இப்படி ஒரு வார்டன் யாருக்கு கிடைக்கும்…? மாணவிகளுடன் சேர்ந்து பாட்டுக்கு செம குத்தாட்டம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே கல்லூரியின் மாணவியர் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று விடுதியில்…

Read more

“திருட சென்ற வீட்டில் எதுவுமே கிடைக்கல”… சும்மா போக முடியுமா…? பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்று திருடன்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மலாடு பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன் கதவை உள்பக்கமாக தாளிட்டு நகை கேட்டு…

Read more

விதவிதமா பிரியாணி கேள்வி பட்டிருப்போம்… ஆனா ஐஸ்கிரீம் பிரியாணியை பார்த்திருக்கீங்களா… வியக்க வைக்கும் வீடியோ..!!

பிரியாணி என்பது பலரது விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். சைவ மற்றும் அசைவ பிரியர்கள் இருவருக்குமே பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அனைத்து தரப்பு மக்களுக்கும் ருசித்து உண்ணக்கூடிய உணவு வகையாகும். ஆனால் சமீபத்தில் வைரல் ஆகி வரும் “ஐஸ்கிரீம் பிரியாணி” உணவுப்…

Read more

பெரும் சோகம்….! அதிவேகமாக வந்த நடிகையின் கார்… துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து….!!

மும்பையில் கண்டவளி அருகே மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் பணி நடந்து  கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய நடிகையான ஊர்மிளா கொத்தாரே தனது படப்பிடிப்பை…

Read more

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது ஏறி இறங்கிய கார்… கண்டுகொள்ளாத ஓட்டுநர்… வைரலாகும் சிசிடிவி காட்சிகள் ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு நைபாடா பகுதியில் வசித்து வரும் சிறுவன் ராகவ் குமார் ஷர்மா (6). சிறுவன் வீட்டின் முன் பகுதியில் உள்ள மைதானத்தில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மைதானத்தில் இருந்து…

Read more

ஆல்ரெடி உங்க ஸ்கூட்டர் எரிஞ்சிட்டு…‌ இப்ப காரும் எரிஞ்சிரும் போலயே… ஓலா ஓட்டுநரால் கடுப்பான பயணி… வீடியோ வைரல்..!!!

மும்பையைச் சேர்ந்த ஓலா வாகன ஓட்டி ஒருவர் பிசியான சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, ஆம்லெட் எப்படி செய்வது என்பதை குறித்து வீடியோ பார்த்தபடி சென்று உள்ளார். இந்த வீடியோவை தனது எக்ஸ் வலை பக்கத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில் ஓட்டுனரின்…

Read more

பானி பூரிக்கு ஆசைப்பட்ட சிறுவன்…. வடிவேல் நேர்ந்த சோகம்…. உயிரைப் பறித்த Air Bag….!!

மும்பை வாசி பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஹர்ஷ் மாவ்ஜி அரேதியா தனது தந்தையுடன் பானி பூரி சாப்பிடுவதற்காக காரில் பயணித்துள்ளார் காரின் முன் இருக்கையில் சிறுவன் அமர்ந்திருந்த நிலையில் திடீரென இந்த கார் விபத்தில் சிக்கி இருந்த மற்றொரு…

Read more

அடக்கொடுமையே…! ஊதுபத்தியை ஏற்றி வைத்தது ஒரு குத்தமா…? புகையால் வந்த வினை… வெடித்தது சண்டை…!!

மும்பையில் கல்யாண் அஜ்மீரா ஹைட்ஸ் பகுதியில் மராத்தி பேசும் மக்களும், மராத்தி பேசாத மக்களும் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பில் அரசு பணியாளரான அகிலேஷ் சுக்லா என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடியிருப்புக்கு வெளியே அகர்பத்தி ஒன்றை…

Read more

“அதிவேகம் ஆபத்து”.. 4 வயசு சிறுவனை காரை ஏற்றி கொன்ற 19 வயது வாலிபர்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் வடலா பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரிக்கு அருகில் 19 வயதான வாலிபர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்தக் கார் 4 வயது சிறுவனான ஆயுஷ் லக்ஷ்மன் கின்வாடே மீது மோதியது. இதில் அந்தச் சிறுவன் சம்பவ…

Read more

ஆம்லெட் செய்வது எப்படி….? OLA ஓட்டுனருக்கு வச்ச ஆப்பு…. வைரலான காணொளி….!!

