“மது போதையில் இருந்த வாலிபர்”…. உதவி செய்தவருக்கு நேர்ந்த விபரீதம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னையில் உள்ள தாம்பரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். சம்பவ நாளில் இவருடைய வீட்டின் அருகே உள்ள சாலையில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்துள்ளார். இவரை கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் தெளித்து எழுப்பி…

Read more

“பயங்கர தகராறு”… தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து… 3 பேர் அதிரடி கைது…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்னப்பள்ளி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்குமார் (23). இவர் பூனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும் வேலை…

Read more

அரசு பேருந்து ஓட்டுனரின் மண்டையை உடைத்த பாஜக பிரமுகர்…. நெல்லையில் பரபரப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே குறிச்சி என்ற பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். இவர் திம்மராஜபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்.…

Read more

BREAKING: முன்னாள் முதல்வரின் மகள் கைது… பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலம் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க துறையால் கைதாகி திகார் சிறையில் உள்ளார். இந்த நிலையில் இதே வழக்கில் தற்போது அவரை கைது செய்துள்ள…

Read more

சற்றுமுன்: பாஜக மாவட்ட செயலாளர் கைது…. பரபரப்பு…!!

திண்டுக்கல், பழனி அருகே சத்துணவு பெண் பணியாளருக்கு பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்ததால், மகுடீஸ்வரன் கர்நாடகாவிற்கு தப்பிச் சென்றார். தலைமறைவாக இருந்த அவரை போலீசார் இன்று…

Read more

அசாமிற்குள் ஊடுருவிய ஐஎஸ்ஐஎஸ் இந்தியா தலைவர் கைது…. அதிரடி…!!

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் பரூக்கி மற்றும் அவரது கூட்டாளி ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 2 பேரும், அசாமிற்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலின்பேரில், துப்ரி பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பதுங்கி இருந்த பரூக்கி,…

Read more

Breaking: பெற்ற மகளையே கொன்ற பெற்றோர் கைது..!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட…

Read more

பாஜக நிர்வாகி சென்னையில் கைது…. அதிரடி காட்டிய போலீசார்…!!

சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வதந்தி பரப்பி, வெறுப்புப் பிரச்சாரம் செய்துவந்த பாஜக நிர்வாகி மீஞ்சூர் சலீம் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்யும் போஸ்ட்டுகள் மீது புகார்கள் எழுந்ததால், வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய சலீம், விமான நிலையத்தில்…

Read more

Breaking: கேசிஆர் மகள் கவிதாவை அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை…!!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை, அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ED மற்றும் IT அதிகாரிகள், கவிதாவின் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் அதிகாரிகள்…

Read more

#BREAKING : தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது – அமலாக்கத்துறை அதிரடி..!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கே.சி.ஆர் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. நாள் முழுவதும் நடந்த சோதனையின் முடிவில் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை. தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

BREAKING: ரூ.180 கோடி போதை பொருள்…. அடுத்தடுத்து கைது…!!

பொதிகை விரைவு ரயிலில் ரூ.180 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் என்ற 30 கிலோ போதைப் பொருள் கடத்திய வழக்கில் பிள்ளமன் பிரகாஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் மனைவி மோனிஷாவை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை,…

Read more

#BREAKING : மோசடி புகாரில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது.!!

மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் போலீஸ் கைது செய்தது. சினேகம் பவுண்டேஷன் உரிமை தொடர்பான புகாரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவின்படி பாஜக மாநில மகளிர் அணி…

Read more

BREAKING: 10 பேர் மரணம்… அதிகாலையிலேயே அதிரடி கைது…!!!

விருதுநகரில் நேற்று பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டாசு ஆலை போர் மேன் சுரேஷ் குமாரை அதிகாலையில் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக…

Read more

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் உட்பட 13 பேர் கைது.!!

மதுரையில் திமுக வட்டச் செயலாளர் திருமுருகன் கொலை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் தவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். காய்கறி மார்க்கெட் ஒப்பந்த மோதல் காரணமாக ஏற்பட்ட மோதலில் கொலை சம்பவம் நடந்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம்…

Read more

BREAKING: ஜார்கண்ட் முதல்வர் கைது… அமலாக்கத்துறை அதிரடி.!!

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி, நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இன்று அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. விசாரணையை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்…

Read more

பொங்கலுக்கு பீர் குடிக்கும் போட்டி…. வெற்றி பெற்றால் சிறப்பு பரிசு…. பேனரால் போலீஸ் அதிரடி…!!

