பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச், வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது. அதாவது 17 வயது சிறுமி ஒருவர் தனது சாதியை ‘மஹர்’ என அடையாளப்படுத்தி எஸ்சி சான்றிதழ் வழங்க விண்ணப்பித்தார். ஆனால் அதை அமராவதி மாவட்ட சாதிச் சான்றிதழ் ஆய்வுக் குழு நிராகரித்தது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் அதை நீதிபதிகள் பிருத்விராஜ், ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் கொண்ட அமர்வு நிராகரித்தது.
வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால்…. நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
ராட்சத விளம்பர பலகையால் 14 பேர் உயிரிழந்த விவகாரம்…. தொழிலதிபர் அதிரடி கைது….!!!
மும்பையில் கடந்த 13ஆம் தேதி வீசிய புழுதி புயலில் ராட்சத விளம்பர பலகை கீழே விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 70-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு…
Read more“காதலை கைவிட மறுத்த வாலிபர்”…. ஆத்திரத்தில் இளம் பெண்ணின் சகோதரர் வெறிச்செயல்…!!!!
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் இப்ராஹிம் ஹவுஸ் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரிய வந்தது. இதனால் வாலிபரை…
Read more