மும்பையை சேர்ந்த டார்க் நைட் என்ற எக்ஸ் பையனர் சமீபத்தில் ஓலா கேப் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது தனக்கு நேர்ந்த அனுபவம் பற்றி அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது கேப் ஓட்டுநர் பயணத்தின் போது ஆம்லெட்…

Read more

விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி…. மேலே ஏறி இளைஞர் செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையின் சான்டாக்ரூஸ் மேம்பாலத்தில் கால் டாக்ஸி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த டாக்ஸியின் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு டாக்ஸி ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு…

Read more

காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய பாஜக…. இது திட்டமிட்ட சதி… காங்.தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம்….!!!

மும்பை மற்றும் கொல்கத்தாவில் காங்கிரஸ் அலுவலகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காங்கிரஸ் எதிராக முழக்கமிட்டு பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு, அலுவலகத்திற்குள் நுழைந்தது. அதன்பின், அவர்கள் அலுவலகத்தின் தளவாடங்களை சேதப்படுத்தினர். அதோடு காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களை…

Read more

பெண்கள் கம்பார்ட்மெண்டில் நிர்வாணமாக ஏறிய நபர்…. அலறிய பெண் பயணிகள்…. வைரலாகும் காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட உள்ளூர் ரயிலின் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஒரு ஆண் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஏரி பயணிகளுக்கு அதிர்ச்சளித்துள்ளார். அவரைப் பார்த்த பெண்கள் கூச்சலிட்டு டிக்கெட் பரிசோதகரை வரவழைத்தனர். பின்னர் அவர் நிர்வாணமாக பயணித்த…

Read more

மளிகை சாமான்களுடன் பெண் பார்த்த பல வேலை… என்ன ஒரு தில்லாலங்கடி… கையும் களவுமாக பிடித்த போலீஸ்…!!

மும்பையில் ஜூலியட் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் உணவு தானியங்களுடன், போதைப்பொருட்களை கொண்டு வந்து பெங்களூரில் இறங்கியுள்ளார். அதன் பின் அங்குள்ள மக்களுக்கும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் அதை விற்று உள்ளார். இதைத்தொடர்ந்து ரோஸ்லிம் என்ற பெண் அவரிடம் இருந்து…

Read more

நாய் மற்றும் பூனை கடித்து விட்டது… ஆனாலும் அலட்சியம்… பரிதாபமாக போன வாலிபர் உயிர்..!!

மும்பைக்கு அடுத்துள்ள கல்யாணில் பகவான் மண்ட்லிக் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோல்டன் பார்க்கில் நடை பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதன் பின்பு சில நாட்களுக்கு முன்பு பூனை ஒன்று கடித்துள்ளது.…

Read more

என்ன கொடுமை சார் இது… தனியாக வாக்கிங் போனதால் மனைவியை விவாகரத்து செய்த கணவன்…. பாய்ந்தது வழக்கு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் மும்ரா பகுதியில் 31 வயது நபர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் 25 வயதான தனது மனைவியை “முத்தலாக்” மூலம் திருமணத்திலிருந்து விடுபடுவதாக இளம் பெண்ணின் தந்தைக்கு தெரிவித்துள்ளார். தனியாக நடை பயிற்சி செய்வதால் திருமண…

Read more

ஓடும் பேருந்தில் மாணவிக்கு நடந்த கொடுமை… பயணிகள் முன்னிலையில் வாலிபரின் துணிச்சல்… அதிர்ச்சி வீடியோ..!!

கடந்த நவம்பர் 30ம் தேதி, மும்பையில் உள்ள கல்லூரி மாணவி ஒருவர் மினி பேருந்தில் பயணம் செய்த போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த சம்பவத்தின் ஒரு வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது. அதில் ஒரு நபர்…

Read more

அம்மாடியோ..! ஒரு மாதத்திற்கு ரூ.75,000 சம்பாதிக்கும் உலகின் பணக்கார பிச்சைக்காரர்… தலை சுத்த வைக்கும் சொத்து மதிப்பு..!!

