உறவினர்களுடன் கைதிகள் பேச ஸ்மார்ட் கார்டு அறிமுகம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலமாக கைதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருடன் போன் மூலமாக பேசலாம். இதனை பயன்படுத்தி வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பேச முடியும்.…

Read more

சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகல்…. திடீர் டிவிஸ்ட்…!!

மகாராஷ்டிராவின் பாஜக தலைவர் தைரியஷீல் மோஹிதே பாட்டீல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார். மாதா தொகுதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக அவருக்கு சீட் கொடுக்கவில்லை. இதனால், கட்சியில் இருந்து விலகிய அவர், சரத் பவார்…

Read more

பாம்புகளும் குடும்ப உறுப்பினரா?… ஒன்றாக பாம்புகளுடன் வசிக்கும் கிராம மக்கள்… வியக்க வைக்கும் ஊர் எங்கு உள்ளது தெரியுமா…???

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஷெட்பால் என்ற கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்கள் பாம்புகளை தங்களோடு வளர்த்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார் 2600 பேர் வசித்து வரும் நிலையில் மக்களை விட பாம்புகள் அதிகம். இருந்தாலும் பாம்புகள் கிராம மக்களுக்கு ஆபத்து…

Read more

ஆசிரியர்களுக்கு இனிமேல் ஆடை கட்டுப்பாடு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட், டிசைனர், பிரிண்டெட் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது. பெண்கள் குர்தா துப்பட்டா, சல்வார், சுடிதார் அல்லது…

Read more

இனி இந்த ஆவணங்களில் தாயின் பெயர் கட்டாயம்… அரசு புதிய விதிமுறை… மே 1 முதல் அமல்…!!!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் இதுவரை ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே…

Read more

சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையில் சிறுமிகளை வைத்து நிர்வாண பூஜை நடத்திய இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. சூனிய சடங்குகளில் சிறுமைகளை மிரட்டி நிர்வாணமாக…

Read more

தாயோடு மகன் நேரம் செலவிடுவது குற்றமாகுமா…? மனைவியின் மனுவுக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

மகராஸ்டிராவில் பெண் ஒருவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு நிதியுதவியும், இழப்பீடும் பெற்றுத்தருமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தனது கணவர், வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், அவர் விடுமுறையில் இந்தியா வரும் போது தாயுடன் நேரத்தை செலவழிப்பதாகவும், அவருக்கு…

Read more

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை மற்றும் ஓய்வூதியதற்கான திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது அரசு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.…

Read more

21,678 அரசுப் பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க… அரசு அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உள்ள 1258 பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 21 ஆயிரத்து 678 பணியிடங்களுக்கான அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள பதவிகள் 2024 ஆம் ஆண்டு நவம்பர்…

Read more

பழத்துக்கு ‘சிக்கூ’ திருவிழா… எங்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா?…. வியக்கவைக்கும் பின்னணி..!!

மகாராஷ்டிராவிற்கு அருகில் உள்ள தஹானு என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரை கிராமமான கெல்வாடா அதன் சிக்கரி பழங்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்த சிக்கு பழங்களை நாம் சாப்பிடும் சப்போட்டா பழங்கள் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். நகரமயமாக்கல்…

Read more

புலம்பிக் கொண்டிருந்த பாட்டி…. பேரன் செய்த கொடூரம்…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பல்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மவீர் வஷி கடந்த திங்கள் அன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பாட்டி ஆனந்தி தோக்கரீ குறை சொல்லிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் எரிச்சல் அடைந்த…

Read more

மரத்தான் போட்டி…. மயங்கி விழுந்து 2 பேர் பலி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்ட போட்டியில் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 42 கிலோமீட்டர் தூரம் என்ற நிர்ணயம் செய்யப்பட்ட இந்த மாரத்தான் போட்டி சத்திரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது.…

Read more

ஏழை மக்களுக்கு 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம்… மாநில அரசின் புதிய அதிரடி அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் மிக குறைந்த விலையில் உணவு வழங்க சிவ் போஜன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் தாலிகளில் மானிய விலையில் 10 ரூபாய்க்கு உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான…

Read more

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தைகளுக்கான வகுப்புகள் காலையில் 7:00 மணி முதல் குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் கிடைக்காமல் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தொடர்ந்து பல…

Read more

4 வருட காதல்….. திடீரெனெ காதலன் செய்த பகீர் காரியம்…. மருத்துவமனையில் கட்டுகளுடன் காதலி….!!!

மகாராஷ்டிராவில் காதலியை கார் ஏற்றி காதலன் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்ற இளம்பெண்ணும் கடந்த 4…

Read more

மகாராஷ்டிராவில் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழப்பு.!!

