கண்ணியம் மீறப்பட்டதா?.. ராகுல் காந்தியின் செயலை கடுமையாக சாடிய கங்கனா… மன்னிப்பு கேட்க வலியுறுத்தி அதிரடி அறிக்கை…!!!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற நுழைவாயிலில் அமர்ந்து தேநீர் அருந்திய விவகாரம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜாக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், ராகுல் காந்தியின் இத்தகைய செயல்…
Read more