“மழை இல்ல.. பயிர் இல்ல.. நாங்க எப்படி கடனை கட்டுவோம்..?” காளையின் மேல் ஏறி தாலுகா ஆபீசுக்குள் புகுந்த விவசாயி.. மிரண்டு போன அதிகாரிகள்.. அரசுக்கு விடுத்துள்ள அவசரக் கோரிக்கை..!!

போதிய மழை இல்லாததால் ஏற்பட்டுள்ள பயிர் இழப்பு மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமையைக் கண்டித்து, தாலுகா அலுவலகத்திற்குள் விவசாயி ஒருவர் காளையின் மீது ஏறி வந்து விசித்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தாலுகா…

Read more

“கையில ₹6 கோடி இருக்கு.. ஆனா இந்தியா வர பயமா இருக்கு!”.. அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியரின் குமுறல்.. வைரலாகும் பதிவு..!!

அமெரிக்காவில் பணிபுரிந்த இந்தியர் ஒருவர், சமீபத்திய தொழில்நுட்ப நிறுவனப் பணிநீக்கங்களால் வேலையை இழந்துள்ள நிலையில், தன் குடும்பத்துடன் இந்தியா திரும்புவதா அல்லது அங்கேயே தங்குவதா என்ற குழப்பத்தில் சமூக வலைத்தளத்தில் ஆலோசனைக் கேட்டுள்ளார். கையில் ஐந்து மாதங்களுக்கான நிதி மட்டுமே உள்ளதாகவும்,…

Read more

Other Story