இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் பிராந்திய விரைவு போக்குவரத்து சேவையை (RRTS – Regional Rapid Transit System) பிரதமர் மோடி நாளை டெல்லியில் தொடங்கி வைக்க உள்ளார். இது தற்போது நாட்டில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவைகளை விட 3 மடங்கு அதிக வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மணிக்கு 180 கி.மீ வேகம்…. இந்தியாவின் அதிவேக வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்…!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more