BREAKING: சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்து – ஒருவர் கைது…!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரும்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து : பலியான 10 பேரின் குடும்பத்துக்கு ரூ 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் – பிரதமர் மோடி வேதனை.!!

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் மற்றும்  காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் – அண்ணாமலை ஆழ்ந்த இரங்கல்.!!

விருதுநகர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்ற செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டத்தில், பட்டாசு ஆலையில்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலியான சோகம்…. பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா என ஆய்வு செய்க… இபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்.!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 9 பேர் உயிரிழந்தனர், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.…

Read more

#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் பலி – 10க்கும் மேற்பட்டோர் காயம்.!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன் பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10க்கும்…

Read more

மத்திய பிரதேசம் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பலி…. 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்?… தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள்.!!

மத்திய பிரதேசம் ஹர்தாவில் பட்டாசு ஆலை தீ விபத்தில் 7 பேர் பலியாகி உள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தொடர்ந்து…

Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி…

Read more

BREAKING: அடுத்தடுத்து மரணம்.. தமிழகத்தில் கொடூரம்..!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மதியம் வெடி விபத்து ஏற்பட்டபோது 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்து கருகிய உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.…

Read more

சிவகாசியில் சோகம்.! பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து 30க்கும்…

Read more

BREAKING : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பரிதாப பலி…. 2 பேர் படுகாயம்.!!

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் கனிஷ்கா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி ரெங்கபாளையத்தில் இயங்கி வரும் கனிஷ்கர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெடி…

Read more

தமிழகத்தில் விபத்தில்லா பட்டாசு ஆலை உருவாகும்… அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி…!!

தமிழகத்தில் விபத்து ஏற்படாத விதம் பட்டாசு ஆலை சூழ்நிலையை கொண்டு வருவோம் என்று வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து சிறப்பு கவன தீர்மானத்தை…

Read more

அரியலூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் கிராமத்தில் நாட்டுப் பட்டாசுகளை தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நாட்டு வெடி கடையில்…

Read more

மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காங்கர்செவல்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். பேன்சி ரக பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில்…

Read more

தமிழகத்தில் கோவில்பட்டி தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறதா…? பெரும் கலக்கத்தில் பொதுமக்கள்….!!

சிவகாசி மாவட்டத்தில் கோவில்பட்டி அமைந்துள்ளது. சிவகாசி மாவட்டம் பட்டாசு ஆலைகளுக்கு பிரபலமான ஊர். மேலும் கோவில்பட்டி அதனை சுற்றியுள்ள பகுதியில் பல்வேறு வகையான சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டியை தனி மாவட்டமாக பிரித்து…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு…!!

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் கிருஷ்ணகிரி பட்டாசு…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…1!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இதில் ஏற்கனவே குமரேசன் உயிரிழந்த…

Read more

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் உடல் கருகி சாவு,..!!!

சிவகாசி ஊராம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில் வேலை செய்த குமரேசன், சுந்தர்ராஜ், அய்யம்மாள் ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருளாயி என்பவர்…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 2 பேர் உயிரிழப்பு… 2 பேர் படுகாயம்..!!

விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலை என்பது செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு…

Read more

Breaking: காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து… 7 பேர் பலி…. 9 பேர் படுகாயம்…!!!

காஞ்சிபுரம் அடுத்த அருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில்…

Read more

விருதுநகரில் பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை – ஆட்சியர் எச்சரிக்கை.!!

பட்டாசு ஆலைகளை உள்குத்தகைக்கு விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மேகநாதரெட்டி எச்சரித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை உரிமதாரர்கள் பிறருக்கு உள்குத்தகைக்கு விடக்கூடாது என்று ஆட்சியர் மேகநாதரெட்டி கூறியுள்ளார். விதிகளை மீறி உள்குத்தகைக்கு விட்டால் பட்டாசு உரிமம் பெறுவதற்கு நிரந்தர…

Read more

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து : பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தார் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி இறந்ததால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. 19ஆம் தேதி நடந்த பட்டாசு வெடி…

Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ரவி உயிரிழந்த நிலையில், பலர் உள்ளே சிக்கியுள்ளனர். பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும்…

Read more

Other Story