இதனால் தான் தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார்… ரகானே புகழாரம்….!!!

தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தை போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார். எங்கே பயணம் செய்தாலும் அவர் ஒருவரால் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகின்றோம், அது அற்புதமான உணர்வு, உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள்,…

Read more

மோடிக்கு நிகரான தலைவர்கள் இங்கு யாரும் இல்லை… டிடிவி தினகரன்..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மோடிக்கு இணையான வேட்பாளர் எந்த கூட்டணியிலும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர்…

Read more

7வது ஆட்டக்காரராக எல்லோராலும் தோனி போல் ஆக முடியாது… முகமது ஷமி…!!

தோனியை போல எல்லோராலும் ஏழாவது ஆட்டக்காரராக களம் இறங்கி மேட்ச்சை பினிஷிங் செய்ய முடியாது என்று முகமது ஷமி கூறியுள்ளார். GT அணிக்கு எதிரான போட்டியில் MI அணி ஏழாவது ஆட்டக்காரராக பாண்டியா களமிறங்கியது குறித்து பேசிய முகமது ஷமி, தோனி…

Read more

“இவர் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்”… ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி…!!!

ரவிச்சந்திரன் அஸ்வின் தான் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் என்று கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அஸ்வின் நிறைய பிரஷர்களை தாங்கிக் கொள்கிறார். ஒரு போட்டியில் அவர் சரியாக விக்கெட் எடுக்கவில்லை என்றால் உடனே…

Read more

சச்சினை விட சிறந்த பேட்ஸ்மேன் கோலி தான்… புகழாரம் சூட்டிய நவ்ஜோத் சிங் சித்து…!!!

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து புகழாரம் சூட்டியுள்ளார். அரசியலில் இருந்து மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறியுள்ள சித்து, ஐபிஎல் தொடரில் பெங்களூரு…

Read more

திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை… அமைச்சர் எ.வ.வேலு…!!

இன்னும் 50 ஆண்டுகாலம் திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் திமுக இருக்காது என பிரதமர் மோடி பேசி இருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள அமைச்சர், முதல் தலைமுறை பெரியார், இரண்டாம் தலைமுறை அண்ணா,…

Read more

சாணக்கியனின் தந்திரமும், பாரதியின் கோபமும் இருக்கும்.. நடிகர் ரஜினி புகழாரம்..!!!

கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினி, கலைஞரின் எழுத்து சில நேரம் நமக்கு கண்ணீரை வரவழைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய ரஜினி, கலைஞரின் எழுத்து அவருக்கு மட்டுமே வாய்த்த…

Read more

40 வருடத்துக்கு முன்பு நான் கணித்தது நடந்துள்ளது… வைரமுத்து பற்றி புகழ்ந்த கமல்ஹாசன்….!!!

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா நேற்று  சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி…

Read more

தமிழ்நாடு பாதுகாப்பு மிகுந்த மாநிலம்…. ஆளுநர் ஆர்.என். ரவி…!!!

பாதுகாப்பு மிகுந்த மாநிலமாக இருப்பதால் மற்ற மாநிலங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தமிழகத்திற்கு அனுப்புகிறார்கள் என்று ஆளுநர் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், தமிழ்நாடு அனைவருக்கும் பாதுகாப்பை தரும். அச்ச உணர்வின்றி வெளிமாநிலத்தவர்…

Read more

மீனவர்களே நாட்டின் முதல் பாதுகாவலர்கள்….. ஆளுநர் புகழாரம்…!!!!

மீனவர்களை நாட்டின் முதல் காவலர்கள் என ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடந்த மீனவர் தின விழாவில் கலந்து கொண்ட ஆளுநர், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வரவேண்டும். நாட்டை பாதுகாக்க எத்தனை படை இருந்தாலும்…

Read more

ஒரு படத்துல நடிச்சாலே பந்தா காட்டுவாங்க… ஆனா சத்யராஜ்… புகழ்ந்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன்…!!!

திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் புகழ்ந்து பேசி உள்ளார். இது தொடர்பாக பேசிய அமைச்சர், ஒரு படத்துல நடிச்சாலே எந்த அளவுக்கு ஓவர் பந்தா காட்டுவாங்கன்னு நமக்கு தெரியும். ஆனால் 250…

Read more

“தியாகம் செய்யவே பிறந்தது நேரு குடும்பம்”… காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை புகழாரம்…!!!

தியாகம் செய்வதற்கே பிறந்தது பண்டித நேருவின் குடும்பம் என்று தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி…

Read more

முதலமைச்சர் யாரையுமே தூங்க விட மாட்டாரு…. அமைச்சர் எ.வ.வேலு கலகல பேச்சு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரும் தூங்குவதில்லை அமைச்சர்களையும் தூங்க விடுவதில்லை என்று அமைச்சர் எ.வ. வேலு கலகலப்பாக பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒவ்வொரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வருகின்றார். மதுரையில் அமையும்…

Read more

Other Story