2026இல் திமுக, அதிமுக இல்லாத பாமக தலைமையில் ஆட்சி அமையுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சூளுரைத்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வரும் போது 4.5 லட்சம் கோடி கடன் இருந்தது. 3 ஆண்டுகளில் தமிழகம் 13 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கவலை தெரிவித்தார். இதன் மூலம் சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையை ஏற்றால் தான் கூட்டணி என அன்புமணி கூறியுள்ளார்