இதுதான் நம்ம தமிழ்நாடு….! பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்துக்கள் சீர்வரிசை…!!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு – குருந்தம்பட்டு கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பலரும் கலந்து கொண்டார்கள். மேலும் மத…

Read more

Other Story