இப்பலாம் மக்கள் குறைவாக தான் சம்பாதிக்கிறார்கள்… ஆனால் நான் ‘0.1 லட்சம்’ சம்பாதிக்கிறேன்… என்ன ஒரு கணக்கு அறிவு… வைரலாகும் வீடியோ…!!!

ஒரு இளம்பெண் தனது மாத வருமானம் குறித்து நையாண்டி யோசனையுடன் தெரிவித்த கருத்து தற்போது இணையத்தை சிரிப்பூட்டும் வீடியோவாக ஆக்கியுள்ளது. “நான் லட்சத்தில் சம்பாதிக்கிறேன்… 0.1 லட்சம்,” என்று நேர்காணலில் கம்பீரமாக கூறியதன் பின், இணையம் முழுவதும் மீம்ஸ், கலாய்ப்புகள், பாராட்டுகள்…

Read more

ISSF WC: தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதித்து காட்டிய இந்திய வீராங்கனை….!!!

இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனையான சுருச்சி சிங்(19) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார். இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற சுருச்சி சிங் மூன்றாவது தொடர்ச்சியான தனிநபர்…

Read more

முதியவர்கள் மட்டும்தான் டார்கெட்…. 8 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய இளம் பெண்… விசாரணையில் அம்பலமான உண்மை…!!!

கேரளாவில் ஆர்யானந்த் என்ற ஊரின் பஞ்சாயத்து உறுப்பினருக்கும் இளப்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் பஞ்சாயத்து உறுப்பினர் அப்பெண்ணை  திருமணம் செய்து கொள்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து மாப்பிள்ளை அப்பெண்ணின் பையை…

Read more

இதுயெல்லாம் தேவையா?…. பெரிய ஹீல்ஸ் அணிந்து நடக்க முடியாமல் தடுமாறி சென்ற பெண்… வைரலாகும் நகைச்சுவை வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வீடியோவில் 3 பெண்கள்…

Read more

பெண்ணை 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிகரமான உண்மை…!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெண் மீது ஏழு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து 4 பேரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட…

Read more

“நாய்க்காக தன்னுடைய உயிரையே விட்ட இளம் பெண்”… ரயில் தண்டவாளத்தில் பாய்ந்த நாயின் உயிரை காப்பாற்றி விட்டு… வேதனை சம்பவம்..!!

அமெரிக்காவில் உள்ள நியூ ஹாம்ப்ஷைர் மாநிலத்தில் அலிசியா லியோனார்டி (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பருடன் சேர்ந்து கடந்த 2-ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் தனது நாயையும் அழைத்துச் சென்றுள்ளார். மரங்கள் நிறைந்த பகுதியில்…

Read more

திருமணம் செய்து கொள்ள மறுத்த நபர்… பாலியல் புகார் அளித்த பெண்… விசாரணையில் வெளிவந்த உண்மை… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!!

திருமணம் செய்து கொள்ள மறுத்த ஆணிடம் பழிவாங்கும் நோக்கத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண்ணின் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில், அந்த ஆணும், 30 வயதான அந்தப் பெண்ணும் சம்மதத்துடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் பின்னர், பெண்ணின்…

Read more

ரீல்ஸ் மோகம்…. லைக்குகாக ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று நடனமாடிய பெண்… நெட்டிசன்கள் கடும் கண்டனம்….!!!

சமூக வலைதளங்களில் லைக் மற்றும் பாலோவர்ஸ்களை அதிகரிக்க ஆபத்தான முறையில் இளந்தலைமுறைகள் வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகின்றனர். கடல் அலை, உயர்ந்த மலை என இயற்கை சீற்றம் காணப்படும் இடங்களிலும், விரைவாகச் செல்லும் ரயிலின் முன்பு செல்பிகளை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.…

Read more

“ரூ.70,000 பணம் போச்சு”… மனவேதனையில் இரண்டரை வயது குழந்தையை கொன்ற தாய்… பின்னர் அவரும்… ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்கள்..!!!

