“தேர்தலை புறக்கணிக்க போகிறோம்”… தேர்தல் அலுவலகத்தை முற்றுகையிட்ட ரயில்வே ஊழியர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு..!!

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் தலைமை தேர்தல் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை சென்னை ஐசிஎப் மற்றும் தெற்கு ரயில்வேயில் தற்காலிகமாக பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். இவர்கள் நீண்ட காலமாக பணி நிரந்தரம் வழங்காமல் வட மாநில…

Read more

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்…. பெரும் பதற்றம்…!!!

உரிய வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை ₹1800 கோடி அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக காங்கிரசின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்த ₹135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வருமான வரித்துறை…

Read more

அலங்கோலமாக காட்சியளிக்கும் ட்விட்டர் அலுவலகம்…? ஊழியர்களுக்கு ஏற்பட்ட அவல நிலை…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியவுடன் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நிறுவனத்தின் செலவினங்களை குறைப்பதற்காக அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன. எலான் மஸ்க் ட்விட்டர்…

Read more

நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்… பெரும் பரபரப்பு….!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதனால் நேற்று இரவு முதலே நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப்…

Read more

தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது…. உஷார் நிலையில் போலீசார்…!!!

சிஏஏ சட்டம் அமலானதை கண்டித்து தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து இயற்றப்பட்டு இருப்பதாக பல்வேறு கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன. இந்த நிலையில் முதல் எதிர்ப்பினை அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி பதிவு…

Read more

BREAKING: விவசாயிகள் போராட்டம்…. மாரடைப்பால் மேலும் ஒரு மரணம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற…

Read more

தொடரும் போராட்டம்: விவசாயி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த காரணத்தால் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் நடத்திய இந்த போராட்டத்தில் திடீர் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது  சம்பு எல்லையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி கியான்…

Read more

வங்கிக் கணக்கிற்கு உடனே வருகிறது பணம்…. புதிய ஆயுதத்தை கையிலெடுத்த மத்திய அரசு….!!!

நாளுக்கு நாள் மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் பந்த் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை சரி செய்ய புதிய ஆயுதத்தை கையில் எடுக்கவிருக்கிறது மத்திய அரசு. அதாவது,…

Read more

“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து பிப்.,9ஆம் தேதி அதிமுக போராட்டம் – ஈபிஎஸ் அறிவிப்பு.!!

எம்ஜிஆர் குறித்து பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக அவினாசியில் பிப்ரவரி 9ஆம் தேதி காலை 9 மணிக்கு எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர்…

Read more

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் 12ஆம் தேதி முதல் போராட்டம்.!!

தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி வரும் 12ஆம் தேதி முதல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட…

Read more

தமிழகம் முழுவதும் மீண்டும் ஸ்ட்ரைக்… அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை முதல்…

Read more

பண்டிகை காலத்தில் இந்த போராட்டம் தேவையா…? கேள்வியெழுப்பிய உயர்நீதிமன்றம்….!!

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் பண்டிகை காலத்தில் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. பண்டிகை காலத்தில் மக்களுக்கு ஏன் இந்த இடையூறு? என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ‘நகரத்தில் உள்ள…

Read more

போக்குவரத்து தொழிலாளர் அமைப்பு போராட்டம்… இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர் அமைப்புகளுடன் அமைச்சர் சிவசங்கர் என்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்திருந்தன. பொங்கல் பண்டிகை முடிந்து…

Read more

அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம்… பேருந்தில் பிச்சை எடுக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் அரசு பேருந்துகளில் பெண்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.…

Read more

ஜன-8 இல் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு…. இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தது. ஆனால் அவர்கள் நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி தமிழகம்…

Read more

உஷார்..! நாடு தழுவிய போராட்டம்: இன்று முதல் பாதிக்கப்படப்போகும் அஞ்சலக சேவைகள்….!!!

