குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சி… புதிய பரபரப்பு…!!!

2013ஆம் ஆண்டு போன்று டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக ஆம் ஆத்மி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டெல்லியில் கடந்த 25 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் இல்லை.…

Read more

முதல் வெற்றி.! டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. 2024 ஐபிஎல்லின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி…

Read more

மெட்ரோ ரயில் சேவையில் இன்று மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஹோலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் தனது இயக்க நேரத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 2.30 மணிக்கு மேல் டெல்லி நகரில் மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Read more

மார்ச் 25 மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!

ஹோலி பண்டிகை மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் தனது இயக்க நேரத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மதியம் 2.30 மணிக்கு மேல் டெல்லி நகரில் மெட்ரோ சேவைகள் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Read more

கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு… உச்சக்கட்ட பரபரப்பு…!!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை…

Read more

வந்தது சிக்கல்… அடுத்த டார்கெட் முதல்வர் கெஜ்ரிவால்… ? பரபரப்பு…!!

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் KCR-ன் மகள் கவிதா கைதான நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த வழக்கில் ED சம்மனுக்கு தடை, நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய மனுவை ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…

Read more

தொடரும் உயிர்பலி… அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட… அரசு அதிரடி உத்தரவு…!!!

செயல்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் இரண்டு நாட்களில் மூட வேண்டும் என்று டெல்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கேசப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்று அதிகாலை இளைஞர் ஒருவர் தவறி விழுந்தார். சுமார் 12 மணி நேரம்…

Read more

“12 மணி நேரத்தில்” 2 கைகளை இழந்தவருக்கு மீண்டும் கைகள்…. மருத்துவ வரலாற்றில் புதிய சாதனை….!!!

டெல்லியில் பணியின்போது விபத்தில் இரு கைகளை இழந்த பெயிண்டர் ராஜ்குமாருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு கைகளை பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 11 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் 12 மணி நேரத்தில் வெற்றிகரமாக…

Read more

அதிரடியாக குறைந்த CNG கேஸ் விலை…. ரேட் எவ்வளவு தெரியுமா..??

நாட்டின் தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிஎன்ஜி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சிஎன்ஜி சப்ளை செய்யும் இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் (Indraprastha Gas Limited (IGL)) ரூ.2.50 விலை குறைத்துள்ளது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில்…

Read more

18 வயது நிரம்பிய பெண்களுக்கு ரூ.1000: தமிழ்நாட்டை பாலோ செய்யும் டெல்லி…!!!

டெல்லியில் 18 வயது நிரம்பிய அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாட்டில் தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000, புதுமைப்பெண் திட்டம் மூலம் முதுநிலை படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.…

Read more

தமிழ்நாட்டை போலவே….18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ 1000 வழங்கப்படும் – டெல்லி அரசு சூப்பர் அறிவிப்பு.!!

ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு இன்று தனது பட்ஜெட்டில் 2024-25 நிதியாண்டிற்கான ‘முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட  பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்தது. டெல்லி நிதியமைச்சர் அதிஷி…

Read more

பாஜக பெண் நிர்வாகி படுகொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

வடக்கு டெல்லி நரேலா பகுதியில் பாஜக பெண் நிர்வாகி வர்ஷா பவார்(28) என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் காணாமல் போன நிலையில் பள்ளியின் அறையில் அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அறை வெளியில்…

Read more

விபரீத ஆசையால் வந்த வினை… 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை விழுங்கிய நபர்… அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

டெல்லியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் குடலில் இருந்து 39 நாணயங்கள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்  ஸ்கிசோஃப்ரினியா  என்ற 26 வயது இளைஞர் மருத்துவமனையில் வயிறு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது…

Read more

திமுகவிலிருந்து நீக்கப்பட்டார் ஜாபர் சாதிக்…. அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர்…

Read more

மக்களவைத் தேர்தல் : ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவு என தகவல்.!!

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அடுத்தடுத்து கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து வருகிறது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி – காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு உறுதியானது. டெல்லியில் மொத்தம் உள்ள 7…

Read more

டெல்லியில் ரயில் கவிழ்ந்து விபத்து…. சற்றுமுன் வெளியான தகவல்…!!

