ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இ வி கே எஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அதிமுக சார்பாக தென்னரசு மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என மொத்தம் 77 பேர் தேர்தலில் களம் இறங்குகின்றனர். வாக்கு எண்ணிக்கை வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்…. இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது வாக்குப்பதிவு….!!!!
Related Posts
“பைக் மீது அடுத்தடுத்து கார்கள் மோதி விபத்து”…. 2 பேர் துடிதுடித்து பரிதாப பலி…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடிகாமன்வாடி பகுதியில் ராமகிருஷ்ணன் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய உறவினர் சுப்பிரமணி (47) என்பவருடன் சேர்ந்து நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது…
Read moreஅதிர்ச்சி…! தந்தை கண்முன்னே 3 வயது மகன் துடிதுடித்து பலி…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எடைபாலயம் பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி ராதிகா என்ற மனைவியும், மனுநீதி (6), தேவ விருதன் (3) என்ற 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று காலை…
Read more