தமிழகத்தில் 45 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் இணை அரசு செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் உள்ள 45 காவல்துறை அதிகாரிகளை பணியிடம்…

Read more

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம்.!!

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்பு காவல் பிரிவுக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக ஜே.மகேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவு பிரிவு  டிஐஜியான மகேஷுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜியாக கூடுதல் பொறுப்புவழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு காவல்…

Read more

கனமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுடன் அதிகாரிகள் 24*7 நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழை பாதித்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர், நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து…

Read more

சமூக வலைத்தளங்களை கவனிக்க அதிகாரிகளுக்கு… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொள்ளும் மாநாடு…

Read more

1000 உரிமைத்தொகை திட்டம்: இன்று முதல் வீட்டிற்கு வரும் அதிகாரிகள்உக்கிய எச்சரிக்கை…!!….

தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் இன்று  முதல் பூர்த்தி…

Read more

ரூ.1000 பணம்: தமிழகம் முழுவதும் நாளை வீட்டிற்கு வருகிறார்கள் அதிகாரிகள்…. முக்கிய எச்சரிக்கை….!!

தமிழகத்தில் மகளிருக்கான 1000 ரூபாய் திட்டமானது செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு கட்டங்களாக பெறப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த நிலையில் நாளை முதல் பூர்த்தி…

Read more

FLASH NEWS: ரூ.1000… மக்களே உங்க வீட்டிற்கு அதிகாரிகள் வருகிறார்கள்….!!

தமிழகத்தில் ஆயிரம் உரிமைகள் திட்டமானது வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வர இருக்கிறது. இதன் நிலையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகளிர் உரிமை தொகைக்கு 1 கோடியே 48 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு…

Read more

விளைவித்த நெல்லை இரவு பகலாக பாதுகாக்கும் விவசாயிகள்… அதிகாரிகளுக்கு வலியுறுத்தல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சாந்தா கோட்டை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த மாதம் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு நெல் கொள்முதல் பணி மந்தமாக நடைபெற்று வருவதால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல்…

Read more

பொதுத்தேர்வு பணிகள்… மாவட்ட வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்… பள்ளிக்கல்வித்துறை செயலர் தகவல்…!!!!!

தமிழக பள்ளிக்கல்வியில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொது தேர்வு நடத்தப்பட உள்ளது. சுமார் 26 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத இருக்கின்றனர். இதனை…

Read more

மாசி மக தேர் திருவிழா… பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் ஆய்வு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருகிற 3-ம் தேதி இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள்…

Read more

மின்வாரிய இணையதளம் புதுப்பிப்பு… அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…!!!!!

தமிழக மின்வாரியத்தில் புதிய மின் இணைப்பு மின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற மின்சார சேவைகளுக்கு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மின்கட்டணம் செலுத்துவது போன்ற மற்ற சேவைகளையும் மின் நுகர்வோர்  பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரிய இணையதளத்தில்…

Read more

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஊடுருவலை தடுக்க… “விரல் கூட நுழைக்க முடியாது”… நவீன பாதுகாப்பு வேலி…!!!!!

இந்தியாவில் ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வரக்கூடியவை. இந்த எல்லைகள் தான் வங்காளதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளுடனான எல்லை பகுதிகளை விட பதற்றம் நிறைந்தவையாக இருக்கிறது. காஷ்மீரை தவிர மற்ற…

Read more

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்… பார்வையிட்ட அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது. இந்நிலையில் கோவில்களில் உள்ள 11 உண்டியல்கள் திறந்து…

Read more

விவசாயிகளிடம் மனுவை வாங்க மறுத்த அதிகாரிகள்… கருப்பு துணி கட்டி போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!

திருவையாறு புறவழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் கண்டியூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் புறவழி சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்துதல் குறித்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கடந்த பத்தாம் தேதி கடிதம் வழங்கி ஒப்புதல் பெறப்பட்டது.…

Read more

புதிய ரேஷன் கடை திறப்பு விழா… எங்கு தெரியுமா…?

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்…

Read more

சாலை பாதுகாப்பை வலியுறுத்தி… தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் கலெக்டர் விழிப்புணர்வு ஊர்வலம்…!!!!

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஒரு முன்மாதிரி சாலையை ஏற்படுத்தும் நோக்கத்தில் முதற்கட்டமாக மருத்துவக் கல்லூரி சாலையிலே விபத்திலா பகுதியாக மாற்றுவதற்கு…

Read more

சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு… அதிகாரிகள் அளித்த உத்தரவு…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யுனிஸ்ட் கட்சியினர், பழைய நீடாமங்கலம் புது பாலத்தில் இருந்து நீடாமங்கலம் பெரியார் சாலை வரை சாலையை அகலப்படுத்த வேண்டும், வையகளத்தூர் மேம்பாலத்தில் இருந்து புது மேம்பாலம் வரையிலான சாலையை செப்பனிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

Read more

காளையர் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கூட்டத்தில் துணைத் தலைவர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, சத்யன் போன்றோர்…

Read more

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாசில்தார்கள் இடமாற்றம்… கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் 8 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் நாமக்கல் தாலுகா குடிமைபொருள் வழங்கல் தாசில்தார் சுரேஷ் இடமாறுதல் செய்யப்பட்டு ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்செங்கோடு உதவி கலெக்டர் நேர்முக…

Read more

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தலைமை செயலாளர் வே.இறையன்பு திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. கே.பி.கார்த்திகேயன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். 2. டி.ரவிச்சந்திரன் -தென்காசி மாவட்ட ஆட்சியர். 3. வி.பி.ஜெயசீலன்-…

Read more

அமெரிக்க அதிபர் ஜோ பிரைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி ரெய்டு… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்தில் வைத்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் ஜோபைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016ம் ஆண்டு…

Read more

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!

திருவாரூர் மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பாக திருவாரூர் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள வன்மீகபுரத்தில் நேற்று அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது. இந்த கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் நிகழ்ச்சிக்கு செல்வராக…

Read more

சாலை பாதுகாப்பு வாரம்… மோட்டார் பணியாளர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்…!!!

கும்பகோணம் அருகே உள்ள தென்னூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தாமரை தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். திருவிடைமருதூர்,…

Read more

நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்… நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் மளிகை, துணி, இறைச்சி, காய்கறிகள், பழங்கள் என 1500 கடைகள் அமைந்துள்ளது. மேலும் 500 தற்காலிக கடைகளும் அமைந்துள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில்…

Read more

“சென்னையில் இந்த ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது”… பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை, புழல், பூண்டி, தேர்வாய் கண்டிகை ஏரி போன்றவை சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி தண்ணீர் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும்…

Read more

“2-வது முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி”.. மத்திய அரசு அதிகாரிகள் விளக்கம்…!!!!

சீனா, தென் கொரியா, ஜப்பான் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் நான்காம் தவணை கொரோனா தடுப்பு ஊசி…

Read more

Other Story