பிச்சை எடுப்பதை அவமானமாக நினைக்கும் பலரில் இவர் மிகவும் வித்தியாசமானவர். இவர் பெயர் பாரத் ஜெயின் (54). இவர் மும்பையில் வசித்து வருகிறார். இவர் தினம் தோறும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகில் 40 ஆண்டு காலமாக பிச்சை எடுக்கிறார்.…

Read more

ரோட்டில் தாறுமாறாக ஓடிய மின்சாரப் பேருந்து…. போலீசார் உட்பட 6 பேர் பலி… 50 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி …!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் குர்லா பகுதியில் சஞ்சய் என்ற ஓட்டுநர் 332 வழித்தட எண் கொண்ட பேருந்தை ஒட்டி சென்றார். இந்த நிலையில் இரவு 9.45 மணி அளவில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக…

Read more

“டிஜிட்டல் ARREST”… போன் மூலமாக வந்த மிரட்டல்… ரூ.7 லட்சம் பறிகொடுத்த ஐஐடி மாணவர்… எப்படிலாம் ஏமாத்துறாங்க… உஷார..!!

மும்பையில் 25 வயதான வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐஐடி கல்லூரியில் படிக்கிறார். கடந்த ஜூலை மாதம் இவருடைய மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது பேசியவர், தன்னை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிகாரி என்று அறிமுகம்…

Read more

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.. 34 வயது பெண் கைது.. விசாரணையில் சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

மும்பையில் 34 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் காவல்துறை கட்டுப்பாடு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாகவும், அதற்கான ஆயுதங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் போன்…

Read more

என்ன கொடூரம் இது…. ரயில் சீட்டுக்காக கொலை…. நடந்தது என்ன….?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அங்குஷ் பலேராவ். கடந்த 14 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஒருவருடன் சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக…

Read more

சம்பளம் பத்தாது… இவர்களுக்கும் தகுந்த ஊதியம் கிடைக்கணும்… நடிகை சாய் பல்லவி கோரிக்கை…!!!

மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தென்னிந்தியா மற்றும் பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் உதவி இயக்குனர்களுக்கான சம்பளம் குறித்தும்…

Read more

“கர்ப்பமான 11 வயது சிறுமி”… நெஞ்சை உலுக்கும் கொடூரம்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

ஹைகோர்ட் உத்தரவின் படி பெண்கள் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கோர்ட் உத்தரவின் பேரில் மட்டுமே கலைக்க வேண்டும். மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் 20 வாரத்திற்கு மேற்பட்ட கருவை கலைக்கும்போது குழந்தைக்கு மட்டுமல்லாமல் கருவுற்றிருக்கும் பெண்ணிற்கும் ஆபத்து ஏற்படலாம்.…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு” ஹிஜாப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இலவச உணவு…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கினர். அந்த உணவை வாங்க பலரும் வரிசையில் நின்றனர். அப்போது அந்த வரிசையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணிடம்…

Read more

யார் முதலில் போறது..? கடும் நெரிசலில் சிக்கி 9 பயணிகள் படுகாயம்… பரபரப்பு சம்பவம் ..!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் சிறப்பு ரயில்  உத்திரப்பிரதேசத்திலிருந்து, கோரக்கூருக்கு  இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் இல்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால்  இந்த ரயிலில் பயணம் செய்வதற்கு அதிகமானோர் ரயில்…

Read more

“ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய நபர்”… ஒரே நாளில் திடீர் பல்டி… நடிகர் சல்மான் கானிடம் மன்னிப்பு கேட்டு சரண்டர்..!!

மும்பை ஒர்லியில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ஒன்று உள்ளது. இந்த கட்டுப்பாட்டு மையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்  மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் நடிகர் சல்மான்கான் ரூ.5 கோடி தர வேண்டும், இல்லை என்றால் அவரது…

Read more

“பாபா சித்திக் படுகொலை”… திடீரென வந்த மிரட்டல்… நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் தனது மகன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பாபா சித்திக் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாபா…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

சூர்யாவின் அயன் பட பாணியில்.. பெண்ணை சுற்றி வளைத்த அதிகாரிகள்.. திடுக்கிடும் தகவல்கள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையமே இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையத்தில் பிரேசிலை சேர்ந்த பெண் பயணி ஒருவர் கடத்தல் மாத்திரைகளை…

Read more

பொது இடத்தில் ‌பாக்கெட்டில் சிறுநீர் கழித்த வாலிபர்… “அப்புறம் அதே கையால பழத்தை எடுத்து”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மும்பையின் டோம்பிவிலியில் நில்ஜே பகுதியில் அலி கான் என்ற பழ வியாபாரி ஒருவர் சாலையில் பழம் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடிரென பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழித்தார். பின்னர் அந்த சிறுநீர் பையை வண்டியிலேயே வைத்துவிட்டுச் சென்றார். பெண்களும் வழிப்போக்கர்களும் அருகில்…

Read more

பக்கம் பக்கமாக கடிதம்… “facebook லைவில் உண்மையை உடைத்த நபர்”… அடுத்த நொடியே உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம்… பதற வைக்கும் சம்பவம்..!!