கமலேஷ் சந்திரா ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் நாடு தழுவிய அளவில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 8 மணி நேரம் வேலை, பென்ஷன் பலன்கள், மருத்துவ காப்பீட்டு…

Read more

நான் பயப்படமாட்டேன்…. நான் ஏன் மன்னிப்பு கேட்கணும்..? குஷ்பூ ஆவேசம்…!!!

அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு “சேரி” என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து…

Read more

ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் என அனைவருக்கும் வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து துறை சார்ந்த ஓய்வூதியதாரர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து சங்க நிர்வாகிகள் தமிழக அரசிடம் இதற்கு…

Read more

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை… அக்டோபர் 18 முதல் போராட்டம்… அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை…

Read more

பேச்சுவார்த்தைக்கு வர இடைநிலை ஆசிரியர்களுக்கு அழைப்பு…!!

கடந்த எட்டு நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னை டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.…

Read more

ரூ. 10,000 சம்பளம் கொடுங்க…! கழிவறை என்றாலும் OK… கரும்பலைகை என்றாலும் OK …TET ஆசிரியரியர்கள் கதறல்…!!

செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று…

Read more

அரசின் அறிவிப்பில் திருப்தியில்லை. எங்கள் போராட்டம் தொடரும்..! ஆசிரியர் சங்கம் அறிவிப்பு…!!

செய்தியாளர்களை சந்த்தித்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், TET தேர்ச்சியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு குழு அமைக்கப்படும். குழுவிடமிருந்து மூன்று மாதத்தில் அறிக்கை பெற்று முதலமைச்சர்…

Read more

சம்பளம் பிடித்தமா…? போராட்டம் செய்யும் ஆசிரியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்களும் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

இரவு 8 மணிக்குள்… எல்லாரும் கிளம்பிடுங்க… போலீஸ் போட்ட உத்தரவு..!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை காவல்துறை கெடு விதித்துள்ளது. சென்னை டி.பி.ஐ வளாகத்தில் கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக போராட்டங்கள் என்பது நடைபெற்று வருகிறது. மூன்று சங்கங்கள் மூன்று விதமான கோரிக்கைகளை…

Read more

#BREAKING: ஆசிரியர்களுக்கு இரவு 8 மணி வரை கெடு; தமிழக போலீஸ் அறிவிப்பு..!!  

நுங்கம்பாக்கத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு கொடுத்துள்ளது காவல்துறை. போராட்டத்தை முடித்துக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சேகர் தேஷ்முக்.

Read more

ஆசிரியர் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்..!!

போராட்டம் நடத்தி வரும் 3 ஆசிரியர் சங்கங்களையும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.. சம வேலைக்கு சம ஊழியம் கோரி இடைநிலை ஆசிரியர்களும், பணி நிரந்தரம் கோரி பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களும் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 28ஆம் தேதி…

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி – போராட்டம் தொடரும் என TET ஆசிரியர் சங்கம் அறிப்பு.!!

அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டம் தொடரும் என டெட் (TET) ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.. சென்னையில் 3 ஆசிரியர் சங்கங்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக…

Read more

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை.!!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். கடந்த…

Read more

1 – 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அரசு…

Read more

இந்த நாட்களில் வங்கிகள் வேலைநிறுத்தம்…. வாடிக்கையாளர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

வங்கிகளில் அதிக ஊழியர்களை  நியமனம் செய்யக் கோரி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) செப்டம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை நாடு  முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி…

Read more

சீக்கிரம் நிதியை விடுவிக்கவும்…. மத்திய அமைச்சருக்கு வந்த 50 லட்சம் கடிதங்கள்…!!!

கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாக  மோதல் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலை உறுதித் திட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா தொடர்பாக…

Read more

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம்…. நாதக சீமான் அறிவிப்பு…!!

காவிரி நதிநீர் உரிமையை மீட்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 30ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறக்கையில், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான நீரைத்…

Read more

தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்… எதற்காக தெரியுமா..? வெளியான தகவல்…!!!

