தோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தை போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார். எங்கே பயணம் செய்தாலும் அவர் ஒருவரால் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகின்றோம், அது அற்புதமான உணர்வு, உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள், எந்த ஒரு அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள் என்று தோனி நல்ல அறிவுரை வழங்கினார். எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக போற்றப்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
இதனால் தான் தோனி மகத்தானவராக போற்றப்படுகிறார்… ரகானே புகழாரம்….!!!
Related Posts
IPL விதிகளில் முக்கிய மாற்றம் செய்த பிசிசிஐ…. திடீர் அறிவிப்பு…!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் பிளே ஆப் சுற்றுக்கான விதிகளில் பிசிசிஐ சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு இந்த வருடம் முதல் 2 மணி நேரம் வரை…
Read moreLPL 2024: அதிக தொகைக்கு ஏலம்போன முதல் வீரர்… எல்பிஎல் வரலாற்றில் சாதனை படைத்த மதிஷா பத்திரனா…!!!
இந்தியாவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுவது போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்று அழைக்கப்படுகிறது. இந்த எல்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற்ற நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்…
Read more