நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

Other Story