“தமிழ்நாட்டில் 4 வருடங்களில் 6,597 படுகொலைகள்”… இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா…? புயலை கிளப்பிய அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுக ஆட்சியில் முற்றிலும் சீர் கெட்டு விட்டதாக பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியில்…

Read more

இசை மருத்துவர் புதிய உச்சங்களை தேடிச் சென்று சாதனை…. இளையராஜாவுக்கு பாமக அன்புமணி ராமதாஸ் வாழ்த்து…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, வேலியண்ட் என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றுவதற்காக இசையமைப்பாளர் இளையராஜா லண்டன் சென்றிருக்கிறார். நாளை மறு நாள் லண்டனில் அவர் தமது சிம்பொனி இசைக்கோர்வையை…

Read more

நான் மட்டும் முதல்வராக இருந்திருந்தால்… பாலியல் குற்றவாளிகளை வேறு மாதிரி டீல் செய்திருப்பேன்… அன்புமணி ராமதாஸ் அதிரடி…!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணி ரயில் நிலையம் அருகே கொடியேற்றி வைத்துவிட்டு அங்கு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் ஆட்சியில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. தமிழ்நாட்டில் பெண்கள் வெளியில் பாதுகாப்பாக போக முடியாத சூழல்…

Read more

இது வெறும் ட்ரெய்லர் தான், மெயின் பிக்சர் இனி தான் காத்திருக்கு… அன்புமணி ராமதாஸ் பேச்சு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரத்தில் நேற்று பாமக சார்பாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த மாநாடு வெறும் ட்ரெய்லர் மட்டும்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. பாமகவின் அடுத்த…

Read more

2024-ல் 99%… 2025-ல் 90%…. அப்போ ஒரே வாரத்தில் 61 சதவீதமா..? இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு இது மட்டும் தான்… ஒரே போடாய் போட்ட அன்புமணி ராமதாஸ்..!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்னென்ன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நிறைவேற்றப்பட்ட தேர்தல்…

Read more

“இது மட்டும் நடக்கலனா, தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்”…. தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ்…!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று தமிழ்நாடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர மற்றும் அவசிய தேவைகள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். அப்போது…

Read more

சாதிவாரி கணக்கெடுப்பு… இந்த மாதத்திற்குள் அது நடத்தப்படும்… அன்புமணி ராமதாஸ்…!!

தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, சாதிவாரி…

Read more

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… திரும்புன பக்கம் எல்லாம் கொலை, கொள்ளை தான்… திமுக அரசை வஞ்சித்த அன்புமணி ராமதாஸ்…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்கள் நிறைய உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலைகளும்…

Read more

தமிழக அரசு இதை செய்யவில்லை என்றால் அடுத்து எங்க நடவடிக்கை பாயும்.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை..!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின் பசுமை தாயகம் சார்பில் தமிழக சதுப்பு நிலங்களை காப்போம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் நீர்வள ஆதாரங்களில்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட வாலிபர் படுகொலை… கெந்தளித்த அன்புமணி ராமதாஸ்.. பரபரப்பு அறிக்கை…!!

சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்துள்ளனர். இதை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் ஒருவர் போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில்…

Read more

“அதிமுக ஆட்சியில் கொடுத்தாங்க”… கலைஞர் கூட ஏதோ கொஞ்சம் செஞ்சாரு… ஆனால் CM ஸ்டாலின் தான் வாக்கு கொடுத்தும்… அன்புமணி ராமதாஸ் பரபர..!!

சேலத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு மணிமண்டபம் மட்டும் போதாது. வன்னியருக்கு உள் ஒதுக்கீடும்  வேண்டும். அதோடு அவர்களுக்கு அதிக துரோகத்தை செய்தது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். எம்ஜிஆர் காலத்தில்…

Read more

“பரந்தூருக்கு பதில் திருப்போரூர்”… அங்கு அரசுக்கு சொந்தமான 5000 ஏக்கர் நிலம் உள்ளது… அன்புமணி ராமதாஸ் பலே ஐடியா… இது சாத்தியமா…?