மின்கட்டணம் தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாததால், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்த  போராட்டம்  நடத்தப்படும் என்று சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சிறு, குறுந்தொழில் சங்கத்தினர் கூறியதாவது; மின்கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்…

Read more

BREAKING: ஆந்திரா எல்லையில் பதற்றம்… பீதியில் தமிழ்மக்கள்…!!!!

திருப்பதியில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் இயங்காததால் தமிழ் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். ஆந்திராவில் YSR காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று…

Read more

BREAKING: நெய்வேலியில் வெடித்தது போராட்டம்..!!

நெய்வேலியில் NLC ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் NLC தலைமை அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர பணி வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் எந்த ஒரு…

Read more

FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!

அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read more

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது.!!

NLCக்கு எதிராக போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் கைது செய்யப்பட்டார். அதனைக் கண்டித்து பாமகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி, வேலூர், சேலம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி என பாமகவினர் வலுவாக உள்ள இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.…

Read more

Breaking : கல்வீச்சு, மண்டை உடைப்பு, பேருந்து நிறுத்தம்… பரபரப்பு.!!

NLC-க்கு எதிராக அன்புமணி தலைமையில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. பாமகவினர் கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் உட்பட 5க்கும் மேற்பட்ட போலீசாரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் போலீசார் நடத்திய தடியடியில் பாமகவை சேர்ந்த பலருக்கும் பலத்த காயம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் பங்கேற்போம்…. கோடநாடு வழக்கு போராட்டத்தில் ஓபிஎஸ் அணியுடன் கைகோர்க்கும் டிடிவி தினகரன்.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

BIG NEWS : கோடநாடு வழக்கு…. உடனே விசாரியுங்க…. திமுகவை கண்டித்து ஓபிஎஸ் நடத்தும் போராட்டத்தில் அமமுக பங்கேற்கும்…. இணைந்து போராடும் டிடிவி..!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் திமுக அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அணியின் சார்பில் நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடநாடு கொலை…

Read more

தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி காலை 10 மணிக்கு…. இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வருகின்ற ஜூலை 20ம் தேதி காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி புதிய…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்…. அறிவித்தார் ஓபிஎஸ்..!!

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆக. 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள அவர், ஆட்சிக்கு…

Read more

BREAKING: போராட்டத்தில் குதித்த புதுச்சேரி அதிமுகவினர்….!!!

பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுச்சேரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று அண்ணாமலை பேசியிருந்தார். இதற்கு அதிமுக சார்பில் ஜெயகுமார் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரி அதிமுக செயலர் அன்பழகன் தலைமையில் உப்பளம்…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! மது போதையில் 9 பெண்களுக்கு ஆப்ரேஷன் செய்ய வந்த டாக்டர்…. பின் நடந்த ஷாக் டுவிஸ்ட்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கமகளூர் பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் 9 பெண்களுக்கு நேற்று ஒரே நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்தது. இந்த பெண்களுக்கு காலை 8 மணி அளவில் மயக்க மருந்து…

Read more

திடீர் பேருந்து நிறுத்தம்: பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் உறுதி…!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம்…

Read more

இன்று(மே-26) நாடு முழுவதும் போராட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி-க்கு பதிலாக, பிரதமர் மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய ஆதிவாசி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் சிவாஜிராவ் மோகே அறிவித்துள்ளார். மோடி அரசின் சர்வாதிகார முடிவு…

Read more

வரும் ஜூன் 11-ஆம் தேதி…. போராட்டம் அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்….!!!!

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ஆம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருக்கிறது. டெல்லி அரசு அதிகாரத்தை குறைக்கும் வகையில் NCCSA அவசர சட்டத்தை பாஜக அரசு இயற்றி…

Read more

“கர்நாடகா செல்லும் முதல்வர் ஸ்டாலின்”…. பாஜக அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு…. மே. 20-ல் வெடிக்கும் போராட்டம்..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. கர்நாடகாவில் முதல்வராக சித்த ராமையாவும் துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் முதல்வர் பதவி ஏற்பு விழா மே…

Read more

Other Story