பொங்கலை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் வித்தியாச வித்தியாசமான போட்டிகள் வைப்பது வழக்கம். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் தைப்பொங்கலை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் பேனர் அடித்து விளம்பரம் செய்த வாண்டான் விடுதியை சேர்ந்த…

Read more

சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள ‘மெத்தம்பெட்டமைன்’ போதை பொருள் பறிமுதல் – 2 பேர் அதிரடி கைது.!!

சென்னையில் ரூ.280 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்து சென்னைக்கு வரும் போதைப் பொருள்களை  தடுக்கக்கூடிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய போதை…

Read more

அம்பானியிடம் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபர் கைது… போலீஸ் அதிரடி…!!

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அம்பானியிடம் ரூ.400 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபாரதி, அக்டோபர் 27 ஆம் தேதி அன்று 320 கோடியும், அதற்கு அடுத்த நாள் 200 கோடியும்,…

Read more

BREAKING: மாணவர்கள் மீது அத்துமீறல்….. பிரபல தமிழ் நடிகை கைது…!!!

நடிகையும் பாஜக பிரமுகர்மான ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை அடித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கிய படியும் பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும் மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை பார்த்த ரஞ்சனா, தான் போலீஸ்…

Read more

BREAKING: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!!

கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி…

Read more

BREAKING: அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது..!!

பாஜக நிர்வாகியும், அண்ணாமலையின் உற்ற நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது முதல்வரின் படத்தை அகற்றிவிட்டு பிரதமரின் படத்தை நிறுவிய வழக்கில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! போலி ரேஷன் கார்டு தயாரித்தவர் கைது… போலீஸ் அதிரடி…!!

கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிபவர் தேவராஜன். இந்நிலையில் இவரது மகள் செல்வி என்பவர் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக போலீசில்…

Read more

ஆன்மிக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது… போலீசார் அதிரடி…!!!

அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசியதாக ஆன்மிக பேச்சாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை தனிப்படை போலீசார், அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனாதனத்தை உயர்த்தி பேசிய அவர், அம்பேத்கர், திருவள்ளுவர், பட்டியல் சமூக மக்களை…

Read more

#BREAKING : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 15 தமிழக மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில்…

Read more

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது: ஆந்திரா மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு…!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திராவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

Read more

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் திடீர் கைது… பெரும் அதிர்ச்சி…!!

திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும் அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி சென்னையை சேர்ந்த பாலாஜியிடம் ரவீந்தர், 316 கோடி பணம் பெற்றிருக்கிறார். அதனை திருப்பித் தரவில்லை என்று கிடைத்த…

Read more

திருமணம் ஆகாத கோபத்தால்… சாமி சிலையை திருடிய இளைஞர்…!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் புகழ்பெற்ற பைரோ பாபா என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சிலை முன்பு தனக்கு திருமணமாக வேண்டும் என்று சோட்டு என்ற இளைஞர் தினமும் விரதம் இருந்து வழிபாடு செய்துள்ளார். ஆனால் மாத கணக்கில்…

Read more

BREAKING: அன்று விபச்சாரம்..! இன்று சரக்கு..! விஜய் ரசிகர்கள் கைது..!!

நாமக்கல், பரமத்திவேலூரில் மது விற்பனை செய்த விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மோகன் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்த திருச்சியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி…

Read more

தமிழகத்தில் ஸ்பா பெயரில் பாலியல் தொழில்…. விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது…!!

ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சியில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் மன்ற…

Read more

BREAKING : பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார்…!!

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது குறித்தும்சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.  பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி இரு பிரிவினரிடையே வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக IPC 153,…

Read more

FLASH NEWS: இரவோடு இரவாக பாமக MLA அதிரடி கைது…!!

அன்புமணி கைதை கண்டித்து மேட்டூர் தொகுதி பாமக MLA சதாசிவம் உள்ளிட்ட அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நேற்று இரவு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,…

Read more

தள்ளுமுள்ளு, துப்பாக்கிசூடு, தொடரும் பதற்றம்…. அன்புமணி ராமதாஸ் கைது…!!

கடலூர் மாவட்டத்தின் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களின் நடுவே வயல்வெளியில் கால்வாய் தோண்டும் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  NLC-யை முற்றுகையிட்டு அன்புமணி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினருக்கும் போலீசாருக்கும், இடையே…

Read more

BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் அதிரடி கைது…!!