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே அதாவது 2020-ஆம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு விளக்கம்…

Read more

“இரட்டை வேடம்”… முதல்வர் ஸ்டாலின் எப்போது தன் வேஷத்தை கலைப்பார்….? அன்புமணி ராமதாஸ் சாடல்…!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சாதிவாரி கணக்கெடுப்பு: மாநில உரிமைகளை காப்பது பற்றி பிகார், கர்நாடக முதல்வர்களுக்கு கடிதம் எழுதி கேட்டாவது மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்! துணைவேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக…

Read more

“தமிழ்நாட்டில் களைகட்டும் மது விற்பனை”… பொங்கலுக்கு மட்டும் ரூ.725 கோடி லாபம்… இதுதான் திமுக அரசின் சாதனை… அன்புமணி ராமதாஸ்..!!

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 725 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த வருடம் பொங்கல் பண்டிகையில் 678.65 கோடி ரூபாய்க்கு மதி விற்பனையான நிலையில் இந்த வருடம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 179 கோடி ரூபாய்க்கு…

Read more

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா இல்ல போலீஸ் ஆட்சியா…? அமைச்சருக்காக அப்பாவி மக்களை கைது செய்வதா..? கொந்தளித்த அன்புமணி ராமதாஸ்..!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அமைச்சர் பொன் முடி மீது சேறு வீசிய மக்களை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, நீதி கேட்டு போராடிய பெண்களை இழுத்துத் தள்ளிய காவலர்கள்: அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட…

Read more

தந்தை பெரியார் புகழை…. அவதூறுகளால் மறைக்க முடியாது…. அன்புமணி ராமதாஸ் கண்டனம்….!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தந்தை பெரியாரின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் அவரைப்பற்றி அடிப்படை இல்லாத அவதூறுகள் பரப்பப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். பெரியாரை போற்றுவதற்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும்…

Read more

“நாம் வாழ்வது நாடா இல்ல சுடுகாடா”..? கள்ளக்குறிச்சியில் பெண் கொல்லப்பட்டு 7 நாளாகியும்… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்…!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளக்குறிச்சியில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கன்னடம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம்…

Read more

பாஜக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுமா…? அன்புமணி ராமதாஸிடம் அமைச்சர் சிவசங்கர் கேள்வி..!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீடை கொடுத்தால் திமுகவுக்கு ஆதரவு கொடுப்போம் என்று கூறியிருந்தார். அதோடு வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் துரைமுருகனுக்கு வேறு வழியில்லாமல் பொது செயலாளர் பதவி கொடுத்ததாகவும் அவருக்கு…

Read more

திமுக இதை செய்தால் பாமக 2026 தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும்… அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் இன்று  பாமக கட்சியின் சார்பில் வன்னியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நிலையில் தமிழக அரசு மட்டும்…

Read more

“திமுகவுக்காக பல வருடம் உழைத்தவர்”…‌ துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுங்க… அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நடைபெற்ற வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 55 வருடங்களாக வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதே வன்னியர்களுக்கு அரசு செய்யும்…

Read more

தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி தான்… அடித்து சொல்லும் அன்புமணி ராமதாஸ்… விஜயுடன் கைகோர்க்க முடிவா…? சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

சென்னை ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்ற நிலையில் அதனை பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசியதாவது, தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக நான்…

Read more

அக்.8-ல் அதிரப்போகும் சென்னை…. “இலங்கை தூதரகம் முற்றுகையிடல்”…. அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு..!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டை இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் அவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கூட நடத்துகிறார்கள். இலங்கை சிறையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக…

Read more

சென்னையில் பசுமை பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு…!! – அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக…

Read more

நாங்க அந்த விஷயத்தில் PHD முடிச்சிட்டோம்… ஆனா திருமாவளவன் LKG தான் படித்திருக்கிறார்… அன்புமணி ராமதாஸ்…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் நிலையில் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதே சமயத்தில் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை.…