புதுக்கோட்டை அருகே உள்ள பகுதியில் சரத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா(24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டரை வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. சரத்குமார் கடந்த 8 மாதமாக சிங்கப்பூரில் பணியாற்றி…

Read more

5 பேஸ்புக் மற்றும் 9 இன்ஸ்டாகிராம் போலி பக்கங்களை உருவாக்கி… பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்… மன்மத லீலைகள் அம்பலம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெண் ஒருவர் திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது முகநூலில் சரவண விக்ரம் என்ற நபர் அறிமுகமாகி உள்ளார். அப்போது அவர் நெற்குன்றம் பெண்ணுடன் மிகவும் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி அவருடன் ஆபாசமாக வீடியோ காலில்…

Read more

ரூ.96000 பணத்திற்காக தனது 6 வயது மகளை சூனியக்காரருக்கு விற்ற பெண்…தாய் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் உத்தரவு…!!!

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் பகுதியில் 6 வயது சிறுமி ஜோஷ்லின் மாயமான வழக்கில் முக்கிய திருப்பமாக, நீதிமன்றம் கொடூரக் குற்றத்தை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்துள்ளது. சடங்குகளுக்காக தனது மகளை ஒரு பேயோட்டும் நபருக்கு ரூ.96,000க்கு விற்றதாக வெளிவந்த தகவல், நாடு…

Read more

இவ்வளவு பாசமா?…. மயங்கி விழுந்த பெண்…. சுற்றி நின்று பதறிய வாத்துக்கள்…. வைரலாகும் வீடியோ …!!!

மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும், பரிவும், கவலையும் குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏதேனும் காரணத்தால் மனமுடைந்தால், மற்றவர்கள் அவற்றை உணர்ந்து உடனடியாக கவலைப்பட்டு அவரை நலமாக்க முயற்சி செய்வது வழக்கம்தான். ஆனால் இப்படிப்பட்ட உணர்வுகளை…

Read more

“பரபரப்பாக ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண்”… திடீரென பற்றி எரிந்த சால்வை… அலறி துடித்து… பதற வைக்கும் வீடியோ.!!

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள திரிபோலியா சந்தையில், கடுமையான வெப்பத்தின்போது ஷாப்பிங் செய்துவரும் ஒரு பெண்ணின் சால்வை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மதியம் கண்டோய் சந்தையில் நடந்ததாகவும், அதற்கான வீடியோ சமூக…

Read more

“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…

Read more

“கை இல்லை”… ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..‌ விடாமுயற்சியுடன் படித்த மாற்றுத்திறனாளி பெண்… உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து அசத்தல்..!!

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன், கன்னடத்தில் பேச முடியாது”… கரராக பேசிய பெண் வங்கி மேலாளர் மன்னிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

“மெட்ரோ ரயிலில்”… சப் இன்ஸ்பெக்டருடன் மனைவியை அந்த கோலத்தில்… நான் பார்க்க வேண்டிய காட்சியா இது… கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் ஷாஹ்தாரா மெட்ரோ நிலையத்தில், பெண் கான்ஸ்டபிளும், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரும், தனது மனைவியை அழைத்துச் செல்ல மெட்ரோ நிலையத்திற்கு வந்தபோது, ​​அவரை இந்த…

Read more

“பெண்களால் எல்லாம் முடியும்”… இறுக்கமான இடத்தில் நின்ற தனது காரை வெற்றிகரமாக வெளியேற்றிய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இணையத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பெண் ஓட்டுநரின் திறமையை உலகுக்கு காட்டியுள்ளது. இரு வாகனங்களுக்கு இடையில் இறுக்கமாக நின்ற தனது காரை, சிறிய இடைவெளிக்குள்ளேயே முன்னும் பின்னுமாக மிகத் துல்லியமாக இயக்கி வெளியேற்றும் அந்த பெண்ணின் செயல் அனைவரையும்…

Read more

“தாய்லாந்தில் நடந்த பளு தூக்கும் போட்டி”… 320 கிலோ எடையை அசால்ட் ஆக தூக்கி தங்கப்பதக்கம் என்ற தமிழக பெட்ரோல் பங்க் ஊழியர்… குவியும் பாராட்டு..!!

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் ஜெய் ஸ்ரீ தங்கப் பதக்கம் வென்றார். 39 வயதான ஜெய் ஸ்ரீ தனது குடும்பத்தினருடன் பல்லடம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வசித்து…

Read more

ஓடும் ரயிலில் அதிர்ச்சி..! “திடீரென மிடில் பெர்த் பெண்ணின் தலையில் விழுந்து”… வலியில் அலறி துடித்த சம்பவம்.. சென்னையில் அதிர்ச்சி.!!

