தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில்… ஜனவரி 31 வரை கூடுதல் டோக்கன்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் விடுமுறைக்கு பிறகு வருகின்ற ஜனவரி 18 முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவுக்காக கூடுதல் டோக்கன்கள் வழங்க வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு நூறுக்கு…

Read more

பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முகூர்த்த தினம் என்பதால் அதிகமானோர் பதிவுக்கு வருவார்கள் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளை 100 டோக்கன்களுக்கு…

Read more

தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் இன்று…. 200 க்கு பதில் 300…. முக்கிய அறிவிப்பு…!!

இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 பேர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரும். அதில் முக்கியமான நாட்களில் ஒன்றுதான் ஆடி 18 என்ற ஆடிப்பெருக்கு விழா. ஆடி மாதம் 18 ஆம் நாளன்று நல்ல காரியம் செய்தால் அது மேலும் பெருகும் என்பது மக்களின்…

Read more

Other Story