இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்களும், 2 பேர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்பட உள்ளது. ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாள் என்பதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக பதிவுத்துறை அலுவலகங்களில் இன்று…. 200 க்கு பதில் 300…. முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
சிறுவர்களின் பெற்றோர்களுக்கு அபராதம், சிறை தண்டனை…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்ட நிலையில் மறுபக்கம் போக்குவரத்து விதிகளை மீறுவதால் சாலை விபத்துகளும் அதிகரித்து விட்டன. குறிப்பாக சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு…
Read moreBREAKING: முடிவுக்கு வந்தது…. வழக்குகளை வாபஸ் பெற்ற காவல்துறை..!!!
கடந்த சில தினங்களாக அரசுப் பேருந்துகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தை திரும்பப் பெறுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் சீட் பெல்ட் அணியவில்லை, நோ பார்க்கிங்கில் பேருந்தை நிறுத்தியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டதாக காவல்துறை அபராதம் விதித்தது.…
Read more