உண்மை, நேர்மை, ஒழுக்கம் நிறைந்த அண்ணாமலை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், இரு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க 55 ஆண்டுகளாக ஒரு தவத்தைப் பின்பற்றி வருகிறேன். அந்தத் தவத்தை நிறைவேற்றும் மனிதராக அண்ணாமலையைப் பார்க்கிறேன். அவர் மூலம் அரசியல் மாற்றம் வரும் எனக் கூறினார்
அரசியலில் மாற்றம்…. அண்ணாமலைக்கு தமிழருவி மணியன் ஆதரவு….!!
Related Posts
10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி…. சோகம்…!!!
மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை…
Read more10th Result : தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்… மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தாம் வகுப்பில் மதிப்பெண் குறைவு…
Read more