ஆவின் பாலில் பிரச்சினையே இல்ல…. அதுலதான் பிரச்சினை…. அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் தேனீர் கடை ஒன்றில் டீ போடுவதற்காக வாங்கப்பட்ட ஆவின் பாலில் வெள்ளை புழுக்கள் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட அதிகாரிகள், பாலிலோ பால் பாக்கெட்டிலோ எந்த பிரச்சனையும் இல்லை. பால் ஊற்றிய பாத்திரத்தில்தான்…

Read more

நீலகிரி : மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 2லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்.!!

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு…

Read more

அடக்கடவுளே….! தேர்வுக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்த மாணவர்கள்…. அன்பால் மாற்றிய காவலர்கள்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது .இங்கு நேற்று பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் ஏழு பழங்குடியின மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்காமல்…

Read more

உதகையில் மண் சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த விவகாரம் : நில உரிமையாளர் உட்பட 4 பேர் கைது.!!

உதகையில் கட்டுமான பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் இன்று  நண்பகல் தனியாருக்குச் சொந்தமான…

Read more

உதகையில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு கிராமம், லவ்டேல் காந்திநகர் பகுதியில் இன்று…

Read more

உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலி…. காயங்களுடன் 2 பேர் மீட்பு.!!

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 6 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான…

Read more

#BREAKING : உதகையில் சோகம்..! மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பரிதாப பலி…. 2 பெண்கள் நிலை என்ன?

உதகையை அடுத்த காந்தி நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவில் சிக்கி 5 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. நீலகிரி மாவட்டம் உதகையை  அடுத்த லவ் டேல் என்னும் பகுதியில் தனியாருக்கு சொந்தமான  கட்டுரை கட்டுமான பணிகள் தொடர்ந்து பல…

Read more

குடியிருப்பில் சுற்றி தெரியும் சிறுத்தை…. வளர்ப்பு நாயை கவ்வி சென்றதால் பதற்றம்….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுத்தை ஒன்று குன்னூர் மலையடிவார பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அங்கு…

Read more

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு.!!

நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். நீலகிரியில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சரிதா, சிறுமி நான்சி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி வழங்க…

Read more

ALERT: 7ஆம் தேதி மிக கனமழை புரட்டி எடுக்கும்… இந்த மாவட்ட மக்களே உஷார்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது. 7ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-27) இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…??

பொதுவாக அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுமுறை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு…

Read more

தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…??

நீலகிரியில் படுகர் இன மக்களின் குலதெய்வம் ஆன ஹெத்தை  அம்மன் கோவில் திருவிழாவானது நாளை கொண்டாடப்படுகிறது. இங்குள்ள 8 கிராமங்களில் உள்ளவர்கள் இந்த பண்டிகையன்று விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். இத்தனை சிறப்பு மிக்க இந்த விழாவானது வரும் டிசம்பர் 27ஆம்…

Read more

இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அன்றைய தினம்…

Read more

பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி…. ஓட்டுநர் கைது…!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பள்ளி பேருந்து மோதி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். கூக்கல் தொரை கிராமத்தில் பள்ளி பேருந்து மோதி 5 வயது சிறுமி லயா உயிரிழந்தார். தப்பிய ஓட்டுநர் தியாகராஜனை போலீசார் கைது செய்து விசாரணை…

Read more

BREAKING: விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு…

Read more

நீலகிரிக்கு யாரும் செல்ல வேண்டாம்…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஒரே நாளில் கீழ் கோத்தகிரியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கல்லாறு உள்ளிட்ட ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே…

Read more

நீலகிரி குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து : ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு.!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநர் முத்துக்குட்டி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக…

Read more

அடுத்தமுறை ஊட்டிக்கு போனா இங்கேயும் போயிட்டு வாங்க…. நீலகிரியில் ஒரு பூலோக சொர்க்கம் இருக்கு…!!

