தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தை போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார். எங்கே பயணம் செய்தாலும் அவர் ஒருவரால் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகின்றோம், அது அற்புதமான உணர்வு, உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள், எந்த ஒரு அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள் என்று தோனி நல்ல அறிவுரை வழங்கினார். எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக போற்றப்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இதனால் தான் தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார்… ரகானே புகழாரம்….!!!
Related Posts
IPL: சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு…
Read more“மும்பை அணி பிளவுபட்டுள்ளது”… அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை…. பரபரப்பை கிளப்பிய மைக்கேல் கிளார்க்….!!!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு…
Read more