25 உயிர்கள் VS 1 உயிர்… பிஞ்சுகளைக் காக்க எமனுடன் போராடிய அங்கன்வாடி தாய்… பதறவைக்கும் வைக்கும் நிமிடங்கள்…!!!
கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி ஒன்றில், மரம் ஒன்றில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்து அங்கிருந்த குழந்தைகளைத் தாக்கத் தொடங்கின. சுமார் 25-க்கும் மேற்பட்ட பிஞ்சுக் குழந்தைகள் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது. நிலைமையின்…
Read more