பாம்பே உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்ச், வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால், ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாக கருத முடியாது என்று தீர்ப்பளித்தது. அதாவது 17 வயது சிறுமி ஒருவர் தனது சாதியை ‘மஹர்’ என அடையாளப்படுத்தி எஸ்சி சான்றிதழ் வழங்க விண்ணப்பித்தார். ஆனால் அதை அமராவதி மாவட்ட சாதிச் சான்றிதழ் ஆய்வுக் குழு நிராகரித்தது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் அதை நீதிபதிகள் பிருத்விராஜ், ஊர்மிளா ஜோஷி பால்கே ஆகியோர் கொண்ட அமர்வு நிராகரித்தது.
வீட்டில் இயேசு கிறிஸ்துவின் படம் இருந்தால்…. நீதிமன்றம் சொன்ன அதிரடி தீர்ப்பு…!!
Related Posts
என்ன அடிசிட்டாங்க…. “கோவமாக சென்ற அண்ணன்” கிரிக்கெட் விளையாட்டில் நேர்ந்த சோகம்….!!!
டெல்லியில் கிரிக்கெட் விளையாட்டின் போது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாரத் நகர் பகுதியில் கிரிக்கெட் போட்டியின் போது விஷால் குமார் என்பவரது தம்பிக்கும் மற்றும் பிற இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. இதையடுத்து…
Read moreநெட்வொர்க் இல்லாமல் UPI மூலம் பணம் அனுப்பலாம்… இதோ எளிய வழி…!!!
இன்றைக்கு உங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையம் இல்லாமல் கூட யுபிஐ சேவைகளை பயன்படுத்தலாம். அதற்கு உங்களுடைய ஸ்மார்ட் போனில் 080 4516 3666 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட அதே போன் நம்பரை பயன்படுத்தி…
Read more