ஊட்டியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மசினகுடி என்ற அழகிய ஊர். இதை சுற்றி வனப்பகுதிகளில் பல ரிசார்டுகளும் இருக்கிறது. அதிலும் மர வீட்டில் தங்குவது புதிய அனுபவத்தை கொடுக்கிறது. இரவு நேரங்களில் யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்க…

Read more

அவலாஞ்சியில் 38 செ.மீ மழை பதிவு – நடப்பாண்டில் இதான் அதிகம்!!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவாகி, நடப்பாண்டில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் தற்போது பெய்த 38 சென்டிமீட்டர் மழை பதிவே அதிகம்.மேலும் கடந்த 24 மணி…

Read more

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்..!!

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி…

Read more

BREAKING: நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… சற்றுமுன் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று…

Read more

BREAKING: மிக கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு..!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வரை மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் மிக கனமழை எதிரொடியாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை…

Read more

இனி 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவு…. மகிழ்ச்சியில் ரேஷன் அட்டைதாரர்கள்…!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை,எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையிலான கோதுமை, சமையல் எண்ணெய், சீனி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி குறைந்த விலையில் மண்ணெணெய் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் நலனுக்காக அரசு அவ்வபோது பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

விளையாடிக் கொண்டிருந்த போதே திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

நீலகிரி மாவட்டம் உதகையில் விளையாடிக் கொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற மூத்தோர் கூடை பந்து போட்டியில் மதுரையை சேர்ந்த நேருராஜன் என்பவர் கலந்து கொண்டார். 60 வயதாகும் இந்த நபர் போட்டியில் விளையாடிக்…

Read more

7 ஆடுகளை கொன்ற சிறுத்தை…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேனாடு கிட்டட்டிமட்டம் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகள் அலறி சத்தம் போட்டது. ஆனால் இரவு நேரம் என்பதால் ராணி வெளியே வரவில்லை.…

Read more

மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பெற சிக்கல்… ஏன் தெரியுமா?… வலியுறுத்திய தீர்மானங்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறினர். அதன் விவரம், ஜார்ஜ்…

Read more

15 பேரிடம் 50 லட்சம் பண மோசடி…. கிராம மக்கள் கண்ணீர் மல்க மனு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிலர் மனு கொடுத்தனர். அதில்  கூறியுள்ளதாவது, மேலூர் ஒசாஹட்டி…

Read more

காருக்கு வழி விட்ட ஓட்டுநர்….. பாறை மீது மோதிய அரசு பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து அரசு பேருந்து 16 பயணிகளுடன் கருக்கையூர் பழங்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ரிக்கையூர் அருகே சென்ற போது எதிரே வந்த காருக்கு வழி…

Read more

‘ஸ்மார்ட் அக்ரி’ தொடக்க விழா… விவசாயத்தை மேம்படுத்த சூப்பர் திட்டம்….!!!

நீலகிரி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட் அக்ரி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இத்திட்டம் நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தி, 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா குன்னூரில் உள்ள…

Read more

பெண் வக்கீல்கள் அறை பூட்டப்பட்டு சீல் வைப்பு…. தலைமை நீதிபதியிடம் முறையீடு… பரபரப்பு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள பழைய கோர்ட்டு அலுவலகம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் மிகவும் பழுதானது. இதனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரூ.37 கோடி செலவில் கோர்ட்டு வளாகம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு சாலை…

Read more

தமிழகம் உள்பட 3 மாநிலங்கள்…. நாளை தொடங்கும் கணக்கெடுப்பு…. வெளியான தகவல்….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில்  கழுகுகள் குறித்த கணக்கெடுப்பு நடை பெறும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு காலங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெறுவதால், இது பற்றி தோராயமான மதிப்பீடுகள் மட்டுமே கூறப்படுகிறது. அந்த வகையில் கழுகுகளின் எண்ணிக்கையானது, 3…

Read more

மாவட்ட அளவிலான போட்டி…. அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் வைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில்…

Read more

திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற போது…. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் வீடுகளுக்கு திருமண பத்திரிக்கை கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த வாகன…

Read more

நூலக வளாகத்திற்குள் புகுந்த காட்டெருமை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் இருக்கிறது. இந்நிலையில் பகல் நேரங்களிலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை…

