வீட்டில் பூஜை செய்யணும்…! ஆசை ஆசையாக பூப்பறிக்க சென்று சிறுமி… சுவரின் மீது ஏறி கேட்டில் கை வைத்ததால் வந்த வினை… படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதி… நடந்தது என்ன.?
ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் பூஜைக்காக பூ பறிக்கச் சென்ற சிறுமி எதிர்பாராத விபத்தில் சிக்கி காயமடைந்தார். மரத்தில் இருந்த பூக்களைப் பறிப்பதற்காக சுப்ரியா ராய் என்ற சிறுமி அப்பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது. பூக்கள் இருந்த இடத்தில் கதவு மூடப்பட்டிருந்ததால், சுவரில்…
Read more