நாளுக்கு நாள் அதிகமான டார்ச்சர்… பெற்றோரிடம் சென்று கதறிய மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? பதற வைக்கும் சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி அருகே ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பால்ராஜ் (30) என்பவர் நூலகப் பொறுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் 9-ம்…

Read more

பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய எச்சரிக்கை…!!!

கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கையில் தண்டத்துடன் தண்டபாணி கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது பாம்பாட்டி சித்தர் வடித்த சிலை ஆகும்.இந்த மருத மலைக்கு நாள்தோறும்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

நெஞ்சே பதறுதே…! குழந்தையை நெஞ்சோடு இறுக்கமாக கட்டிக்கொண்டு…. மனைவி எடுத்த முடிவால் கதறும் கணவர்…!!

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் சந்தோஷ். 31 வயதான இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று…

Read more

“காதல் திருமணமா..?” ஊருக்குள்ளே வரக்கூடாது…. ஒதுக்கி வைக்கும் கிராமம்…. இப்போ என்ன நடந்தது தெரியுமா…??

கோவை மாவட்டத்தில் வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தை சேர்ந்த 300 குடும்பங்கள் ஒரே கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தால் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது வழக்கம்.…

Read more

“ஏண்டா ஸ்கூலுக்கு போக மாட்ற”… தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் விபரீத முடிவு….!!!

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒங்கிலிபாளையம் சாலையை சேர்ந்த பழனிமுருகன் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (17) அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து…

Read more

குடிபோதையில் தாயை சுத்தியால் தாக்கிய மகன்…. போதை தெளிந்ததும் எடுத்த விபரீத முடிவு…!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த துரைசாமி. அவருடைய மனைவி அம்சவேணி.இவருக்கு கார்த்திக் என்ற 42 வயதில் ஒரு மகன் உள்ளார். கார்த்திக் திருமணம் செய்யாமலே இருந்து வந்துள்ளார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்து வந்த நிலையில்…

Read more

பீகாரில் குழந்தையை கடத்தி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற கும்பல்…. தாய், மகள் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார்…!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் அஞ்சலிதேவி தம்பதியினர் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக மகேஷ் குமார், அஞ்சலி தேவியை போலீசார்…

Read more

“பச்சிளம் குழந்தையை கடத்தி விற்பனை”….‌ரூ.2 1/2 லட்சத்துக்கு வாங்கிய விவசாயி அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் மகேஷ் குமார்-அஞ்சலி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்கள். இவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரையும் கடந்த சில ‌ தினங்களுக்கு முன்பாக காவல்துறையினர் கைது…

Read more

ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை புகைப்படம்…. நடுரோட்டில் பலியிட்ட பயங்கரம்…. கொதித்து போன பாஜக….!!

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டயிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த நிலையில் அவருடைய புகைப்படத்துடன் நடுரோட்டில் ஆட்டை பலியிட்டு பயங்கரம் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின்…

Read more

BREAKING: அண்ணாமலை தோல்வி….கோவையில் நடந்த பயங்கரம்… பரபரப்பு….!!!

கோவையில் அண்ணாமலை தோல்வியை கொண்டாடிய சிலர் பயங்கர செயல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. அண்ணாமலை புகைப்படத்துடன் இழுத்து வரப்பட்ட ஆடு ஒன்றை நடுரோட்டில் வைத்து வெட்டுகின்றனர் அந்த மர்ம நபர்கள். இந்த வீடியோவை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் சமூக வலைத்தளங்களில்…

Read more

ஆன்லைன் சூதாட்டம்… லட்ச கணக்கில் பறிபோன பணம்.. சிஐஎஸ்எப் வீரர் தற்கொலை…. கோவையில் பரபரப்பு…!!!

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சகர்தர் (34) என்பவர் பாதுகாப்பு பணியில் உள்ளார். நேற்று காலை இவர் கோவை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் வழியில்…

Read more

அதிமுகவின் கோட்டை காலி… 28 ஆண்டுகளுக்குப் பின் கோவையை கைப்பற்றிய திமுக…!!!