Read more

“ஸ்டாலினுக்கு பயம்”… பஞ்சாயத்து தலைவருக்கே அந்த அதிகாரம் இருக்கும்போது முதல்வருக்கு இல்லையா…? அன்புமணி ராமதாஸ்..!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எந்தவித தயக்கமும் கிடையாது. அவருக்கு அந்த கணக்கெடுப்பை நடத்துவதற்கு பயம்தான். ஏனெனில் ஜாதிவரை கணக்கெடுப்பை நடத்தினால்…

Read more

ஓராண்டுக்கு தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்கும் தமிழக அரசு… அன்புமணி கடும் கண்டனம்…!!!

சென்னைக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் தண்ணீர் ஒரே நாளில் வீணாக கடலில் கலப்பது கண்ணீரை வரவழைக்கின்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் வினாடிக்கு 1.7 லட்சம் கன அடி நீர்…

Read more

விலையில்லா டிவி, மின்விசிறி உடைப்பு: அன்புமணி ராமதாஸ் மீது பாய்ந்தது வழக்கு….!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது போலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் நேற்று நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதனையடுத்து அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அக்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வைத் திரும்பப்…

Read more

அரசு பள்ளிகளின் நிலைமை… பார்த்தாலே கண்ணீர் தான் வருது…. அன்புமணி ராமதாஸ் வேதனை…!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர். அவர் தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களை எல்லாம்…

Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்..!!

விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அப்பட்டமான விதிமுறைகள் நடைபெறுவதாகவும் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

Read more

ராமதாஸ் மன்னிப்பு கேட்கணும் “24 மணி நேரம் தான் கெடு” இல்லாவிட்டால்…. திமுக MLA-க்கள் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரும் விமர்சனம் செய்து பேசியிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன்…

Read more

“இது மிகப்பெரிய அவமானம்”… ஒரு மாசம் மட்டும் ஆட்சியைத் தாங்க… நாங்க ஒழிக்கிறோம்… திமுக அரசுக்கு அன்புமணி சவால்….!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று கள்ளக்குறிச்சிக்கு சென்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழப்புகள் நடைபெற்ற போதிலும் முதல் அமைச்சர் இதே கருத்தைதான் கூறினார். கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசுக்கு…

Read more

2026இல் பாமக தலைமையில் ஆட்சி அமையும்…. சூளுரைத்த அன்புமணி ராமதாஸ்..!!!

2026இல் திமுக, அதிமுக இல்லாத பாமக தலைமையில் ஆட்சி அமையுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில்…

Read more

நான் முதல்வரானால் ஒரு மணி நேரத்தில் அது நடக்கும்…. அன்புமணி ராமதாஸ்…!!

இட ஒதுக்கீடு கொடுப்பதாக கூறி இரு கட்சிகளும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். நீதிமன்றம் தீர்ப்பு அளித்து 2 ஆண்டுகள் ஆகியும் தரவுகள் சேகரிப்பதாக இன்னும் கூறுகிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தால் ஒரு மணி நேரத்தில் இட ஒதுக்கீட்டுக்காக கையெழுத்து போடுவேன். திமுக, அதிமுக…

Read more

ஃபோன் அடிச்சா பில்கேட்ஸ் உடனே பேசுவார்…. அன்புமணி ராமதாஸ்…!!

உலக தலைவர்கள் பலரை தனக்கு நன்றாக தெரியும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆரணியில் தேர்தல் பரப்புரையில் அவர் பேசும்போது, பில்கேட்ஸ் ஒருமுறை என் வீட்டுக்கே வந்துள்ளார். பெரிய மனிதர்களை எளிமையாக இருக்கும் போது தமிழக அமைச்சர்கள் பந்தா காட்டுவதாக…

Read more

மச்சானா..? பச்சானா…? யாரு முக்கியம் தெரியுமா…? அன்புமணி ராமதாஸ்…!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடலூர் தொகுதி வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து பண்ருட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் பேசும் பொழுது, “இந்த தொகுதியில் தங்கர்பச்சானை எதிர்த்து நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் என்னுடைய சொந்த மைத்துனர் தான்.…

Read more

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரவே பாஜகவுடன் கூட்டணி…. அன்புமணி ராமதாஸ் விளக்கம்…!!

