இன்னும் 50 ஆண்டுகாலம் திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் திமுக இருக்காது என பிரதமர் மோடி பேசி இருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள அமைச்சர், முதல் தலைமுறை பெரியார், இரண்டாம் தலைமுறை அண்ணா, மூன்றாம் தலைமுறை கலைஞர், நான்காம் தலைமுறை முதல்வர் ஸ்டாலின், இன்னமும் 50 ஆண்டுகள் திமுகவின் நிலை நிறுத்த உதயநிதி உள்ளார். அதனால் யாருமே திமுகவை தொட முடியாது என அமைச்சர் பேசியுள்ளார்.
திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை… அமைச்சர் எ.வ.வேலு…!!
Related Posts
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கடும் வெப்ப அலை… வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல்,…
Read moreதமிழகத்தில் கோர விபத்து… ஏற்காட்டில் பேருந்து கவிழ்ந்து 4 பேர் பலி…!!!!
ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பிய போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சுற்றுப்பாதை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…
Read more