மும்பையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாண்டீப் பாஸ்வான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிபிஏ-யாக இருந்துள்ளார். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாள், சுமார் 6 நிமிடங்கள் பேஸ்புக் லைவ் வீடியோ மூலம் தனது நிலைமையை கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தனது…

Read more

பிரபல நடிகை கொடுத்த புகார்… 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்… அதிர வைக்கும் பகீர் பின்னணி..!!

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான காதம்பரி ஜேத்வானி அளித்த புகாரில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு காதம்பரி மும்பை மாநகராட்சி அதிகாரி மீது புகார் அளித்திருந்தார், அதனை தொடர்ந்து, அதனை வாபஸ் பெற வைக்க போலீசார்…

Read more

அந்தரங்க வீடியோவை காட்டி தொடர் பலாத்காரம்… முன்ஜாமின் பெற்ற குற்றவாளி… நீதிமன்றத்தில் காட்டிய அக்ரீமெண்ட்…!!

மும்பையில் 29 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கும் 46 வயதான நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் லிவ் இன் டுகெதர் உறவில் இருந்துள்ளனர். அப்போது  அந்த நம்பருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதும், அவருக்கு ஏற்கனவே…

Read more

ஆசியாவின் பணக்கார நகரம்…. முதலிடத்தில் மும்பை… சென்னைக்கு எத்தனாவது இடம் தெரியுமா….?

2024-யின் ஹூருன் இந்தியா ரிச் லிஸ்ட் அறிக்கையின்படி, இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பை, ஆசியாவின் பில்லியனர் தலைநகரமாக மாறியுள்ளது. சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதனால் மும்பை முதலிடத்தை பிடித்தது. முன்னதாக மும்பையில் 58 கோடீஸ்வரர்கள் இருந்தார்கள். தற்போது அது…

Read more

ஆடி காரில் மோதிய OLA…. ஓட்டுனர் மீது கொடூர தாக்குதல்…. வைரல் வீடியோவால் சிக்கிய தம்பதி….!!

மும்பையில் Ola Cab ஒன்று விலைமதிப்பான ஆடி கார் மீது மோதியுள்ளது. ஆகஸ்ட் 18 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது. முன்னாள் சென்று கொண்டிருந்த ஆடி கார் நின்ற நிலையில் பின்னால்…

Read more

குழந்தை எந்த முறையில் பிறந்தது….? விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட கேள்வி…. ஷாக்கான காமெடியன்….!!

மும்பையை சேர்ந்த காமெடியன் வி ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆரம்பப் பள்ளியில் குழந்தையை சேர்க்க விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியைப் பற்றிய பதிவுதான் அது. பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தை எப்படி பிறந்தது என்ற கேள்வி அதாவது எந்த…

Read more

13 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. ரத்தம் சொட்ட சொட்ட…. வெளுத்து கட்டிய மக்கள்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையில் உள்ள விரார் பகுதியை சேர்ந்த 36 வயது ஆசிரியர் பயிற்சி நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவரது பயிற்சி நிலையத்தில் 13 வயது சிறுமி படித்து வந்த நிலையில் திடீரென ஒரு நாள் சிறுமி தான் பயிற்சி நிலையத்திற்கு செல்லவில்லை…

Read more

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை…. “ஓட்டுநரை நடுரோட்டில் வெளுத்து வாங்கிய அதிகாரிகள்”… வீடியோ வைரல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பள்ளி மாணவியிடம் தகாத முறையில் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனர் ஒருவர் நடந்துள்ளார். இதனை கடந்த 22 ஆம் தேதி அந்த மாணவி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி விரைந்து வந்த காவல் துறையினர்…

Read more

இருசக்கர வாகனத்தில் சிக்கிய துப்பட்டா…. ஊசி முனையில் உயிர் தப்பிய சம்பவம்..!!