சென்னை முகலிவாக்கம் பகுதியில் ஜோதி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சூர்யா மற்றும் மகனுடன் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். படுக்கை வசதி கொண்ட பெட்டியில் கீழ்…

Read more

“இளம்பெண்ணை கடிக்க துரத்திய நாய்”… தப்பிக்க ஓடியபோது 20 அடி பள்ளத்திலிருந்து விழுந்து முதுகெலும்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

உத்திர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை பெண் ஒருவர் வாக்கிங் சென்றார். அவர் சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற நிலையில் எதிரே இளம் பெண் ஒருவர் தனது செல்லப்பிராணியான நாயுடன் வந்தார். திடீரென அந்த நாய்…

Read more

“எதுக்கு செங்கோட்டையை மட்டும் சொல்றீங்க”…? இன்னும் தான் நிறைய கோட்டை இருக்கே… சொந்தம் கொண்டாடிய பெண்ணுக்கு பாடம் புகட்டிய சுப்ரீம் கோர்ட்…!!!

டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதி செங்கோட்டை ஆகும். இந்த கோட்டை சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்ட நிலையில் முகலாயப் பேரரசர்களின் முக்கிய இடமாக கருதப்பட்டது. இந்நிலையில் சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு தான் சொந்தம் என சுப்ரீம்…

Read more

துப்பாக்கி காட்டி மிரட்டல்…. பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தின் நொய்டாவில் நிகழ்ந்த இச்சம்பவம், சமூகத்தில் அதிர்வலை எழுப்பியுள்ளது. ஒரு பெண், தனது மைத்துனரால் துப்பாக்கி மிரட்டலின் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த நபர், ஆபாசப் படங்களை காட்டி தொடர்ந்து…

Read more

நாங்கள் உயிரோடு இருக்க ChatGPT தான் காரணம்…. உருக்கமாக கூறிய பெண்…!!!

பிரபல AI- Chatbot-ஆன ChatGPT-யின் உதவியால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த நட்டிலியா என்ற பெண் தெரிவித்துள்ளார். தனது தாடை இறுக்கமாக இருப்பது போல் உணர்வதாக கர்ப்பிணி நட்டிலியா, ChatGPT- யிடம் தெரிவித்துள்ளார். இதற்கு ChatGPT BP-யை பரிசோதிக்குமாறு கூறியுள்ளது.…

Read more

பாழடைந்த வீட்டில் தலை சிதைந்த நிலையில் கிடந்த சடலம்… மாயமான கணவர்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பகுதியில் இடிந்த பாழடைந்த வீட்டில் இளம் பெண் ஒருவரின் தலை சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு…

Read more

பைக்கில் சென்ற தம்பதி… கத்தியை காட்டி மிரட்டி கணவனை கட்டிப்போட்டு…. மனைவியை மாறி மாறி… அதிர்ச்சி சம்பவம்…!!

பீகார் மாநிலம் ஷாக்பூர் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 25 வயதுடைய பெண் நடனக்கலைஞர் ஒருவர், தனது கணவருடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், மூன்று பேர் அப்பெண்ணை பாலியல்…

Read more

இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ் குறைந்ததால்… மனவேதனையில் விபரீத முடிவு எடுத்த பிரபலம்… சகோதரியின் உருக்கமான பதிவு…!!!

சமூக ஊடகங்களில் பலரும் வியூஸ் மற்றும் லைக்ஸுக்காக பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த மிஷா அகர்வால் தனது பாலோவர்ஸ் குறைந்தால் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. நகைச்சுவையான வீடியோக்களை பதிவு செய்து…

Read more

“கடல் கன்னி போல வேடம் அணிந்து வித்தைக்காட்டிய பெண்”… திடீரென தலையை கவ்விய பெரிய மீன்… கத்தி கதறல்… வைரலாகும் வீடியோ.!

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தென் சீனாவின் ஜிஷுவாங்பன்னா ப்ரிமிட்டிவ் ஃபாரஸ்ட் பார்க் பகுதியில் அமைந்துள்ள அக்வேரியத்தில், கடல் கன்னி போல் வேடமணிந்து நிகழ்ச்சி வழங்கிய ரஷ்ய நாட்டு பெண் மேஷா மீது ஒரு பெரிய மீன் தாக்குதல் நடத்திய அதிர்ச்சிகரமான…

Read more

“1 இல்ல 2 இல்ல தொடர்ந்து 20 வருஷமா”… மாதவிடாய் வலியால் துடிதடித்து போன இளம்பெண்… இறுதியில் தெரிய வந்த உண்மை… விழிப்புணர்வு பதிவு..!!!

