சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி”… திடீரென மயங்கி விழுந்து வனக்காப்பாளர் மரணம்… நீலகிரியில் அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிகாரிகள் வரையாடுகளை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி நேற்று தொடங்கிய நிலையில் அதிகாரிகள் வரையாடுகளின் வாழ்விடங்களுக்கே சென்று கணக்கெடுக்கும் பணிகளை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த…

Read more

சாலையை வழிமறித்து நின்று யானை…. தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கடலூர் அருகே உள்ள பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் சரசு(58) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று பொக்காபுரம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே காட்டி…

Read more

“காட்டில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் எலும்புக்கூடு”… அதிர்ச்சியில் ஆதிவாசி மக்கள்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் ஆதிவாசி கிராமம் உள்ளது. அங்கு வசித்து வரும் ஆதிவாசி மக்கள் சிலர் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று முன்தினம் சென்ற நிலையில் அங்கு மனித உடல் ஒன்று அழுகிப்போய் எலும்பு கூடாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது…

Read more

அரசு வேலை ஆசை காட்டி ரூ. 14 லட்சம் மோசடி..திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் திமுக வார்டு கிளை செயலாராகவும் குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளராகவும் உள்ளார் . மற்றொருவர் குன்னூர் அருகே உள்ள அதிகரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோகி. இவ்ர்கள் இருவரும் சேர்ந்து…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”..? தொடர்ந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… ஆத்திரத்தில் காதலன் செஞ்ச கொடூரம்.. பகீர்.‌!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

Read more

“பெண்ணுக்கு பாலியல் தொல்லை”… ஒரு அரசு ஊழியரே அப்படி செய்யலாமா… அதிர வைக்கும் சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு வட்டாட்சியர் சித்தராஜ். இவர் ஏற்கனவே கூடலூர் வட்டாட்சியராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை கோழிக்கண்டி பகுதியில் நாட்டு கோழி மற்றும்…

Read more

“மாடு மேய்க்க சென்ற வாலிபர்”…. பாய்ந்து வந்த புலி… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அருகே கவர்னர் சோலை பகுதியில் வசித்து வந்தவர் கேந்தர் குட்டன். இவர் தோழர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் எருமை வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்துவந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாள் அன்று வழக்கம் போல கேந்தர்…

Read more

எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவி…. Stretcher-ல் வந்து பொதுத்தேர்வு எழுதிய சம்பவம்… பெரும் சோகம்..!!!

தமிழகம் முழுவதும் இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில்  நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த பாட்டவயல் பகுதியில் ஜாஸ்மின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட …

Read more

“12 வயது மகளை கற்பழித்த தந்தை”… கண்டுகொள்ளாத தாய்… தீரா வேதனையில் டீச்சர் மூலம் புகார் கொடுத்த மாணவி… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2 கணவர்களை பிரிந்துள்ளார். இதைத்தொடர்ந்து மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து…

Read more

“கிணற்றில் தவறி விழுந்த 2 குழந்தைகள்”… கதறி துடிக்கும் பெற்றோர்… ஐயோ ஒரே நேரத்தில் 2 பிள்ளைகளுமா.??

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர். பஜார் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. சதீஷ்குமார்- ஷாலினி தம்பதியினருக்கு நிதிஷ்(5), பிரணிதா(3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். தம்பதியினர் இருவரும் அதே…

Read more

உணவை தேடி வந்த கரடிகள்… கிணற்றுக்குள் அடுத்தடுத்து விழுந்த பரிதாபம்… போராடி மீட்ட வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ.!!

ஊட்டியில் கடந்த சில நாட்களாகவே உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊட்டியில் மட்டுமின்றி குன்னூர் கோத்தகிரியிலும் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரியில் உள்ள ஜக்கனாரை அடுத்துள்ள தும்பூர் குக்கிராமத்திற்கு அருகே கிணறு…

Read more

“ஐயோ.. இப்படி ஆகும்னு நினைக்கலையே…” குளிருக்கு நெருப்பு மூட்டிய குடும்பத்தினர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள இத்தலார் பகுதியில் ஜெயப்பிரகாஷ்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு புவனா(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 4 வயதுடைய தியா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். அவர்களது வீட்டில் உறவினர்களான சாந்தா(59), ஈஸ்வரி(57) ஆகியோர் தங்கி…

Read more

காஷ்மீர் போல் மாறிய ஊட்டி… வெள்ளைப் பூக்கள் போன்று சுற்றிலும் உறைபனி… குஷியில் சுற்றுலா பயணிகள்..!!

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனி காலம் இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் கனமழை காரணமாக ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியுள்ளது. இதனால் ஊட்டி, காந்தல், தலைகுந்தா மற்றும் சுற்றுவட்டார…

Read more

ச்ச்சீ..! ஒரு பேராசிரியர் செய்ற வேலைய இது..? தீரா துயரில் கல்லூரி மாணவி… அதிர வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே உப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் டேனிபால். இவர் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தவர். இவர் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். இந்த நிலையில், சம்பவ நாளன்று உப்பட்டி பகுதியில்…

Read more

“அந்த மருந்தால் என் பிள்ளையை இழந்துட்டேன்”… 10 மாத குழந்தையை பார்த்து கதறிய பெற்றோர்…. பெரும் சோகம்…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குண்டாடா பிரிவு எம்ஜிஆர் நகரில் மணிகண்டன் கலைச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் இரண்டாவது மகன் ஜெஸ்வின் பிறகு பத்து மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி குடுமனை அரசு ஆரம்ப…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் மாவட்ட…

Read more

கனமழை எதிரொலி…. நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே மண்…

Read more

Breaking: பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அவ்வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை மேட்டுப்பாளையம் இடையேயான…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

“14 வருடம் சிறப்பான பணி”… கடைசி நிமிடம் பல உயிர்களை காப்பாற்றிய மனிதன்..! – கண்ணீர் சிந்திய பயணிகள்..!