பாஜக உடன் கூட்டணி முடிவான பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாமக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாமக எதிர்கொள்கிறது. மேலும்,…

Read more

சொல்லுங்க.! 60,567 அரசு பணியிடங்களில்…. 32,709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?… தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமா?… பாமக தலைவர் அன்புமணி கேள்வி.!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32.709 பேர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது…

Read more

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.!!

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் பேச்சு நடத்தி…

Read more

பெண்களுக்கு மட்டும் தானா…? ஆண்களுக்கும் இலவச பேருந்து வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சட்டமன்ற தேர்தலில் அறிவித்தபடி பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.  அதன்படி லட்ச கணக்கான பெண்கள் தினமும் பயணம் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் மகளிருக்கு வழங்குவதைப்போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள்…

Read more

அதிமுக உடன் கூட்டணி?…. அன்புமணி ராமதாஸ் முக்கிய அறிவிப்பு.!!

அதிமுகவுடன் பாமக கூட்டணி என்று வதந்தி பரப்ப வேண்டாம் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசி வருவதாகவும் அது யார் என இப்போது சொல்ல முடியாது என்றும் கூறிய அன்புமணி ராமதாஸ், தற்போது வரை யாருடனும்…

Read more

34 ஆண்டுகள் ஆகியும்…. நம்மால் ஆட்சிக்கு வர முடியலையே…. அன்புமணி ராமதாஸ் வேதனை…!!!

சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக கட்சியானது ஆரம்பித்து 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தார்கள். அதேபோல அதிமுக ஆரம்பித்து 5 ஆண்டுகளிலும் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால்,…

Read more

விஜயகாந்த் என் மீதும்…. அனைவரிடமும் அன்பு காட்டியவர்…. நம்ப முடியவில்லை…. மிகுந்த வேதனை அடைந்தேன்…. அன்புமணி ராமதாஸ் இரங்கல்.!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், தே.மு.தி.கவின் நிறுவனரும், தலைவருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி, அனைவரின்…

Read more

இன்னும் கண்டுபிடிக்கல…. வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டு ஓராண்டு நிறைவு…. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது எப்போது?…. அன்புமணி வலியுறுத்தல்.!!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில், வேங்கைவயல் கொடூரத்தின் ஓராண்டு நிறைவு: குற்றவாளிகள்…

Read more

சென்னை வானிலை மையத்தை இழுத்து மூடுங்க…. அன்புமணி ராமதாஸ் காட்டம்…!!!

நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் தேவையில்லாத ஒன்று எனவும் அதை இழுத்து மூடவேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் சென்னை வானிலை ஆய்வு…

Read more

பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: எருமைப்பாலுக்கு ரூ. 51, பசும்பாலுக்கு ரூ.42 வீதம் தமிழக அரசு உயர்த்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.!!

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது, அதனை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: எருமைப்பாலுக்கு…

Read more

புகை குண்டுகளுடன் செல்ல முடியுமென்றால்…. ஏன் துப்பாக்கியோடு நுழைய முடியாது…? அன்புமணி ராமதாஸ் கேள்வி…!!

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த 2 பேர், கலர் புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் டெல்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோரா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆய்வு…

Read more

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் – அன்புமணி ராமதாஸ்.!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.…

Read more

தமிழக அரசே…! தீபாவளி, பொங்கலுக்கு டாஸ்மாக் கடைகளை மூடுங்க…. வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மூலமாக ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் பல வருடங்களாக கோரிக்கை வைத்து…

Read more

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்…. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!!!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், தென் மாநிலங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பது மற்றும், கூடுதல் இடங்களுக்கு…

Read more

ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க…. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…!!

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும், சம்பா சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள்…

Read more

Other Story