100 நாள் வேலை ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்துவோம்… ராகுல்காந்தி உறுதி…!!!

100 நாள் வேலை திட்ட ஊதியம், மத்தியில் INDIA கூட்டணி அரசு அமைந்தால் 400 ரூபாயாக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ஏழு ரூபாய்…

Read more

இளைஞர்களுக்கு ரூ.1 லட்சத்துடன் ஓராண்டு பயிற்சி – ராகுல் காந்தி அதிரடி..!!!

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தவுடன் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு ஓராண்டுக்கு பயிற்சி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் போல இளைஞர்களுக்கான…

Read more

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து இதற்கு தான்…. ராகுல்காந்தி உறுதி….!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய யாத்திரையின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுவதற்காகவும் தான்…

Read more

அடுத்த பிரதமர் இவரா? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்….!!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், தற்போது இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்களில் சிறந்த பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு தமிழகத்தில் அதிகப்படியான மக்கள் ராகுல் காந்திக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாவது இடத்தை மம்தா…

Read more

மோடி அவர்களே பயப்பட வேண்டாம், இதற்கெல்லாம் நாங்க அஞ்ச மாட்டோம்… ராகுல் காந்தி….!!!

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் இன்று முடக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், மோடி அவர்களே பயப்பட வேண்டாம், சர்வாதிகாரத்திற்கு நாங்கள் ஒருபோதும் தலைகுனிய மாட்டோம். காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும்…

Read more

ராகுலுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு…. தடுத்து நிறுத்திய காவல்துறை…!!!

மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தற்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளார். அங்குள்ள கோவில் ஒன்றுக்குள் தரிசனம் செய்ய நுழைய முற்பட்ட அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு…

Read more

இந்தியா, பாரத் இரண்டுமே ஏற்கக் கூடியவை: ராகுல் காந்தி..!!

இந்தியா , பாரத்  இரண்டு வார்த்தைகளுமே ஏற்கக் கூடியவை. இந்தியா, பாரத் என்று இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. இந்தியா,  பாரத் ஆகிய சொற்களில் எந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்…

Read more

இதுவே பிரதமரின் வாடிக்கையாகிவிட்டது…. ராகுல்காந்தி கடும் விமர்சனம்…!!

காங்கிரஸின் ராகுல் காந்தி ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டார். ஐரோப்பாவில் உள்ள பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் சில ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார்.…

Read more

பெரும் பரபரப்பு…. 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி… ராகுல் காந்திக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு!!

மோடி என்ற பெயர் கொண்டவர்கள் அனைவரும் திருடர்களாக இருப்பதாக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் உடைய எம்எல்ஏ சார்பில் குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத்…

Read more

ராகுல் காந்தி வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் ? கோர்ட் சொன்ன அதி முக்கிய தகவல்…. நாடு முழுவதும் உச்சகட்ட எதிர்பார்ப்பு!!

பிரதமர் நரேந்திர மோடி பெயரை பயன்படுத்தியது தொடர்பாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.இதற்கிடையில் இந்த உத்தரவுக்கு…

Read more

#BREAKING: ராகுல் காந்தி வழக்கில் நாளை தீர்ப்பு…!!

மிக முக்கியமான அரசியல் வழக்கில் நாளை குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மோடி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினார் என சொல்லி அவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி வழக்கில் சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைத்…

Read more

“இந்த நாடே உங்கள் வீடு ராகுல்”…. கை கொடுக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ராகுல்…

Read more

“வருகிறது இடைத்தேர்தல்” காலியான ராகுல் தொகுதி…. ஆனால் போட்டியிட முடியாது…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more