மகாராஷ்டிரா மாநிலம்  பிம்ப்ரி சின்ச்வாட் நகரின் தலவாடே பகுதியில் உள்ள மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி ஆணையர் சேகர் சிங் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து…

Read more

மாநிலம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி… சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இவர்களின் கல்வியறிவு விகிதம் 56.1 சதவீதமாக இருந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம்…

Read more

ரேஷன் அட்டைதார்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 5 வருடத்திற்கு இலவச சேலை வழங்கும் திட்டம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவச சேவை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும் என்றும் பண்டிகை நாட்களில் புடவைகளை இலவசமாக…

Read more

ரூ.46,000 மதிப்புள்ள போன் ஆர்டர் செய்தவருக்கு 3 சோப்பு…. அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் கிடைத்துள்ளது. ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது மூன்று பார் சோப்புகள் இருந்தது.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு இனி மதிய உணவில் பிரியாணி…. அரசின் அசத்தலான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் சத்துணவு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய ஆட்சியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டமும் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பல மாநிலங்களிலும் அரசின் இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு அறிவிப்பு…. லிஸ்ட் வெளியிட்ட மாநில அரசு….!!!

இந்தியாவில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் பல மாநில அரசுகள் ரேஷன் கடையில் மூலம் மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநில அரசு 1.67 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு உணவு பொருட்களை…

Read more

நவம்பர் 1 முதல் அமல்…. மதுபானங்களின் விலை உயர்வு…. மாநில அரசு திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மதுபான கடைகள் தொடர்பாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 100 மதுபான கடைகளை நவீனமயமாக்குவது மற்றும் மதுபான கடைகளில் விலை பட்டியல் உள்ளிட்ட வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் உள்நாட்டு மதுவகை வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில்…

Read more

அடடே சூப்பர்…. பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மாநில அரசு…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் குழந்தைகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற…

Read more

#BREAKING : மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து – 5 பெட்டிகள் சேதம்.!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. மகாராஷ்டிரா சோலாப்பூர் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பில்லை. மகாராஷ்டிரா…

Read more

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலியை விழுங்கிய எருமை…. விசித்திரமான சம்பவம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விசித்திரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது வாஷிம் என்ற மாவட்டத்தில் 1.5 லட்சம் மதிப்புள்ள மங்கள் சூத்திரத்தை எருமை ஒன்று விழுங்கியது. அந்த மாவட்டத்தில் உள்ள சர்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராம்ஹரி என்ற விவசாயியின் மனைவி குளிப்பதற்கு…

Read more

24 மணி நேரத்தில்….. “பிறந்த 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு”….. மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!!

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்டெட்டில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.…

Read more

பெண்களுக்காக அரசு தொடங்கிய திட்டம் ஒரே நாளில் நிறுத்தம்… மாநில அரசு முக்கிய அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முகிமந்திரி மகிலா சக்திகரன் அபியான் திட்டம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக பொருளாதார…

Read more

3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு… ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 179 குழந்தைகள் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த எடை, மூச்சு திணறல் மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பல…

Read more

BIG NEWS: 170 குழந்தைகள் உயிரிழப்பு…. அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவின் நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் 170 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் ஜூலையில் 75, ஆகஸ்டில் 86, செப்டம்பரில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அவல நிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

நாட்டிலேயே முதல் முறையாக… பாடத்திட்டமாக கொண்டுவரப்படும் பாலியல் கல்வி… எங்கு தெரியுமா….??

மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வி சங்கமம் ஒன்று பாலியல் கல்வியை தற்போது பாடத்திட்டத்தில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் சமீபத்திய படமான OMG 2 என்ற திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உல்லாஸ் நகரை சேர்ந்த சிந்து கல்வி சங்கமம் மகாராஷ்டிராவில் பாலியல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கலாம்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் அன்னை யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக அரிசி மற்றும் கோதுமை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆனந்தாச்சா ஷீதா என்ற பெயரில் நூறு ரூபாய்க்கு ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய…

Read more

இன்று முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள்,…

Read more

ஆகஸ்ட் 15 முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது…

Read more

“PUBG விளையாட்டு” நீண்ட கால நட்பு…. ரத்த காயத்தில் முடிந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் கப்டி, மகாஜன். இவர்கள் இருவரும் ஒரே பகுதியில் வாசிப்பது மட்டுமல்லாமல் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். நீண்ட காலம் நண்பர்களாக இருந்த இவர்கள் கடந்த ஜூலை 30 அன்று பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது…

Read more

சாலை கட்டுமான பணி…. திடீரென சரிந்த ராட்சத இயந்திரம்…. 14 பேர் பலி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் மும்பை நாக்பூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் சாலை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இரண்டு தூண்களுக்கு இடையே கான்கிரீட் தளத்தை வைக்க ராட்சத இயந்திரமான கிரடர் பயன்படுத்தப்பட்டது. அப்போது  திடீரென அந்த ராட்சத…