லண்டனில் வசிக்கும் புல்கேரியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வலன்டினா மிலனோவா, கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையான மாதவிடாய் வலியால் அவதிப்பட்ட பிறகு, 8cm அளவில் கருப்பை சிஸ்ட் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இவர் தனது ஒன்பதாம் வயதில் மாதவிடாயை…

Read more

இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!

உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…

Read more

“பூனையைப் போல மாற நினைத்து ரூ.10 லட்சம் செலவு செய்த பெண்”… நினைச்சதும் நடக்கல, பழைய அழகும் கிடைக்கல… எல்லாம் தேவையா.?

ஆஸ்திரேலியா கோஸ்ட்டைச் சேர்ந்த 28 வயதான இசை கலைஞர் ஜோலீன் டாசன் தனது தோற்றத்தை பூனையாக மாற்றிக் கொள்ள விரும்பியுள்ளார். அதன்படி அறுவை சிகிச்சைக்காக அவர் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளார். இந்த பூனை போன்ற தோற்றத்தை பெறுவதற்காக ஊசி…

Read more

“ஓடும் மெட்ரோ ரயிலில் அமர்ந்து சாப்பிட்ட பெண்”… இணையத்தில் வைரலான வீடியோ… ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை..!!

பெங்களூருவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு மெட்ரோ ரயிலில் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது, வீடியோ புகைப்படம் எடுக்கக் கூடாது, மதுபானங்கள், புகையிலை பொருள்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. அந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு…

Read more

ஊபர்காரை 1BHK வீடு போல மாற்றிய ஓட்டுநர்….நெகிழ்ந்து போன பயணி…. இணையத்தில் வைரலாகும் பதிவு….!!

டெல்லியில் வசித்து வரும் பெண் ஒருவர் மேற்கொண்ட ஊபர் பயணம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்துல் காதர் என்பவர் தன்னுடைய ஊபர் காரை பயணிகளின் வசதிக்காக சிறப்பாக வடிவமைத்திருந்தார். அதில் முன் இருக்கைகளின்…

Read more

“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

11 வயது மகளுடன் பியூட்டி பார்லர் சென்ற தாய்… திடீரென ஏற்பட்ட வாக்குவாதம்… என்னதான் நடந்துச்சு?… வைரலாகும் வீடியோ…!!!

அமெரிக்காவின் லூயிஸியானா மாநிலம் பேடன் ரூஜ் நகரத்தில் உள்ள ‘டிராஃப்ட் பிக்ஸ் பார்பர் ஷாப்’ எனும் முடி அலங்கார நிலையத்தில் நடந்த கடும் வன்முறையான சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 11 வயது சிறுமியின் தாய், 5:10 மணிக்கு அந்த…

Read more

அரிவாள் காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி கைது..!!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிடம் அரிவாள் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பார்வையற்ற குழந்தை… 25 ஆண்டுகளுக்குப் பிறகு.. அரசுப் பணிக்கு தேர்வாகி சாதனை…!!!

மகாராஷ்டிராவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, அங்குள்ள ரயில் நிலையத்தில் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது. அந்தக் குழந்தையை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிடப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை மறுவாழ்வு மையத்தில்…

Read more

“19 வயசு பெண்ணை 23 பேரும் மாறி மாறி”… மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் திடீர் திருப்பம்…. சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை.‌.‌. இப்படியா செய்வீங்க…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வரணாசியில், 19 வயது பெண் ஒருவர் மீது 23 பேர் பலாத்காரம் செய்ததாக வெளியான புகாரில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது புகார் அளித்த பெண்ணின் செயல்பாடுகள் மீது…

Read more

சாலையை கடக்க முயற்சி செய்த பெண்…. வேகமாக வந்த கார் அடித்து தூக்கி வீசிய கொடூரம்… மனதை உருக்கும்…!!

மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில்…

Read more

“அடிச்சது பாரு லக்கு”…. இதுதான் என்னுடைய கடைசி வேலை நாள்… ஆன்லைனில் ரூ.500 பந்தயம் வைத்து ரூ.21.83 கோடி வென்ற விமான பெண் ஊழியர்…

விமான ஊழியராக பணியாற்றி வந்த பிரியா சர்மா என்ற ஏர்ஹோஸ்டஸின் சாதாரண வேலை நாள் வாழ்க்கையை மாற்றிய நாளாக மாறியது. நீண்ட காலமாக கடன் சுமை, செலவுகள் போன்ற காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்த பிரியா, ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் பார்த்த…

Read more

“பயமில்லை”… நாங்கள் ரொம்ப பாதுகாப்பா இருக்கோம்… டெலிவரி ஊழியராக வேலை பார்க்கும் 18 வயது பெண்ணின் வீடியோ..‌ செம வைரல்..!!

