மத்திய அமைச்சராகும் அண்ணாமலை….? முணுமுணுக்கும் அரசியல் வட்டாரங்கள்…!!!

தமிழக பாஜக தலைவர்களாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன், எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. சி.பி ராதாகிருஷ்ணன், எல். கணேசன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. இதுபோல மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் அண்ணாமலைக்கும் மத்திய அமைச்சர் அல்லது ஆளுநர்…

Read more

ஆளுநர், மத்திய அமைச்சர் ஆகும் எண்ணம் இல்லை…. ஓப்பனாக பேசிய ஓபிஎஸ்…!!

பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை பிடித்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன் என தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நான் எந்தப் பதவியும் கேட்டு பெற்றதில்லை. மத்திய அமைச்சர், ஆளுநர் ஆகும் இலக்கு…

Read more

விவசாயிகளுக்கு ரூ.6000 – ரூ.8000…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படுமா….? மத்திய அமைச்சர் பேச்சால் கவலையில் வாகனஓட்டிகள்….!!

தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை‌ என…

Read more

3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா…. அமைச்சரவையில் மாற்றம்.!!

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்த்லாஜே நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சராக பாரதி பவார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சராக ராஜீவ் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய…

Read more

செப்.17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்… மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பாக செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரை சமூகமாக நடத்த அனைத்து…

Read more

இந்தியாவில் 60 ஆயிரம் பொறியாளர்களுக்கு… மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு ஒரு பக்கம் திட்டங்களை அமல்படுத்திக் கொண்டிருந்தாலும் மாநில அரசு அதற்கான பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மத்திய ரயில்வே துறை…

Read more

இ-சிகரெட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்…. புகார் அளிக்க புதிய இணையதளம்… மத்திய அமைச்சர்..!!!

இந்தியாவில் தடையை மீறி இ சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக நாட்டில் இ சிகரெட் பயன்பாடு அதிகரித்து வருவதால்இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

விரைவில் புதிய மின்சார ரயில்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு… மத்திய அமைச்சர் தகவல்…!!

புதிய மின்சார ரயில் இன்ஜின் உருவாக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நீராவி இன்ஜின் வடிவில் தயார் செய்யப்பட்டுள்ள, புதிய மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

“சீரான மின் விநியோகத்தில் தமிழ்நாடு தான் பெஸ்ட்”…. முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய அமைச்சர் கடிதம்….!!

தமிழக ஊரகப்பகுதிகளில் மின் விநியோகம் அதிகரித்துள்ளதை மத்திய அரசு பாராட்டியுள்ளது. தமிழகத்தில் மின்விநியோகம் உயர்ந்ததால் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே சிங் பாராட்டு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தேசிய சராசரி அளவை விட…

Read more

“பெண்களுக்கான சிறப்பு சிறுசேமிப்பு திட்டம்”… போஸ்ட் ஆபீஸில் வரிசையில் நின்று புதிய கணக்கு தொடங்கிய மத்திய அமைச்சர்…!!

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் சமீபத்தில் பெண்கள் கௌரவ சேமிப்பு சான்றிதழ் 2023 திட்டம் தொடங்கப்பட்டது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் என்பது ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2025 மார்ச்…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… இனி ரயில்களில் உடனடி மருத்துவ சேவை கிடைக்கும்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதிக பயணிகள் ரயிலில் செல்வதால் ரயில்வே துறை புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

“மத்திய அரசின் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு இல்லை”…. மத்திய அமைச்சர் திட்டவட்டம்…!!!

நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி மக்களவை எம்பி வெங்கடேசன் மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அவர் கூறியதாவது, மத்திய…

Read more

சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்க அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக சபரிமலை அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கேரள…

Read more

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை…. இனி எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இனி எந்த மாநிலத்திலும் பதிவு செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். இதுவரை இருப்பிடங்களில் மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்யும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில் உறுப்பு தானத்தில்…

Read more

INDIA: வலிமையான நாடு… பொருளாதார வளர்ச்சியில் 3-ம் இடம்… உலக நாடுகளுக்கு தடுப்பூசி உற்பத்தி- மத்திய மந்திரி ஜெய்சங்கர்

துக்ளக் விழாவில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவின் சாதனைகள் குறித்து பேசி உள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மியூசிக் அகாடமியில் நேற்று முன் தினம் துக்ளக் இதழின் 53-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு துக்ளக் ஆசிரியர்…

Read more

Other Story