BREAKING: மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்…. இரங்கல்….!!!
மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன்(95) காலமானார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது இவரின் வாத திறமையில் தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக வாதிட்டார். எமர்ஜென்சி காலத்தில் கூடுதல் சொலிசிட்டர்…
Read more