Read more

ஆட்டோ மீது மோதிய மினி லாரி…. படுகாயமடைந்த 4 பேர்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டன் கொல்லி பகுதியில் வசிக்கும் ராஜேஷ், ரவி, சிவகுமார், ஜீவா ஆகியோர் ஆட்டோவில் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கல்லிங்கரை பாவனா நகரில் சென்றபோது கூடலூரில் இருந்து வந்த மினி லாரி ஆட்டோ மீது நேருக்கு…

Read more

வீடியோ ஆதாரம் சமர்ப்பிப்பு…. குடிபோதையில் தகராறு செய்த போலீஸ்காரர்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் அபி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தைப்பூசம் நிகழ்ச்சிக்காக கோவை மருதமலை கோவிலுக்கு பாதுகாப்பு பணிக்கு அபி அனுப்பி வைக்கப்பட்டார். விழா…

Read more

‘ஊதியம் வழங்க வேண்டும்’…. 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்…. காத்திருப்பு போராட்டம்…!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரி என இரு மாதத்திற்கான  ஊதியத்தை வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனை கண்டித்து தோட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்திருப்பினும் ஊதியம்…

Read more

செல்போனை தவறவிட்ட மாணவர்…. நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்…. பாராட்டிய போலீசார்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார் இவர் நேற்று மாலை பயணிகளுடன் கூடலூர் நகரில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பயணிகளை இறக்கி விட்ட சோமசுந்தரம் ஆட்டோவை சுத்தம் செய்துள்ளார். அப்போது யாரோ…

Read more

முதல்- அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி…. கூடலூர் மாணவர் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் கூடலூர் செயின் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழரசு தனிநபர் சிலம்ப போட்டியில் பங்கேற்றார். இந்நிலையில் அந்த மாணவர்…

Read more

ஒரு ஏக்கர் 15,000 கிலோ பழங்கள்… ஆண்டுக்கு ₹12,24,000 லாபம் இயற்கையில் தித்திக்கும் ஸ்ட்ராபெர்ரி!

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை மற்றும் மலை காய்கறிகளின் விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மழை காய்கறிகள் மற்றும் தேயிலை தவிர்த்து பல்வேறு ஊடுபயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு…

Read more

சிறுவர்களை பணியமர்த்திய விவகாரம்…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 13 வயது சிறுவனை மலர் அங்காடியில் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் சிறுவனை மீட்டு குன்னூர் ஜூடிசியல்…

Read more

பேருந்து சக்கரத்தில் சிக்கி…. பத்திர எழுத்தர் பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் அப்துல் கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திர எழுத்தர். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று அப்துல் வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதியம் குன்னூர்-ஓட்டுப்பாறை சாலையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு செல்வதற்காக அப்துல்…

Read more

குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா…? 16 வயது சிறுவன் மீட்பு…. அதிகாரிகளின் தகவல்…!!

நீலகிரி மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரி அமலாக்கம் சதீஷ்குமார் தலைமையில், அதிகாரிகள் ஊட்டி மற்றும் கேத்தி பகுதிகளில் இருக்கும் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர் வேலை பார்க்கிறார்களா? என ஆய்வு செய்துள்ளனர். அப்போது…

Read more

நடந்து சென்ற தொழிலாளர்கள்…. ஓட ஓட விரட்டி தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சீ போர்த் பகுதியில் நவ்ஷாத்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை நவ்ஷாத் அதே பகுதியில் வசிக்கும் ஜமால் என்பவருடன் தனியார் எஸ்டேட் காப்பி தோட்ட பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டு யானை…

Read more

தண்ணீர் தேடி வந்த காட்டெருமை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நேற்று குன்னூர் உழவர் சந்தை பகுதியில்…

Read more

பள்ளியில் திடீர் தகராறு…. பிளஸ்-1 மாணவருக்கு கத்திக்குத்து…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளியில் வழக்கம் போல வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து இடைவெளியின் போது 11- ஆம்…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற நபர்…. பாய்ந்து தாக்கிய விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பரவக்காடு டேன்டீ குடியிருப்பில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டேன்டீயில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக பன்னீர் செல்வம் வீட்டிற்கு அருகில் இருக்கும் தேயிலை தோட்டத்திற்கு சென்றுள்ளார்.…

Read more

ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த பெண்…. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

Other Story