டெல்லியில் சரக்கு ரயில் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. டெல்லி பட்டேல் நகர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில், ரயிலின் 8 பெட்டிகள் மொத்தமாக கவிழ்ந்துள்ளன. வளைவில் ரயில் வேகமாக திரும்பியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.…

Read more

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி.!!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 54 பேர் வாக்களித்தனர். டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்த நம்பிக்கை…

Read more

டெல்லியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.!!

டெல்லி ஜாகிரா என்ற பகுதியில் சரக்கு ரயிலின் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. டெல்லியில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்துக்கு தீயணைப்பு, மீட்பு குழுவினர் விரைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம்…

Read more

BREAKING: விவசாயிகள் போராட்டம்…. மாரடைப்பால் மேலும் ஒரு மரணம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை மற்றொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கியான் சிங் என்ற…

Read more

BREAKING : கோர விபத்து…. 11 பேர் பரிதாப பலி… காலையிலேயே சோகம்….!!!

டெல்லி அலிபூர் சந்தியில் நேற்று இரவு பெயிண்ட் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்கனவே ஏழு பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலரது நிலைமை…

Read more

BMW காரில் வந்து தயிர் வடை விற்கும் கோடீஸ்வரர்…. அடடே நம்ம முடியலையா…? அவர் யார் தெரியுமா…??

தலைநகர் டெல்லி நேரு பிலேஸ் பகுதியில் உள்ள சர்மாஜியின் கடையில் தஹி பல்லா சாப்பிடாமல் யாருமே போக மாட்டார்கள். இவருடைய கடையில் உள்ள தஹி பல்லா தனி சுவை கொண்டது. தஹி பல்லா என்றால் உளுந்து வடை. அதோடு தயிர் மற்றும்…

Read more

இந்தியாவை மிரட்டப்போகும் போராட்டம்.. பிப்ரவரி 13 முதல் 144 தடை உத்தரவு… காவல்துறை நடவடிக்கை…!!!

டெல்லியில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி மற்றும் உத்திர பிரதேசமாகிய மாநிலங்களுக்கு இடையே உள்ள…

Read more

இந்தியாவே மிரளப்போகும் போராட்டம்… தலைநகரை உலுக்கப்போகும் விவசாயிகள்…!!!

விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்திற்காக பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் தலை நகரில் திரளஉள்ளனர்.…

Read more

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.!!

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். ஜனவரி 28-ம் தேதி பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பிய பிறகு…

Read more

நாளை காலை டெல்லி செல்கிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை டெல்லி செல்கிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையை…

Read more

பிப்ரவரி 8 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு….!!!

உலகம் முழுவதும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனிதமான இரவாக ஒவ்வொரு வருடமும் ஷப் இ மெராஜ் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறார்கள். நபிகள் நாயகம் மக்காவிலிருந்து இரவு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த…

Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீடு உட்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் குபிபவ் மார், ஆம் ஆத்மி எம்.பி குப்தாவின்…

Read more

சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியில் இளம்பெண் ஒருவர் சொந்த வீட்டிலேயே நகைகளை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தமகரை சேர்ந்த சுவேதா தன்னுடைய தங்கை மீது தாயார் அதே அன்பு காட்டியதால் அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் தனியாக அறை எடுத்து தங்கிய அவர், கடன்…

Read more

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்த டெல்லி காவல்துறை வருகை.!!

ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது பாஜக என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு கெஜ்ரிவாலிடம் காவல்துறை கூறி இருந்தது. இந்த புகார் சம்பந்தமாக எந்த எவிடென்ஸும், ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அரவிந்த் கெஜ்ரிவால்…

Read more

சாலை விபத்து & போக்குவரத்து நெரிசலில் தப்பிக்க…. போக்குவரத்து கழகம் புதிய திட்டம்…!!!

டெல்லியில் நடைபெறும் சாலை விபத்தை தடுக்கும் விதமாக போக்குவரத்து கழகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நகரின் 43 சந்திப்புகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அதன் மூலமாக தொடர்ந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு…

Read more

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… குடியரசு தின சூப்பர் சலுகை… வெளியான அறிவிப்பு….!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய…

Read more

குளிருக்காக நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்… 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி… சோக சம்பவம்..!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மக்களை குளிர் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் குளிருக்காக நெருப்பு மூட்டிய ஆறு பேர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த ராகேஷ் -லலிதா தம்பதியினர்…

Read more

BREAKING: தலைநகரை உலுக்கி எடுக்கும் நிலநடுக்கம்… அதிர்ச்சி….!!!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் விக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. அதன் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர்…

Read more

வெள்ள நிவாரணம் தரேன்னு சொல்லிருக்காரு…. கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவிற்கு வரேன்னு சொல்லிருக்காரு… அமைச்சர் உதயநிதி.!!

பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தார் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். கேலோ இந்தியா விளையாட்டு…

Read more

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி.!!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி டெல்லி செல்கிறார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கிறார். மத்திய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து…

Read more

மெட்ரோவில் பயணித்த மருத்துவ மாணவர் மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி…!!!

டெல்லியில் மருத்துவ மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்த மருத்துவ மாணவர் மயங்க் கார்க் தேர்வு எழுதுவதற்காக டெல்லி மெட்ரோ ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அருகே…

Read more

இனி வாட்ஸ் அப்பில் பஸ் டிக்கெட் புக் செய்யலாம்… மாநில அரசின் மாஸ் திட்டம்..!!!

உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலமாக டிக்கெட் புக் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் முதலமைச்சர்…

Read more

220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்படும்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

வருடத்தில் 220 நாட்கள் பள்ளிகள் கட்டாயம் செயல்பட வேண்டும் என்று டெல்லி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு காரணமாக அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. காற்று மாசு அதிகம் உள்ள…

Read more

மேட்ரிமோனியில் திருமணம்…. திடீர் திருப்பமாக கர்ப்பம், கருக்கலைப்பு…. பெண் வீட்டாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி படிப்பை படித்து வந்த நபர் ஒருவர் மேட்ரிமோனியில் திருமணதிற்காக பெண் தேடி இருக்கிறார். இதில் குறிப்பிட்ட பெண் ஒருவரை திருமணம் செய்வது என்று அவருக்கு முடிவானது. அவர்கள் இருவரும் திருமணம் செய்ய…

Read more

சிறுவன் 55 முறை கொடூரமாக குத்திக் கொலை…. வெளியான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி….!!!

டெல்லியில் 350 ரூபாய் பணத்திற்காக 17 வயது சிறுவனை 16 வயது சிறுவன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற 17 வயது சிறுவனிடம் 16 வயது சிறுவன் பிரியாணி வாங்க 350 ரூபாய் பணம்…

Read more

விரைவில் அறிமுகமாகும் பிரீமியம் பேருந்துகள்…. இனி பயணம் ரொம்ப ஈசி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

டெல்லியில் பிரீமியம் பேருந்துகளுக்கான திட்டத்தை அரசு அறிவித்துள்ள நிலையில் இதன் மூலம் டெல்லி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதியான மற்றும் நிலையான பயண விருப்பங்களை வழங்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பேருந்து நிலையங்களில் காத்திருக்காமல் முன்கூட்டியே டிக்கெட்டுகளை…

Read more

மாநிலம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் முக்கிய தினங்கள் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்கள் போன்ற நாட்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி டெல்லியில் நவம்பர் 19 சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் அன்றைய தினம் உள்ளூர் நாளாக அரசு…

Read more

நவம்பர்-19 மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாட்டில் நடக்கும் மிக முக்கியமான நாட்களில் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்களில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய சஷ்டி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அந்த நாளில்…

Read more

பொது இடங்களில் இனி நடை பயிற்சி செய்ய வேண்டாம்…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் நடைப்பயிற்சியை பொதுமக்கள் தவிர்க்க டெல்லி மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசு காரணமாக சிறுவர்கள் முதல்…

Read more

வெளிமாநில டாக்சிகள் டெல்லியில் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மற்ற மாநிலத்தின் பழைய வாகனங்கள் நுழைய தடை விதித்து அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆப் மூலம் டாக்ஸி சேவை வழங்கும் வண்டிகளுக்கு டெல்லி அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி மற்ற மாநிலங்களின் பதிவு எண்…

Read more

டெல்லியில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை….. அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் இன்று முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

தலைநகரில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியானது அறிவிப்பு….!!!

டெல்லியில் நாளை முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு நலன்…

Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. வந்தது சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகல விலைப்படி உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது டெல்லியில் பணியாற்றும்…

Read more

அச்சுறுத்தும் காற்று மாசு: தலைநகரில் பள்ளிகளுக்கு லீவ்…. அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக 10. 12ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு நவம்பர் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நவ.13 – 20 வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். காற்று மாசு தடுப்பு…

Read more

நவம்பர் 10 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் மூச்சுத்திணறல் மற்றும்…

Read more

Other Story