“மனைவியுடன் தகராறு”… பயங்கர ஆயுதங்களுடன் காரில் சுற்றி திரிந்த கணவன்… வசமாக சிக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை..!!

நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில்…

Read more

“தூக்கிட்டு தற்கொலை செய்த உறவினர்”… அஸ்தியை கரைக்க சென்ற போது எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கோணங்கி பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவருடைய அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்கள்…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும்…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

“லிப்ட் கேட்ட சித்த மருத்துவருக்கு நேர்ந்த கொடுரம்”… 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்… அதிரடி ஆக்சன்…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சித்த மருத்துவர் ரத்தினம்.  இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி சிவராத்திரி என்பதால் நாமக்கல்லில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு  மோகனூர் சாலையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.…

Read more

வீட்டுக்கு முன் இருந்த புல்லால் வந்த சண்டை…. அரசு ஊழியரை தாக்கிய திமுக எம்எல்ஏ வின் உறவினர் கைது….!!

நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை…

Read more

“அரசு பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவன் சடலம்”… அடித்து கொல்லப்பட்டது அம்பலம்… விசாரணையில் பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் பிரகாஷ்-வனிதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில் இவர்களுக்கு கவின்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவனுக்கு 14 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

காரில் சென்று கொண்டிருந்த போது… சாலையில் கண் முன்னே நடந்த பயங்கரம்… ஓடோடி சென்று உதவிய திமுக அமைச்சர்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்ததும் முள்ளுகுறிச்சி கல்லாத்து காட்டு வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேருக்கு…

Read more

பள்ளியில் தொடரும் அவலம்…! “English பாடத்தில் சந்தேகம் கேட்ட மாணவிகள்”.. கொல்லி மலைக்கு அழைத்த ஆசிரியர்… போக்சோவில் கைது..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாபட்டு பகுதியில் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் செல்வகுமார்(52) பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் ஆங்கில பாடம் குறித்து மாணவிகள் சிலர் செல்வகுமாரிடம் சந்தேகம் கேட்டுள்ளனர். இதற்கு விளக்கம் அளிப்பதாக கூறிய…

Read more

ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளை…! அடக்கச் சென்ற மாடுபிடி வீரர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. ஜல்லிக்கட்டில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு உதவி கலெக்டர் சுகந்தி தலைமை தாங்கிய நிலையில் நேற்று போட்டியை காண ஏராளமானோர் வந்திருந்தனர். அமைச்சர் ராஜேந்திரன் இந்த விழாவினை தொடங்கி வைத்த நிலையில் சுமார் 540…

Read more

“மீன் பிடிக்க சென்ற இடத்தில் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்”… மலை தேனீக்களால் உயிரே போயிடுச்சு…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பகுதியில் தங்கராஜ்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள் (36) என்ற மகனும், சரண்யா (38) என்ற மகளும் இருந்துள்ளனர். இவர்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3…

Read more

பரபரப்பை ஏற்படுத்திய இரட்டை கொலை… 3 பேர் கைது… போலீஸ் தீவிர விசாரணை..!!

ஒடிசா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் முன்னா(21), துகாஸ்(29). இவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வெப்படையில் தனியார் நூற் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளிபாளையம் அருகே உள்ள பாதரை மதுபான கடைக்கு அருகே இருவரும்…

Read more

ரொம்ப வலிக்குது… என்னை விட்டுருங்க… கதறும் முதியவர்… காசுக்காக அரங்கேறிய கொடூரம்…. ஈரக்குலையை ‌நடுங்க வைக்கும் வீடியோ..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் உள்ள எஸ்பிபி காலனியில் சமாதானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 65 வயது ஆகும் நிலையில் விசைத்தறி தொழிலுக்கு செல்கிறார். இவர் தினந்தோறும் வேலை முடிந்த பிறகு பூட்டி இருக்கும் கடைகளுக்கு முன்பு படுத்து…

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை…. பதற வைக்கும் சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியை அடுத்த வாழவந்தி பகுதியில் வசித்து வந்தவர் செல்வராஜ் (55). இவருக்கு பூங்கொடி(50) என்ற மனைவி  இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்திரன் என்ற மகன் (28) இருந்துள்ளான். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சுரேந்திரனுக்கும்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

கொதிக்க கொதிக்க எண்ணெய் ஊற்றிய மனைவி… துடிதுடிக்க அலறிய கணவன்… பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அடுத்துள்ள பட்டண முனியப்பபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஜித் குமார்(27). இவருக்கு ராதா(24)என்ற மனைவி உள்ளார். அஜித் குமார்- ராதா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.…

Read more

தனியார் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் இருந்து ராசிபுரத்தை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நாமகிரிப்பேட்டை உள்ள ஆறு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

