“துணி எடுக்கப் போன இடத்தில் நேர்ந்த விபரீதம்…” 6 பிள்ளைகளின் தாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலி… அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்புகளால் மக்கள் கொதிப்பு….!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம், கலான் பகுதியைச் சேர்ந்த ஜமுனா தேவி (45) என்ற பெண், தனது வீட்டின் இரண்டாவது மாடி மொட்டை மாடியில் துணிகளை எடுக்கச் சென்றபோது, திடீரென ஒரு குரங்கு கூட்டம் அவரைச் சூழ்ந்தது. இதனால் அச்சமடைந்த…
Read more