைக்காதவர்கள், தேர்தல் https://electoralsearch.eci .gov.in/ (1) (VOTER HELP LINE) செயலியையோ பதிவிறக்கம் செய்து உங்களது வாக்காளர் அடையாள அட்டை…

Read more

மக்களவைத் தேர்தல்… தமிழகம் முழுவதும் நாளை சினிமா காட்சிகள் ரத்து…!!!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 1126 திரையரங்குகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாளை சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது என்பதற்காக சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.…

Read more

கைவிரலில் மை இருந்தால் இலவச ஹேர் கட்…. வாக்குப்பதிவை அதிகரிக்க புதுமையான முயற்சி…!!

மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று, ஆனந்த கவுல்கர் என்பவர், கடைக்கு வெளியே, தன் சலூனுக்கு வந்து, விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டுபவர்களுக்கு, இலவச ஹேர்கட் செய்து தருவதாக, கடைக்கு வெளியே…

Read more

திருமணம் முடிந்த கையோடு…. ஜனநாயக கடமையை நிறைவேற்றிய புது ஜோடிகள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்குரிய வாக்குபதிவு நேற்று காலை 7 மணி முதல் நடந்தது. அம்மாநிலத்திலுள்ள 224 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் சென்று தங்களது வாக்கை பதிவுசெய்தனர். எனினும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் பதிவாகவில்லை. இந்த நிலையில்…

Read more

தளபதி பட பாணியில் ஓட்டு போட வந்த நபருக்கு…. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. நடந்தது இதுதான்?…..!!!!

சர்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தன் வாக்கு உரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அப்போது அவரது ஓட்டினை வேறொருவர் போட்டதால் தன் அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக தேர்தலிலும் அரேங்கேறியுள்ளது. கர்நாடக…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: யார் யாருக்கு எவ்வளவு வாக்கு?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குபதிவு கடந்த பிப்.27-ம் தேதி நடந்தது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்…

Read more

#ErodeEastByElection: விறு விறு வாக்குப்பதிவு…. நாம் தமிழர் கட்சிக்கு “ஒரு வாக்கு”…!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இதுவரை பதிவான வாக்குகள் எவ்வளவு…? வெளியான தகவல்…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Erode East By-Election: காலை 11 மணி நிலவரப்படி 27.89 % வாக்குப்பதிவு…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நடக்க முடியாத நிலைமையிலும்…. உரிமையை விட்டுக் கொடுக்காத பாட்டி….!!!!

ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டு, துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வாக்குப் பதிவு பணியில் 1206…

Read more

25ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்…. தென்னரசு நம்பிக்கை…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

Erode East By-Election: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் இதோ…!!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. வாக்களிக்க இதில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்குப்பதிவு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

Other Story