கொட்டி தீர்த்த கனமழை… “தண்ணீரில் மூழ்கிய ரயில்வே சுரங்கப்பாதை”… தத்தளித்த கல்லூரி பேருந்துகள்… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இன்று ஒரு நாள் மட்டும் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் வழக்கம்போல் கல்லூரிகளுக்கு சென்றனர். இந்நிலையில் ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே…

Read more

கல்யாணம் முடிஞ்சு 6 மாசம் தான் ஆகுது… அதுக்குள்ள இப்படி ஒரு சோகமா…? பரிதாபமாக இறந்த புது மாப்பிள்ளை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையடிவாரத்தில் வசிப்பவர் தர்னேஷ் (23). இவருக்கு ஸ்ரீமதி(20) என்ற மனைவி உள்ளார். தர்னேஷ் மற்றும் ஸ்ரீமதிக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஜி.என் மில்ஸ்…

Read more

பகீர்…! நடத்தையில் சந்தேகம்… தொடர்ந்து டார்ச்சர் செய்த கணவனை உயிரோடு எரித்துக் கொன்ற மனைவி…!!!

நாமக்கல்லை அடுத்த காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (32) என்பவர் போர்வெல் மோட்டார் மெக்கானிக்காக வேலை செய்துவருகிறார். அவரின் மனைவி ஜோதி (32) என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதேசமயம், முருகேசன் தனது மனைவியின்…

Read more

“காதலனுடன் ரொம்ப நெருக்கம்”…. “கருவை கலைக்க மாத்திரைகள் சாப்பிட்ட மாணவி பரிதாப பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் படித்து வந்த ஒரு மாணவி, சமீபத்தில் தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவி, செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த்…

Read more

38 வயசு பெண் 22 வயசு காதலனுடன் தலைமறைவு… விரக்தியில் தேடி அலைந்த கணவன்.! செல்போன் சிக்னலால் புதிய திருப்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி தலைவி(38), கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது கணவனை உதறி தள்ளிவிட்டு, 22 வயது காதலனுடன் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி தலைவியின் குடும்பத்தினர், அவர் காணாமல் போகும்போது போலீசில் புகார் அளித்தனர். அவர்களை…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு… விலை அதிரடியாக குறைந்தது…!!!

ஆடி மாதம் என்பதால் நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை வீழ்ச்சி அடைந்து வருகின்றது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கறிக்கோழி உயிருடன் விலை 20 ரூபாய் குறைந்து 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ கோழி இறைச்சி…

Read more

என் புள்ளைய கழுத்தறுத்து கொல்ல பார்த்தான்…. தலையில் அடித்து கதறியழும் தந்தை…. தாய்-மகன் கைது….!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சண்முகம், சம்பூர்ணம் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் மனநல பாதிக்கப்பட்டவர். இதனால்  அதற்கான…

Read more

ஈட்டி பாய்ந்ததில் மூளைச்சாவு அடைந்த சிறுவன் உயிரிழப்பு…. உயிருக்கு போராடும் தாய்…. கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 24ஆம் தேதி மைதானத்தில் வைத்து ஈட்டி எறியும் பயிற்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அந்த சமயத்தில் கிஷோர் என்ற சிறுவன் சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது எதிர்பாராத…

Read more

கத்தி கதறிய 10 வயசு குழந்தை…. வீடு புகுந்து MCA பட்டதாரி செய்த கொடூரம்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சக்தி நாயகன் பாளையம் உள்ளது. இங்கு சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் (29) என்ற மகன் இருக்கிறார். இவர் எம்சிஏ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை…

Read more

கணவனை நம்பாமல் வீட்டை விட்டு சென்ற மனைவிக்கு நேர்ந்த பயங்கரம் – கடைசியில் வெளிவந்த முகம்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.  குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர்.  இவரது இரண்டாவது மனைவி பாலசுப்பிரமணியம் என்கிற பாலாஜி…

Read more

“ஏரிக்கரையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம்”.. கள்ளத்தொடர்பில் கொல்லப்பட்டாரா…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி பகுதி அமைந்துள்ளது. இங்கு சீமை கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரிக்கரையில்  ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இங்கு இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக…

Read more

65 பேரிடம் மோசடி…. நாமக்கல் டீ கடை வியாபாரிக்கு கமிஷன்…. வசமாக சிக்கியது எப்படி….!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியநரிக்கோட்டையில் ராபர்ட்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி…

Read more

சாலையில் சிதறிய பணம்… உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு கொடுங்க… முதியவர் செயலால் நெகிழ்ந்த மக்கள்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரின் பையில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறியது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சிதறிய ரூபாய் நோட்டுகள் அனைத்தையும் சேகரித்து அவரை பின்தொடர்ந்து சென்று…

Read more

25 வயசு தான் ஆகுது….! தாங்க முடியாத மன உளைச்சல்…. இளம்பெண் திடீர் தற்கொலை…!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. 25 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்தே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில…

Read more

FLASH : விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவன்… சம்பவ இடத்திலேயே பலியான 2 உயிர்..!!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பெற்றோருக்குத் தெரியாமல் கார் ஓட்டிய 14 வயது சிறுவனும் அவரது 17 வயது நண்பனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் மாருதி ஆம்னி வேனை எடுத்து ஓட்டிச் சென்றிருக்கின்றனர்.…

Read more

அடக்கடவுளே…! இன்று பணி ஒய்வு…. நேற்று டீ குடிக்கும்போதே பிரிந்த இன்ஸ்பெக்டர் உயிர்…!!