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் கலிவரதன் அவதூறு பேசியதாக தெரிகிறது. அதுகுறித்து திமுகவினர் அளித்த புகாரின்…

Read more

ரேஷன் கடை பொருட்களை கடத்திய 593 பேர் கைது…. தமிழக அரசு அதிரடி ஆக்சன்…!!

தமிழகத்தின் நியாய விலை கடைகளில் அடிக்கடி ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதற்காக அரசு பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள்…

Read more

BREAKING: அதிமுக நிர்வாகி தேவராஜ் கைது…!!

கூட்டுறவுத் துறையில் மோசடி செய்ததாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் கூட்டுறவு பண்டக சாலையில் 357 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தேவராஜ் உள்ளிட்ட 3 பேர் கைது…

Read more

பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!

செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சூர்யா உள்ளிட்ட இரண்டு பேரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கைது செய்தது காவல்துறை. செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இரவு…

Read more

#BREAKING : திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது.!!

திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சை வீடியோ வெளியிட்ட புகாரில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் சமூக வலைதளத்தில் மத போதகரின் நடன வீடியோவை வெளியிட்டது தொடர்பான புகாரில் கனல் கண்ணன் கைது…

Read more

பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம்…

Read more

மீண்டும் ஒரு பாஜக நிர்வாகி இன்று கைது…. காவல்துறை அதிரடி…!!!

சென்னையில் குழந்தைகளை துன்புறுத்திய பாஜக நிர்வாகி மீனாட்சி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கத்தில் மழலையர் பள்ளியின் உரிமையாளரும், பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி பள்ளியில் குழந்தைகளின் கை, கால்களை கட்டி துன்புறுத்தியுள்ளார். இது குறித்து மீனாட்சி மீது 5…

Read more

ரூ.8.50 கோடி கொள்ளை…. போலீஸ் போட்ட சூப்பர் பிளான்…. வசமாக சிக்கிய தம்பதியினர்…. அதிரடி சம்பவம்….!!!!

பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில்…

Read more

FLASH NEWS: முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது…!!!

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமார் கைது செய்யப்பட்டுள்ளார். 2 ஆயிரம் பேரிடம் ரூ.550 கோடி வசூலித்ததாக, ஹேமந்தர குமாரை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகள் 18…

Read more

சிறையில் அடைக்கப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி?…. அடுத்த பரபரப்பு..!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

மதுவில் சயனைடு: இது திட்டமிட்ட கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை…

Read more

FLASH NEWS: கரூர் திமுக கவுன்சிலர் கைது…. பெரும் பரபரப்பு…!!

கரூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் சோதனைக்கு சென்றபோது வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்ததாக, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து…

Read more

ALERT: கூகுளில் இந்த விஷயங்களை செய்தால் கைது தான்…. கொஞ்சம் உஷாரா இருங்க…!!!

நம்மில் பலரும் இன்றைய காலகட்டத்தில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு உடனே விடை தேடுவதற்கு கூகுளை தான் நாடுகிறோம். நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள், அன்றாடம் நடக்கும் செய்திகள் அனைத்தையும் வழங்கும் தகவல் களஞ்சியமாகவே கூகுள் இருக்கிறது. நமக்கு தகவல்களை அள்ளிக் கொடுக்கும்…

Read more

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் திடீர் கைது….? அவரே சொன்ன தகவல்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்புக்கு ஒருவருடன் பைக்கில் செல்லும் புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். பைக்கில் செல்லும் போது நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் பைக் ஓட்டியவர்…

Read more

கள்ளச்சாராயம் காய்ச்சி 3 உயிரை பலி வாங்கியவர் கைது…… போலீசார் அதிரடி…!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயம் விற்று 3 பேர் உயிரிழப்புக்கு காரணமான அமரன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று கள்ளச்சாராயம் குடித்த 11 பேர்…

Read more

மாடல் அழகிகளை வைத்து பாலியல் தொழில்… பிரபல நடிகை அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மும்பையில் வசித்து வரக்கூடிய பிரபல நடிகையான சுமன் குமாரி(24) போஜ்புரியில் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இந்தி, பஞ்சாபி மொழிகளிலும் ஆவணப் படங்களிலும்  நடித்துள்ளார். இந்த நிலையில் மாடல் அழகிகளை பாலியல் தொழிலில் தள்ளியதாக நடிகை சுமன் குமாரியை மும்பை காவல்துறையினர் கைது…

Read more

தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…! அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது. மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல்,…

Read more

#BREAKING: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது…!!!

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்த…

Read more

Other Story