மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 குட் நியூஸ்… விரைவில் வெளியாகப்போகும் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை அகவிலைப்படி உயர்வுகள் கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்…

Read more

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்வு.!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகராக புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கும் 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50% அகவிலைப்படி உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி 2024 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டும் என நிதித்துறை சுற்றறிக்கை…

Read more

அடடே உறுதியாகிடுச்சி…! மத்திய அரசு ஊழியர்கலுக்கு DA உயர்வு எப்போது…? வெளியான தகவல்…!!

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பிற்காக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டும் இன்றி ஜனவரி 1 2024 ஆம் ஆருடம் முதல் கூடுதல் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. இந்த முறை 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வாய்ப்பு இருக்கிறது.…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் ஜூலை மாதத்திற்கான அகலவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அகலவிலைப்படி உயர்வு வழங்க உள்ளதாக மத்திய அரசு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருகிறது புத்தாண்டு பரிசு…. டபுள் ஜாக்பாட் மகிழ்ச்சி…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரே நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

அகவிலைப்படி உயர்வு: அடுத்தடுத்து வெளியாகும் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்…!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகை வரும் 12ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை அடுத்து மத்திய மாநில அரசுகள் தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதன்படி முதல் கட்டமாக மத்திய அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக…

Read more

திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு உத்தரவு….!!

தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை 46% ஆக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 42% ஆக வழங்கப்பட்டு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அடிப்படையில் அகலவிலைப்படி பலன்களை பெற்று வரும் இடையில் 46…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அவல நிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

GOOD NEWS: பண்டிகைக்கால பரிசாக அகவிலைப்படி உயர்வு…. அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…. !!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… விரைவில் அகவிலைப்படி உயர்வு… எவ்வளவு தெரியுமா…???

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகல விலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகல விலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகலவிலைப்படி…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் தகவல்..‌..!!!

இந்தியாவில் வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் நிலையில் சமீபத்தில் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 2 முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில்…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. 100 நாளை தாண்டியும் தொடரும் கோரிக்கை…. அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் போராட்டம்…!!!

மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… வெளியான சூப்பர் தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. அதாவது சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்த நிலையில், தற்போது ஊழியர்களுக்கு 42…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனால் அகவிலைப்படியானது 42 சதவீதமாக உயர்ந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு 2023 ஜனவரி மாதம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதால் தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ளார். தற்போது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகல விலை படியை நான்கு சதவீதம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் அகல…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு ஜூன்…

Read more

“அகவிலைப்படி உயர்வு கிடையாது”?…. மாநில அரசின் முடிவால் அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஈடாக தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே அகவிலைப்படியை எந்த அளவுக்கு உயர்த்த முடியுமோ அந்த அளவுக்கு உயர்த்தி…

Read more

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு…!!

மேற்குவங்க மாநிலத்தில் 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி தற்போது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு…

Read more

அரசு ஊழியர்களுக்காக அகவிலைப்ப்படி உயர்வு…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக போகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால் தற்போது 38 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படியானது…

Read more

“100 நாள்னு சொன்னீங்க, ஆனா 600 நாள் ஆகிட்டு”… இனியாவது உடனே கொடுங்க…. திமுக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம் மீதான அகவிலைப் படியை உடனடியாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100…

Read more

அகவிலைப்படி உயர்வு…! கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை ரூ 3000 வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின்.!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியும், பொங்கல் கருணைக்கொடையாக ₹3000 வழங்கியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை…

Read more

#BREAKING : திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1.1. 2023 முதல் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருக்கோயில் பணியாளர்களுக்கு…

Read more

“அகவிலைப்படி உயர்வு”…. “அந்த” மாதத்திலிருந்து வேண்டும்…. முதலமைச்சருக்கு கோரிக்கை மனு….!!!

தமிழகத்தின்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு,  தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜெயக்குமார் கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, புத்தாண்டு தினத்தன்று அறிவித்துள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு…

Read more

Other Story