“தேர்தலை புறக்கணிக்க போகிறோம்”… தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்ட ரயில்வே ஊழியர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை சென்னை ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் தற்காலிகமாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்காமல் வட மாநில…
Read more