“மணிப்பூர் விவகாரம்” நான் இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்…. பாஜக எம்பி கம்பீர்….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல் : மணிப்பூர் காவல்துறை.!!

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவலில் வைக்கப்படுவதாக மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற விவகாரத்தில் கைதான 4 பேருக்கும் 11 நாள் போலீஸ் காவல்…

Read more

#ManipurViolence : தாய்மையை நிர்வாணப்படுத்தி…. தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கனிமொழி எம்பி தலைமையில் 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தாய்மையை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர், கொடூரத்தை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read more

மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை : கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மகளிர் அணி சார்பில் 23ஆம் தேதி சென்னையில் கனிமொழி எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், ஜூலை 24ஆம் தேதி…

Read more

நாட்டையே உலுக்கிய மணிப்பூர் சம்பவம்: குற்றவாளி வீட்டை சூறையாடிய கிராம மக்கள்…!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்த வீடியோ வெளியானது அடுத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர்  கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்ணை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக…

Read more

மணிப்பூர் கொடூர சம்பவம்: நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டது இராணுவ வீரரின் மனைவி…. அதிர்ச்சி..!!

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி அவரின் அந்தரங்க பாகங்களை வலுக்கட்டாயமாக தொட்டு இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த 19-ம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,…

Read more

மணிப்பூர் விவகாரம்…. வீடியோவ நீக்குங்க…. ட்விட்டருக்கு மகளிர் ஆணையம் கடிதம்….!!

நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் தான் மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டு நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துவரப்பட்ட சம்பவம். இந்த சம்பவம் நேற்று மாலை ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியாகிய இந்த சம்பவம்  நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய சட்டத்தின்படி இது…

Read more

“மணிப்பூர் விவகாரம்” போலீசார் தான் அந்த கும்பலிடம் விட்டாங்க…. பெண்கள் கண்ணீர் மல்க வேதனை….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

அவர்களை தூக்கிலிடுங்கள்…. மணிப்பூர் பெண்கள் விவகாரம்…. குஷ்பூ ஆவேசம்….!!

மணிப்பூரில் மே  3 ஆம் தேதி இட ஒதுக்கீடு தொடர்பாக ஆரம்பித்த பிரச்சனை இன்று வரை வன்முறையாக தொடர்கிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி மாநிலத்தில் இரண்டு பெண்களை வன்கொடுமை செய்து நிர்வாண ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி நேற்று மாலை…

Read more

“மணிப்பூர் விவகாரம்” வீடியோவ Share பண்ணாதீங்க….. அரசு உத்தரவு….!!

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

“மணிப்பூர் சம்பவம்” இதயம் கனக்கிறது…. யாரும் தப்ப முடியாது – பிரதமர் மோடி உறுதி

மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து பேசியுள்ளார். இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து பத்திரிகையாளர்களை எதிர்கொண்ட மோடி தனது வருத்தத்தை தெரிவித்தார். மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் வெட்கமடைந்துள்ளது.…

Read more

மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம்….. என் இதயம் நொறுங்கியது – முதல்வர் ட்விட்

மே 3 அன்று மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சனை இன்று முறை வன்முறையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை காணொளி ஒன்று வெளியாகி நாடு முழுவதையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தி  உள்ளது. அந்த காணொளியில் குகி பழங்குடியின…

Read more

2 பெண்களை நிர்வாணமாக்கி அழைத்து செல்லும் கொடூரம்…. வைரலாகும் உச்சகட்ட அதிர்ச்சி வீடியோ…!!

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இரண்டு பேரை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர்களை நிர்வாணமாக ஊருக்குள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ  சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே மைத்தேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்துக்கு…

Read more

மீண்டும் வெடித்த கலவரம்…. துடிதுடித்து 3 பேர் பரிதாப பலி..!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து மெய்ட்டி மற்றும் குக்கி இன மக்களிடையே கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர், காம்போடி…

Read more

BREAKING : ராகுல் காந்திக்கு தடை …. பெரும் பரபரப்பு…!!!

பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் வெடித்த கலவரம் தொடர்ந்து பல நாட்களாக நீடித்து வருகிறது. மெய்ட்டி சமூக மக்களுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்கப்பட்டதை தொடர்ந்து மெய்ட்டி மற்றும் குக்கி இனமக்களிடையே வன்முறை வெடித்ததில் இதுவரை 100க்கும்…

Read more

மணிப்பூர் கலவரம்: அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும்…

Read more

BREAKING: மீண்டும் வெடித்தது கலவரம். 9 பேர் பலி…!!!

மணிப்பூரில் இன்று மீண்டும் வெடித்த கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தெய் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக மணிப்பூர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் மெய்தெய் மக்கள் புகுந்து ரகளை செய்வதால் ஆங்காங்கே கலவரங்களும் வெடித்து வருகின்றன.…

Read more

பகீர் சம்பவம்.. தாய் – மகன் உயிரோடு ஆம்புலன்ஸில் எரித்துக் கொலை… உச்சக்கட்ட அதிர்ச்சி…!!

மணிப்பூர் மாநிலத்தில் தாய் மற்றும் மகன் உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸ் உடன் தீயிட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் காங்போக்பி மாவட்டத்தில் இரு தரப்பினர் துப்பாக்கியால் தாக்கிக் கொண்டதில் எட்டு வயது சிறுவன் உடலில் குண்டு…

Read more

மணிப்பூரில் மீண்டும் வெடித்த மோதல்…. 3 பேர் பலி, 4 பேர் படுகாயம்….!!

மணிப்பூரில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கலவரத்தை கட்டுப்படுத்த இம்பால் மேற்கு மாவட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மணிப்பூரில் நாகா பிரிவைச் சேர்ந்த எம்எல்ஏவுடன் மத்திய உள்துறை…

Read more

#BREAKING : மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை – முதல்வர் பிரேன் சிங்..!!

மணிப்பூரில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர் என முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.. மணிப்பூரில் பாதுகாப்புபடையினருடனான சண்டையில் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதம் தாங்கிய பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை…

Read more

மணிப்பூர்: விண்ணை முட்டிய சிலிண்டர் விலை…. பெரும் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!

மணிப்பூரில் சமீபகாலமாக பதற்றம் நிலவி வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகள் மாநிலத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாததால், சப்ளை நிறுத்தப்பட்டு, பல பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், கோழி…

Read more

JUST IN: நாளை இங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில்…

Read more

மணிப்பூரில் பற்றி எரியும் தீ…. ரயில்கள் ரத்து…. போக்குவரத்து சேவைக்கு தடை…. பரபரப்பு….!!!!

மணிப்பூரில் இருபிரிவினர்கள் இடையில் எழுந்த மோதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு பழங்குடி…

Read more

Other Story