ஒரு 18 வயது பிளிங்கிட் டெலிவரி பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆயோத்தியாவில் இரவு நேரத் தனிப்பட்ட பணிகளிலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடிகின்றது என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது. ‘தீப்’ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பதிவிட்ட இந்த…

Read more

இவர் தான் ரியல் ஹீரோ..! கண்ணிமைக்கும் நொடியில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில்நிலையத்தில் கடந்த வாரம் புறப்படும் 12487 ஜோக்பனி-ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயில் ரயிலில் 40 வயதுடைய நிர்மலா தேவி என்ற பெண் ரயிலில் ஏற முயன்ற போது ரயிலுக்கும்…

Read more

“டேட்டிங் செயலியில் ஒப்பந்தம்”… முன்னாள் காதலரையும் அவரது மகளையும் கொலை செய்ய முன்பணம் கொடுத்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், தனது முன்னாள் காதலரையும், அவரது மகளையும் கொலை செய்ய ஒரு மனிதரை இணையதள டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்து ஒப்பந்தம் செய்ததாக 26 வயதுடைய ஜாக்லின் டியோரியோ என்ற பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து…

Read more

ஆணுடன் கடும் வாக்குவாதம்… ஆக்ரோஷத்தில் கடையின் கண்ணாடியை தலையால் உடைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகும் ஒரு சிசிடிவி வீடியோ, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் மற்றும் ஆண் இடையே நடக்கும் கடுமையான வாக்குவாதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சாலையில் வாதாடிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அந்த பெண்…

Read more

“குடிக்க தண்ணீர் கிடைக்குமா”..? நைசாக பேசி வீட்டுக்குள் நுழைந்த நபர்… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த 60 வயது மூதாட்டி ‌.. பரபரப்பு சம்பவம் ‌..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் பகுதியில் 60 வயதான ரஞ்சனா படேகர் என்பவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி, ரஞ்சனா வீட்டில் தனியாக இருந்தபோது சந்த் ஷேக் எனப்படும் அக்பர் என்ற நபர், தண்ணீர் கேட்டு வீட்டுக்குள்…

Read more

“இதெல்லாம் தேவையா”..? வான் உயர பறக்க ஆசைப்பட்டு சுற்றி சுற்றி… இனி வாழ்க்கையில் ஒருபோதும் இதை செய்ய மாட்டார்.. பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..

ஒரு பெண் பங்கீ டிராம்போலின் என்ற கயிறகட்டி குதிக்கும் விளையாட்டில் கலந்துகொண்ட போது நடந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாரம்பரிய இந்திய உடையில் உள்ள அந்த பெண், பயணத்தை ஆரம்பிக்க தயார் நிலையில் இருந்தார். பயிற்சியாளர் கயிற்றை இழுக்க  முயற்சித்தார்.…

Read more

மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…

Read more

இது என்ன உங்க அப்பா வீட்டு பஸ்ஸா?… காலை சீட்டு மேல வைத்துக்கொண்டு கறராக பேசிய பெண்… வீடியோ வைரல்..!!

புனேயில் செயல்படும் புனே மாநகரப் போக்குவரத்துக்கழக (PMPML) பேருந்தில் ஒரு பெண் ஏற்படுத்திய கோலாறு குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன், அந்த வீடியோவில், அந்த பெண் தனது கால்களை முன் இருக்கையின் மேல் வைத்து…

Read more

“திருமணத்தில் விருப்பம் இல்லையாம்”… இதுக்கு ஒரே வழி மணமகனை போட்டு தள்ளுவதுதான்… அரக்கியாக மாறிய புதுப்பெண்… கொடூர செயல்…!!!

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள அஹல்யாநகர் பகுதியை சேர்ந்த மயூரி சுனில் டாங்க்டே என்ற பெண்ணுக்கு, சமீபத்தில் சாகர் ஜெய்சிங் கடம் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கான முன்னோட்ட புகைப்படங்களைப் பதிவு செய்தும் இருந்தனர். ஆனால் திருமணத்தை…

Read more

Other Story