Read more

சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுய உதவி குழுக்களுக்கு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை தற்போது 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதுவரை வங்கிகள்…

Read more

தற்கொலை தவிர வேற வழியில்லை…. முதல்வருக்கு விவசாயி கடிதம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி பகுதியை சேர்ந்த விவசாயி கஜனன் நாராயன். இவர் மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் தான் மாதுளை விவசாயம் செய்வதாகவும் கொரோனா காலத்தில் இருந்து தன்னால் விளைவிக்கும் பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை…

Read more

மருத்துவமனைக்கு போகணும்…. ஆற்றில் நடந்து செல்லும் கர்ப்பிணி பெண்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொங்கன் மாவட்டத்தில் உள்ள ஆறு ஒன்றில் பாலம் அமைத்து தர பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதனால் ஆற்றின் ஒருபுறம் இருக்கும் மக்கள் அவசர தேவைக்கு ஆற்றில் இறங்கி…

Read more

பொன்மகளை பெற்ற பெற்றோரே…! உங்க குழந்தைக்கு ரூ.50,000 கிடைக்கும்…. இந்த திட்டம் பற்றி தெரியுமா…??

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மஜி கன்யா பாக்யஸ்ரீ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறக்கும் பொழுது பெற்றோருக்கு 50,000 ரூபாய் கிடைக்கும். அதுமட்டுமின்றி காப்பீடும் கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின்…

Read more

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. ராய்காட் மாவட்டத்தின் இர்ஷால்வாடி பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று நிலச்சரிவு ஏற்பட்டது.  ராய்காட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என…

Read more

BREAKING: சரத் பவாருடன் மீண்டும் அஜித் பவார் சந்திப்பு…. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு…!!!

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அஜித் பவார் மீண்டும் இன்று சந்தித்துள்ளார். நேற்று தனது அணியினருடன் சரத் பவாரை சந்தித்து அஜித் பவார் பேசி இருந்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்துள்ளார். நேற்றைய தினம் சரத் பவாரிடம் இருந்து…

Read more

8 பேர்…. கத்தியை காட்டி மிரட்டி…. “35 வயது பெண் பலாத்காரம்”…. ஸ்டேஷனில் போய் உட்கார்ந்த எம்.எல்.ஏ…. பரபரப்பு..!!

மகாராஷ்டிராவில் சுற்றுலாப் பெண் 8 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. புல்தானா நகருக்கு அருகில் உள்ள ராஜூர் காட் பகுதியில், தனது உறவினர்களுடன் நடைபயிற்சிக்கு…

Read more

maharashtra accident : கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2,00,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி இரங்கல்.!!

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதியதில் பலியான மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் துலேயில் நேற்று  மிகவும் வேதனையான விபத்து நடந்தது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் கண்டெய்னரின் பிரேக் செயலிழந்ததால், அது ஹோட்டல்…

Read more

Maharashtra accident : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி…. பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் பலியான சோகம்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி பல்வேறு வாகனங்கள் மீது மோதியதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மகாராஷ்டிராவின் துலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது பயங்கரமாக…

Read more

யாரும் பேசக்கூடாது…. கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு… சரத்பவார் மாஸ் உத்தரவு!!

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் பட்டேல் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இரண்டாக பிரிந்து இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தற்போது வரை தேசியவாத காங்கிரஸ்…

Read more

இனிமேல் மகாராஷ்டிரா அரசியலில் இவர் தான் – தமிழகத்தில் இருந்து சப்போர்ட் செஞ்ச காயத்ரி!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து …

Read more

பிரதமர் மோடி சொன்ன… ரூ. 70,000,00,00,000 பணம் எங்கே ? யாரிடம் இருக்கு ? இரவோடு இரவாக கொளுத்தி போட்ட காயத்ரி ரகுராம்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி  மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி குறித்தான ஊழல்களை பட்டியலிட்டு பேசி விமர்சனம் செய்தார்.   பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டை முன்வைத்து …

Read more

“தனியார் பல்கலைக்கழகங்கள்”…. 10% மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

மகாராஷ்டிரா அரசானது கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் (அ) சுயநிதி பல்கலைக்கழகங்களும் 10 சதவீத மாணவர்களுக்கு கட்டணத்தில் 50% சலுகை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சலுகை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை…

Read more

“போர்வை போல் மடங்கும் ரெடிமேட் தார்சாலை”… ஊழலுக்கு ஒரு அளவே இல்லையா…? அதிர்ச்சியூட்டும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள ஜால்னா என்ற பகுதியில் ஒரு தார் சாலை போர்வை போல் வரும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி மக்கள்…

Read more

Other Story