மும்பையில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதது விதத்தில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டா நெரிக்கப்பட்டதை உணர்ந்த அவர் இருசக்கர வாகனத்தை…

Read more

“வயிறு வலிக்குது” துடித்த 10 வயது சிறுமி… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெற்றோரின் அலட்சியம் தான் காரணமா….!!

மும்பையில் உள்ள வாசை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு கடுமையாக வயிறு வலிக்கிறது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதோடு அதிகப்படியான எடை இழப்புக்கும் ஆளாகியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு…

Read more

மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதல்…. தீவிரவாதி ராணாவை நாடு கடத்த அமெரிக்கா முடிவு…!!!

மும்பையில் கடந்த 28 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமான ராணா என்பவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். இந்நிலையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இவரை தங்களிடம்…

Read more

4 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை…. பொதுமக்கள் போராட்டத்தால் மும்பையில் பரபரப்பு‌….!!

மும்பை அருகே பத்லாபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 4 வயது சிறுமி 2 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிகள் தூய்மை தொழிலாளியாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து சிறுமிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தனக்கு நேர்ந்த…

Read more

படுபாவி…! அவங்க உன் உயிரை காப்பாத்துற டாக்டர்… “கடவுளுக்கு சமம்”… அவங்கள போய் இப்படியா… நோயாளி வெறிச்செயல்..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சியான் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு முக காயத்துடன் ஒருவர் வந்துள்ளார். இவருடன் சேர்ந்து இவரது உறவினர்கள் 5 பேர் வந்துள்ளனர். அப்போது காயங்களுடன் வந்தவருக்கு பெண் மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி…

Read more

டிக்கெட் எடுக்கலையானு கேட்டது தப்பா..! அவருடைய கடமைதான் என்னது..? – “அய்யோ மன்னிச்சிருங்க…”.!

மும்பையில் உள்ள லோக்கல் ரயிலில் பயணி ஒருவர் செய்த வன்முறை சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு பயணி மும்பை லோக்கல் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணிதுள்ளார். அவர் நார்மல் டிக்கெட் எடுத்து கொண்டு ac கோச்சில்…

Read more

அவங்களுக்கு குழந்தைகள் மீது எந்த உரிமையும் கிடையாது… உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

மும்பை ஐகோர்ட்டில் 42 வயதான பெண் ஒருவர் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியதாவது, அவருக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2019 ம் ஆண்டு வாடகத்தாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. அந்த இரட்டை குழந்தை பிறக்க என்னுடைய சகோதரி…

Read more

வெறும் 30 ரூபாய்க்காக… நண்பனை போட்டு தள்ளிய நண்பன்… அதிர வைக்கும் சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சக்கன் அலி மற்றும் ஜாஹித் அலி என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மும்பையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவும் மது குடிப்பதற்காக மதுக்கடைக்கு ஆட்டோவில் சென்றனர்.…

Read more

ஆட்டோ ரிக்ஷாவால் கொலை, தாக்குதலில் முடிந்த பயங்கர சம்பவம்… அதுவும் 30 ரூபாய்க்காக..!!

மும்பையில் நடைபெற்ற இரு தனித்தனி சம்பவங்களில், ஆட்டோ ரிக்க்ஷா கட்டணத்தைச் சுற்றிய பிரச்சனை கொலை மற்றும் தாக்குதலில் முடிந்தது. முதல் சம்பவத்தில், 29 வயதான சையத் சாகித் அலி என்பவர் தனது நண்பர் சக்கன் அலியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு…

Read more

ரூ.30-க்காக நண்பரை கொலை செய்த நபர்…. மும்பையில் பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மும்பையில் 30 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நம்பரை கொலை செய்த சாயிப் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் இவரும்…

Read more

காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது… சூட்கேஸ் கொலையால் திணறிய போலீசார்… குற்றவாளிகள் சிக்கியது எப்படி..?

மராட்டிய மாநிலம் மும்பையில் கடந்த 5-ம் தேதி ரயில்வே ஸ்டேஷனில் சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சூட்கேஸை கைப்பற்றினர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக வைக்கப்பட்டிருந்தது தெரிய…

Read more

Other Story