சினிமாவில் வருவது போல் அப்படியே ஸ்கெட்ச்!.. தொழிலதிபர் அலுவலகத்தில் புகுந்து ரூ. 2 கோடியைச் சுருட்டிய போலி போலீஸ் கும்பல்.. பகீர் பின்னணி..!!!
தெற்கு கொல்கத்தாவின் பிரதாபாதித்யா சாலையில் உள்ள ஒரு தொழிலதிபரின் அலுவலகத்திற்குள் நுழைந்த கொள்ளைக் கும்பல், தங்களை போலீஸ் துப்பறிவாளர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது. அங்கு பெருமளவில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி சோதனை செய்ய வந்ததாக நம்பவைத்துள்ளனர். இதை…
Read more