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்டு வரும் நிலையில் தற்போது திமுக அங்கு மீண்டும் வெற்றி பெற தொடங்கியுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த மணிமாறன் கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 1999, 2004, 2009,…

Read more

அண்ணாமலைக்கு பிறந்த நாள் பரிசளித்த கோவை மக்கள்… கடைசில இப்படி ஆகிடுச்சே….!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிறந்த நாளான இன்று கோவை மக்கள் அவருக்கு சிறந்த பரிசளித்துள்ளனர் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது ஒரு மணி நிலவரப்படி திமுகவின் கணபதி ப. ராஜ்குமார் 1,18,699 வாக்குகள் பெற்று…

Read more

யாருகிட்ட, நாங்கெல்லாம் அப்போவே அப்படி…. அண்ணாமலை பேச்சை தவிடுபொடியாக்கிய திமுக…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் பாஜகவை பார்த்து பயப்படுகிறது. இந்த 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில்…

Read more

திடீர் டுவிஸ்ட்…! திமுகவை பின்னுக்கு தள்ளி முன்னேறிய அண்ணாமலை…. கோவை தொகுதியில் கடும் போட்டி…!!

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கோவை தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் திமுகவின் கணபதி ராஜ்குமார் முன்னிலை வகித்து வந்த நிலையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பின் தங்கினார். இந்த நிலையில் இரண்டாம் சுற்று முடிவில் அண்ணாமலை முன்னிலை பெற்றுள்ளார். திமுகவின்…

Read more

BREAKING: கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை…!!

கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி  ✦ திமுக – 433 ✦ பாஜக – 258 ✦ அதிமுக – 153 ✦ நாதக – 13

Read more

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு…. தொடர்ந்து முன்னிலையில் திமுக..!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக…

Read more

“காருக்குள் கள்ளக்காதல்” ஸ்பாட்டுக்கு சென்ற மனைவி…. கணவன் செய்த் காரியத்தால் அடுத்தடுத்து நடந்த சம்பவம்…!!

கோயம்புத்தூர் பீளமேடு அருகே காந்தி மாநகர் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்த 27 வயது பெண் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாரா. இவருக்கும் பாப்பம்பட்டி பிரிவு அருகே பள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஐ.டி ஊழியரான ஒருவருக்கும் கடந்த…

Read more

கோவையில் மண்ணை கவ்வும் அண்ணாமலை…. திமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி…. கருத்துக்கணிப்பில் தகவல்…!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.  அந்தவகையில் கோவை தொகுதியில் அண்ணாமலை தோல்வியடைவார், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றியை பதிவு செய்வார் என ‘இந்தியா டுடே’ நாளிதழ்…

Read more

லாட்டரி சீட்டு விற்ற கும்பல்…. மடக்கி பிடித்து அதிரடி காட்டிய கோவை போலீஸ்…. சிக்கியது எப்படி…?

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சிலர் தடையை மீறி விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக நாகலாந்து மற்றும் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்கிறார்கள். அதோடு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக கோயம்புத்தூரில் தனிப்படை காவல்துறையினர்…

Read more

நாற்காலியிலிருந்து கீழே விழுந்த குழந்தை…. மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் எடுத்த முடிவு…. இறந்தும் உயிர் வாழும் 11 மாத குழந்தை….!!

கோவையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு பிறந்து 11 மாதமே ஆன ஆதிரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தை நாற்காலியில் அமர்ந்து விளையாடிக்…

Read more

வீட்டு சுவரில் நின்ற கோழி… ஒரே ஜம்ப்பில் கவ்விப்பிடித்த சிறுத்தை…. வைரலாகும் திக் திக் வீடியோ….!!!

தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. குறிப்பாக சிறுத்தை, யானைகள் போன்ற காட்டு விலங்குகள் சாலையை கடப்பது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் என்பது…

Read more

“என்னோடு உல்லாசத்திற்கு வா” சிறைக்கு சென்றும் திருந்தாத நபர்…. பெண்ணின் அதிரடி முடிவால் பரபரப்பு…!!!

கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது . ஒரு கட்டத்தில்…

Read more

உல்லாசத்திற்கு அழைப்பு… வீடியோவை காட்டி மிரட்டிய காவலாளி…. பதறிய பெண்… பரபரப்பு புகார்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் காந்தி காலனி பகுதியில் ரங்கசாமி (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு  வேலை பார்த்துக் கொண்டிருந்த 47 வயது பெண்ணுடன் பழக்கம்…

Read more

சீறும் பாம்பை கையில் வாலிபருடன் சேர்ந்து கையில் பிடித்த பெண்… வனத்துறை அதிரடி நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளம் அருகே ஒரு கோவில் உள்ளது. இங்கு ஒரு பாம்பு வந்ததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரகுமான் மற்றும் உமா மகேஸ்வரி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்கு விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். அதன் பிறகு அந்த…

Read more

“24-ஐ சீண்டிய 54″…. உள்ளாடைகளை திருடி ஆபாச பேச்சு… பரிதவிப்பில் கல்லூரி மாணவி…. பரபரப்பு புகார்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் முருகன் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் அவருக்கு 24 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

மகள்களோடு தந்தை பலி.. நீச்சல் பழகும்போது நடந்த சோகம்….. கதறும் குடும்பத்தினர்…..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே போகம்பட்டி என்ற கிராமத்தை மணிகண்டன் தன்னுடைய மகள் தமிழ்செல்வி (15), தனது அண்ணன் மகள் புவனா (13) ஆகியோருடன் நீச்சல் கற்றுக் கொடுக்க நேற்று வீட்டிற்கு அருகில் உள்ள குட்டைக்கு சென்றுள்ளார். குட்டையில் குளித்துக் கொண்டிருந்தபோது…

Read more

“நண்பனா இருந்தாலும் நம்பக்கூடாது போல” நம்பி அனுப்பிய கணவர்…. மனைவிக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

கோவையை சேர்ந்த காதல் தம்பதிகள் இருவர் வசித்து வந்துள்ளனர் . அவர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த தன்னுடைய கணவரின் நண்பரான தரன் என்பவரிடம் வேலை ஏற்பாடு செய்து தருமாறு அந்த பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவரையும்…

Read more

BREAKING:10 வயது சிறுமியை கடித்துக் குதறிய நாய்…. தமிழகத்தில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்….!!

கோவை மாவட்டம் சூலூரில் தெருவில் நடந்து சென்ற 10 வயது சிறுமியை வளர்ப்பு நாய் கடித்து குதறியுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் தனபால் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை…!!

கோடை காலம் தொடங்கிய போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால்  பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பொழிவதால் வெயில் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இன்று  கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 4…

Read more

பீரோவில் இருந்த மொத்தத்தையும் சுருட்டிட்டு, போகும்போது திருடன் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சாலை உலியம்பாளையம் என்ற பகுதியில் ஞானசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த நிலையில் அவருடைய வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த திருடன் அவரது படுக்கை அறையில் இருந்த பீரோவில்…

Read more

பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…

Read more

“ஆன்லைனில் வரன் தேடியதொழிலதிபர்”… ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் சுருட்டிய இளம்பெண்… பரபரப்பு புகார்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண்…

Read more

மனிதநேயம் மரத்துப்போனதா…? உயிருக்கு போராடியவரை தூக்கி வீசிய ஓட்டுனர், கிளீனர்… பகீர் சம்பவம்….!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த வாலிபரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக…

Read more

திருநங்கை மாணவிக்கு மறுக்கப்பட்ட கல்வி…. வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகம்..!!

கோவையில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 673 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற திருநங்கை மாணவி அஜிதாவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.Sc Psychology பட்டப்பிடிப்பில் சேர்த்துக் கொண்டதுடன் கல்லூரி நிர்வாகமே முழு செலவையும் ஏற்பதாக உறுதி அளித்துள்ளது. திருநங்கைகளுக்கான…

Read more

குடிபோதை…. “ஓட்டுநர் செய்த தவறு…. காத்திருந்த பயணி மரணம்” கோவையில் சோகம்…!!