நீலகிரி மாவட்டம் தூனேரி அவ்வூர் என்னும் பகுதியில் பிரதாப்(44)-சிந்து மேனகா(34) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதாப் கடந்த 14 வருடங்களாக அரசு பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரதாப் கோத்தகிரியில்…

Read more

Breaking: கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.!!

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை…

Read more

திருமணம் செய்ய முடியாது… கெஞ்சி கேட்டும் பேச மறுத்த காதலி…. மன வேதனையில் காதலன் அதிர்ச்சி முடிவு…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில்  தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் இன்று (ஜூலை 22) இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக…

Read more

சுற்றுலா பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் 3 நாட்களுக்கு முதுமலை புலிகள் காப்பகம் மூடல்…!!

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தளமாக முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்தக் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாம் ஒன்று உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி…

Read more

கனமழை…. இந்த மாவட்டத்தில் இன்று(ஜூலை 20) பள்ளிகளுக்கு விடுமுறை… அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி…

Read more

Breaking: மீண்டும் அதி கனமழை… வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்..!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக கன மழை…

Read more

Breaking: தமிழகத்தில் அதி கனமழை…. வந்தது ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

வீட்டிற்குள் உலா… குக்கரை அசால்டாக திறந்து சாப்பிட்ட கரடி…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு அருகே பென்காம் எஸ்ட்டேட் ஒன்றுள்ளது. இந்த எஸ்டேட்டில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்காம் எஸ்ட்டேடுக்கு தினசரி வனவிலங்குகள் வருகின்றன. மேலும் அந்த வனவிலங்குகள் அங்குள்ள மக்களை தாக்கிக் கொண்டு வரும் செய்தி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

திடீரென காணாமல் போன தாய்… காட்டுப்பகுதிக்குள் சடலம்… அருகில் சென்ற மகனும் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் மெஹ்ரூன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் பைரோஸ் (45) ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு…

Read more

இவ்வளவு நேரம் எங்கே சென்றாய்….? மனைவி தலையில் கட்டையால் ஓங்கி ஒரே போடு…. கோபத்தால் அரங்கேறிய கொடூரம்…!!

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய…

Read more

தேம்பித் தேம்பி அழுத 5 மாத குழந்தை… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற தந்தை… கதறி துடித்த பெற்ற மனம்… கொடூர சம்பவம்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரேம் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக ரம்யா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கேத்தரின் ஏஞ்சல்…

Read more

BREAKING: கனமழை… இன்று (ஜூலை 1) இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!!

தமிழகத்தில் நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை…

Read more

நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்…!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில்…

Read more

BREAKING: கனமழை…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு..!!!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

JUST IN: கனமழை எதிரொலி… இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாட்களாக அதிக கன…

Read more

சரக்கில் தண்ணீர் ஊற்றி விற்பனை…. ஷாக் ஆன குடிமகன்கள்…. 13 பேர் சஸ்பெண்ட்…!!

நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் கடைகள் செயல்படுத்து வரும் நிலையில் இதன் மூலமாக தினசரி 1.5 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடக்கிறது. இந்த நிலையில் இது சீசன் மாதம் என்பதன் காரணமாக வழக்கத்தை விட அதிகமான மதுகள் விற்பனை செய்யப்பட்டு…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த பக்கம் மட்டும் யாரும் போயிறாதீங்க…. எச்சரிக்கை….!!!

நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18இன்று , மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…

Read more

3 நாள்கள் சுற்றுலா வருவதை தவிருங்கள்: நீலகிரி ஆட்சியர் வேண்டுகோள்…!!

அடுத்த 3 நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் நீலகிரி வருவதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். நீலகிரிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மே 18, 19, 20 உள்ளிட்ட 3 நாள்களும் பொதுமக்கள் சுற்றுலா வருவதைத் தவிர்க்க…

Read more

நீலகிரிக்கு 3 நாட்கள் யாரும் வர வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று நாட்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மே 18 நாளை, மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட மூன்று நாட்கள் நீலகிரி…

Read more

உதகை மலர் கண்காட்சி… இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். இன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…

Read more

உதகை மலர் கண்காட்சி…. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு மே 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அன்றைய தினம் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் தமிழ்நாட்டின்…

Read more

ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…?‌ இசை பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்… உச்சகட்ட அதிர்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் அவருடைய தாயார் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி அவருடைய…

Read more

கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்…. வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்குச் செல்ல இன்று முதல் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முகவரி நேற்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், முதல் ஒரே  நாளில் மட்டும் 2.78 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,…

Read more

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர்…. இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிப்பு…!!

நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, சுற்றுலா செல்வோர் இந்த இணையதளத்தில் நாளை…

Read more

“இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் அவசியமில்லை”…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கலெக்டர் அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா பயணிகளுக்கு மே 7-ம் தேதி முதல் இபாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளதோடு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி மே 7-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சோதனை முறையில் இ-பாஸ் நடைமுறை…

Read more

சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு… மே 7-ம் தேதி முதல் இது கட்டாயம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா சுற்றுலா செல்பவர்களுக்கு இ-பாஸ் முறையை அறிமுகப்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வருகின்ற 7-ம்…

Read more

இவர்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

அரசு பேருந்தில் வருபவர்கள் E-PASS பெற தேவையில்லை நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில, வெளி மாவட்ட மக்களுக்கு E-PASS கட்டாயம் என கூறியுள்ளார். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும்…

Read more

நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் கேமராக்கள் செயலிழந்தது ஏன்….? மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!!

தமிழகத்தில் கடந்த 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் மொத்தம் 180 கேமராக்கள்…

Read more

Other Story