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் வசித்து வந்தவர் தனபால். இவர்  நீலகிரி மாவட்ட குற்றப்பதிவேடு ஆவண காப்பக பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் ஊட்டியில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகபட்சமாக 16 செ.மீ., மழை…!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் 14 செ.மீ., கரூர், திருச்சி ஆகிய நகரங்களில் 13 செ.மீ., நாமக்கல் நகரில் 11 செ.மீ., நாமக்கல் மாவட்டம்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! தெரு நாய் கடித்ததில் 3 குழந்தைகள் படுகாயம்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே வடுகம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் இன்று காலை குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தெருநாய் ஒன்று குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்தது. இதில் 3 குழந்தைகள் படுகாயம்…

Read more

“10 வருட நட்பை கொன்று புதைத்த கள்ளக்காதல்”…. நண்பனின் மனைவிக்காக அடுத்தடுத்து நடந்த கோர சம்பவம்….!!!

நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை…

Read more

சிக்கன் ரைஸில் விஷம் கலந்த கொடூர மகன்…. தாயும் உயிரிழப்பு…!!

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து குடும்பத்தாரை கொலை செய்ய முயன்ற விவகாரத்தில் தாத்தாவை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி தாய் நதியாவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மகன் பகவதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாமக்கல்…

Read more

“சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் தான் முதியவர் இறந்தாரா”…? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

40 வயசாகியும் திருமணமாகல…. விரத்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் பெற்றோர்…!!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பகுதியில் சந்திரசேகரன் (70)- வத்சலா (65) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விமல் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.‌ இவருக்கு 40 வயது ஆகிய நிலையில் இன்னும்…

Read more

“மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை”… கதறும் மகன்… நாமக்கல்லில் அதிர்ச்சி…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொங்கு நகர் பகுதியில் மனோகரன் (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓமன் நாட்டில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி அனிதா (47) என்ற மனைவியும் ராகுல் (24) என்ற மகனும் இருக்கிறார்கள். கடந்த…

Read more

“நிதி நிறுவன அதிபர் வீட்டில் 1 1/2 கோடி பணம், 30 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்”… அதிகாரிகள் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டம் ஈபி காலனி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன அதிபர். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்…

Read more

தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் ரூபாய் 5 கோடி பறிமுதல்…. பணப்பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்டுள்ளதா? என விசாரணை.!!

நாமக்கல் தனியார் பேருந்து உரிமையாளர் சந்திரசேகர் வீட்டில் நடந்த ஐடி சோதனையில் ரூபாய் 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைத்திருந்த புகாரை அடுத்து சோதனை நடந்தது. தனியார் கல்வி நிறுவன பங்குதாரர் சந்திரசேகரின் காந்தி…

Read more

மாணவர்களுக்கு இலவச சிப்பி காளான் பயிற்சி….. அரசின் சூப்பரான திட்டம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் மாணவியருக்கு கிராம தங்கல் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு பயிற்சியளிக்கப்பட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் நாமக்கல் பி.ஜி.பி. வேளாண்மை கல்லூரி இறுதியாண்டு மாணவியர் கிராமப்புற வேளாண்மை பயிற்சி பயின்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி…

Read more

“இதுல கூட ஜாதி பாக்குறீங்களே..?” சிறுவனுக்கு முடி வெட்ட மறுப்பு…. சலூன் கடைக்காரர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவன் எனக்கூறி சலூன் கடைக்காரர் முடிவெட்டிவிட மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரிடம், ‘இதுல கூட ஜாதி பாக்குறீங்களேனா’ கேள்வி எழுப்பிய நபர்களிடம், ‘இது பஞ்சாயத்து…

Read more

#BREAKING : நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு..!!

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி நாமக்கல் வேட்பாளராக அறிவித்தார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன். இவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் கொமதேக…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கி ஆணை – முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்படுகிறது. நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி… அதிகாலையிலேயே சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பைக்கில் திரும்பிய போது நடந்த விபத்தில் டேவிட் மற்றும் சரவணன் சம்பவ இடத்திலும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிளஸ்…

Read more

Other Story