கோயம்புத்தூர் காந்திபுரம் நகர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், அதை இயக்கி…

Read more

“ஒவ்வொரு நாளும் திக்… திக்” தகவல் கொடுத்த குடும்பம்…. ஸ்கெட்ச் போடும் கும்பல்…!!

கோவையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவர்களை கொலை செய்ய கஞ்சா கும்பல ஆயுதங்களுடன் சுற்றி திரியும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன. கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்ஐ ஹச் எஸ் காலனியில் சில இளைஞர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

+1 தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் கோவை மாவட்டம் முதலிடம்…!!

தமிழ்நாடு, புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1,964 மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 241 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக அளவில் கோவை மாவட்டம் 96.02 சதவிகிதத்துடன் முதலிடம்…

Read more

“பேருந்துக்கடியில் தூங்கிய டிரைவர்”…. நொடிப்பொழுதில் தலைநசுங்கி பலி…. பெரும் சோகம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் கருப்பசாமி (24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் பேரூரிலிருந்து பீளமேடு பாலிடெக்னிக் கல்லூரி வரை பேருந்தை ஓட்டி சென்றார். அன்று இரவு…

Read more

“பட்டப்பகலில் நகைக்காக பெண் வெட்டி படுகொலை”… வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டூழியம்… கோவையில் பரபரப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நரசிம்மநாயக்கன் பாளையத்தில் மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு ரேணுகா (45) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2…

Read more

தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை….. புலம்பும் மக்கள்….!!

கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. வெயில் காரணமாக அதிகரித்துள்ள…

Read more

வெள்ளியங்கிரி மலையில் எறிய பக்தர் மயங்கி விழுந்து மரணம்…. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர்…

Read more

மக்களே அலர்ட்…! நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வராதீங்க… மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்…!!

தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், திருச்சி, வேலூர், தர்மபுரி மற்றும் சேலம்…

Read more

“தேர்தல் நாளில் பேரிடியாய் வந்த செய்தி”…. நொந்து போன பாஜக அண்ணாமலை…. கோவையில் பரபரப்பு பேட்டி…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று ஒரே  கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது. கோவையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் இதில் சோகமான விஷயம்…

Read more

1000 ரூபாயில் வாழ்வாதாரம் நடத்துறோம்…. ஆனா வாக்களிக்க முடியலையே…. கண்ணீர் விட்ட மூதாட்டி…!!

கோவையில் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதரம் நடத்தி வரும் மூதாட்டிக்கு வாக்குரிமை கிடைக்காததால் அவர் கண்ணீர் விட்டு அழுதார். கோவை சுகுணாபுரம் பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் குர்ஷித் பிவி (67). தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையில் வாழ்வாதாரம் நடத்தி…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்கப்பா… தண்ணீர் கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை அபேஸ்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம்-பேரூர் சாலையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு அருகே மல்லிகா (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வீட்டில் தனியாக இருந்த நிலையில் ஓட்டு கேட்பது போல் கையில் துண்டு பிரசுரங்களுடன் ஒருவர்…

Read more

அண்ணாமலைக்கு இந்திக்காரர்கள் ஓட்டு கேட்கிறார்கள்…. கருணாஸ் குற்றசாட்டு…!!

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராமநாதபுரத்தில் நடிகர் கருணாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கோவை தொகுதியில் உதய‌சூரியன் சின்னத்துக்கு வாக்களிப்பதன் மூலம் மாநில உரிமையை மீட்டு நாட்டை காப்பாற்ற முடியும். அரசியலமைப்பு…

Read more

வால்பாறையில் முதலை கடித்து வாலிபர் படுகாயம்…. குளிக்கசென்றபோது சோகம்…!!

கோவை மாவட்டம்  வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர் இன்று மானாம்பள்ளி பவர் ஹவுஸ் ஆற்றுப்பகுதியில் குளிக்கச் சென்ற பொழுது அங்கு பதுங்கியிருந்த முதலை அவர்…

Read more

“முதல் மனைவியுடன் தகராறு”… ஆத்திரத்தில் தந்தையின் 2-வது மனைவியை கொடூரமாகக் கொன்ற மகன்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.‌…

Read more

Other Story