“கல்வி பயில வந்த இடத்தில் காத்திருந்த மரணம்!”.. நிர்வாகத்தின் அலட்சியத்தால் பறிபோன இளம் உயிர்கள்!.. மாணவிகள் உயிரிழந்த வழக்கில் போலிசாரின் அதிரடி வேட்டை..!!!

ஏழை மற்றும் பழங்குடியினக் குழந்தைகளின் கல்விக்காகவும் பாதுகாப்பிற்காகவும் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆசிரமப் பள்ளிகள், சில சமயங்களில் அங்குள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் பிஞ்சுக் குழந்தைகளின் சுடுகாடாக மாறும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி…

Read more

Other Story