இந்த மனசு யாருக்கு வரும்…! பெண்களுக்கு உதவ புதிய அமைப்பினை தொடங்கிய வாத்தி பட நடிகை…. குவியும் வாழ்த்து…!!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சம்யுக்தா மேனன். இவர் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா மேனன் தற்போது ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட…

Read more

BREAKING: பூத் சிலிப் வழங்கும் பணி தொடக்கம்…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப்…

Read more

BREAKING: அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்…!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. பொதுத் தொகுதிக்கு ₹20,000மும், தனித் தொகுதிக்கு ₹15,000மும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read more

மக்களே GOOD NEWS: இன்று முதல் அரிசி கிலோ ரூ.29 மட்டுமே….!!

அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு ரூ. 29க்கு ‘பாரத் அரிசி’யை அறிமுகப்படுத்துகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை இன்று உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இது தேசிய கூட்டுறவு…

Read more

திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு தொடக்கம்… லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்..!!!

திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று தொடங்கியது. சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கொடி ஏற்றி வைத்த நிலையில் இலட்சக்கணக்கில் திரண்டு உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். மாநாட்டை…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பு + ரூ.1000…. சற்றுமுன் தொடங்கிவைத்தார் முதல்வர்…!!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் இருந்து முதலமைச்சர்  தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை,…

Read more

மணிக்கு 180 கி.மீ வேகம்…. இந்தியாவின் அதிவேக வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்…!!

இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை  இன்று தொடங்கப்பட உள்ளது.…

Read more

New update: இனி மஞ்சள், வெளிர் மஞ்சள் நிற பேருந்துகள்…. தமிழகம் முழுவதும் நாளை….!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 1000 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டர் நிறுவனங்களுக்கு வழங்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு…

Read more

இன்று(ஜூன் 13) முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடக்கம்….!!!

இன்று  முதல் யுஜிசி நெட் தேர்வுகள் தொடங்குகின்றன. முதற்கட்டமாக இம்மாதம் 13ஆம் தேதி(இன்று) முதல் 17ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தினமும் இரண்டு ஷிப்டுகளாக தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வுக்கான…

Read more

ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைக்காக…. இன்று முதல் பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக மத்திய அரசு பென்ஷன் அதாலத் முகாம் நடத்தி வருகிறது. இந்த பென்ஷன் அதாலத் குறைதீர் முகாம் மூலம் ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. இதுவரை 7 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வூதியதாரர்களிடம் 24,218…

Read more

மாணவர்களே ரெடியா….? நாடு முழுவதும் இன்று(மே-7) நீட் தேர்வு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது இன்று நடைபெற உள்ளது.  நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களில் நடக்கிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடக்க உள்ளது. …

Read more

“சென்னை திருவிழா 2023” தொடங்கியது…. 10 நாடுகள் +25 மாநில கைவினை கலைஞர்கள்…. பிரம்மாண்டமான விழா….!!!

சென்னை தீவுத்திடலில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழாவை அமைச்சருடைய உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக சென்னை விழா 2023 என்ற தலைப்பில் சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவு திருவிழா…

Read more

ரசிக பெருமக்களே ரெடியா…! ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்….!!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இரு பாகங்களாக பிரம்மாண்ட படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து பெரும் பொருட் செலவில்…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம்…. அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக பன்நோக்கு கண் மருத்துவ பிரிவு வாகன சேவை தொடக்கம்…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழக அரசு நேற்று 5 மாவட்டங்களில் நடமாடும் பன்னோக்கு கண் மருத்துவ பிரிவு வாகனங்களை தொடங்கி வைத்துள்ளது. சுமார் 1.50 கோடி செலவில் 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்னோக்கு மருத்துவ பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

Read more

“செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை”… தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…!!!

இந்தியாவில் வேகமான ரயில் சேவையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செகந்திராபாத்-திருப்பதி…

Read more

தமிழகம் முழுவதும் நாளை ….+2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு தொடக்கம்….!!!

தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற 13ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இந்த மாதம் செய்முறை…

Read more

பிப்ரவரி 10-ல் தொடங்கும் டி20 மகளிர் உலக கோப்பை…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. மகளிர் உலக கோப்பையின் எட்டாவது பதிப்பான இந்த தொடரை தென்னாப்பிரிக்கா நடத்துகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்…!!!!!

காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் பிப்ரவரி 7-ஆம் தேதி ஆகும்.…

Read more

கவலை வேண்டாம்! வந்தது ‘108 பைக் ஆம்புலன்ஸ்’ இனி வீட்டிற்கே வந்து முதலுதவி..!!!

மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நோயாளிகளை கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவல…

Read more

சென்னையில் முதன் முறையாக… சர்வதேச புத்தகக் காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர்….!!!!

  சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் புத்தகக் காட்சி (பபாசி) சென்ற ஜன,.6 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதன் முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சர்வதேச…

Read more

பொங்கல் பண்டிகை.. இன்று முதல்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணை பேருந்துகள் இயக்கம்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக வியாழக்கிழமை முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read more

ஜல்லிக்கட்டு போட்டி… காளைகள், வீரர்கள் முன்பதிவு தொடக்கம்…!!!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூரில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கும்…

Read more

BREAKING: `தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது….!!!

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் முதல் கட்டமாக கோயில்காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக முதலில்…

Read more

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா கண்காட்சி தொடக்கம்…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!!

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய தொழில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தீவு திடலில் நடைபெற்ற நிலையில், கண் காட்சியின் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள திருவாரூர் தேர், மாமல்லபுரம் கடற்கரை கோவில், குமரியில் உள்ள திருவள்ளுவர்…

Read more

தமிழகத்தில் “நலம் 365” youtube சேனல் தொடக்கம்…. அரசு புதிய அதிரடி….!!!!

தமிழக மக்கள் நலவாழ்வுத்துறைக்காக தனியாக உருவாக்கப்பட்ட “நலம் 365” youtube சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இன்று மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் மாநில சுகாதார நலத்திட்டங்கள் ஊரக மருத்துவ சேவைகள்,…

Read more

Other Story