எல்லாருக்கும் தெரிஞ்சு அவமானமா போச்சு…. பள்ளி முதல்வர் விபரீத முடிவு….!!

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் 55 வயதான பள்ளி முதல்வர் ஒருவர் வகுப்பறையில் மது அருந்தியுள்ளார். இதனைப் பார்த்த பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றோரிடம் கூற அவர்கள் கிராமத்தில் உள்ள சிலரிடம் கூற இந்த சம்பவம் அப்பகுதியில் வேகமாக…

Read more

வெடித்த கலவரம்… சிறையில் இருந்த தலித் கைதி மரணம்.. காவல்துறையினர் சித்திரவதை செய்து கொன்றதாக புகார்…!!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பாக கடந்த 10ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பை பிரதியை எதிர்த்தார். இதைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பகுஜன் அகாடி கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்ட…

Read more

பெண்கள் கம்பார்ட்மெண்டில் நிர்வாணமாக ஏறிய நபர்…. அலறிய பெண் பயணிகள்…. வைரலாகும் காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட உள்ளூர் ரயிலின் பெண்கள் கம்பார்ட்மெண்டில் ஒரு ஆண் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஏரி பயணிகளுக்கு அதிர்ச்சளித்துள்ளார். அவரைப் பார்த்த பெண்கள் கூச்சலிட்டு டிக்கெட் பரிசோதகரை வரவழைத்தனர். பின்னர் அவர் நிர்வாணமாக பயணித்த…

Read more

அமைச்சர் பதவி கொடுக்கவில்லை…. கட்சி பதவி ராஜினாமா…. சிவசேனா MLA அறிவிப்பு….!!!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலில் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பாட்னாவிஸும், துணை முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றனர். அதன் பின்னரும் இலாகா மற்றும்…

Read more

தாஜ்மஹாலை கட்டியவர்களின் கைகள் வெட்டப்பட்டது… ஆனால் அயோத்தி கோயிலை கட்டியவர்களுக்கு… யோகி ஆதித்யநாத் பரபரப்பு பேச்சு…!!

மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் உலக இந்துக்களின் பொருளாதார அமைப்பின் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 13ம் தேதி தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் நேற்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது…

Read more

தேர்வறையில் துடித்த மாணவர்…. திடீரென நடந்த சோகம்….!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியை சேர்ந்தவர் சித்தாந்த் மாஸல். பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த சித்தாந்த் சம்பவத்தன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றுள்ளார். தேர்வரையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சித்தாந்த் திடீரென தனக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுவதாக அறையில்…

Read more

டெல்லிக்குச் சென்ற அஜித் பவார்…. மருத்துவமனையில் அட்மிட் ஆன ஏக்நாத் ஷிண்டே… தொடரும் குழப்பம்… மகாராஷ்டிராவின் அடுத்த CM யார்…?

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது. முதல்வர் பதவிக்காக ஷிண்டே மற்றும் பாஜகவின் பட்னாவிஸ் இடையே போட்டி இது நிலவுகிறது.…

Read more

பலமுறை உல்லாசம்…. இளம்பெண்ணை ஏமாற்றிய ரயில்வே காவல் அதிகாரி…. போலீஸ் அதிரடி….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் இளம்பெண் (30) ஒருவர் வசித்து வருகிறார். இந்தப் பெண்ணும் ரயில்வே காவல் அதிகாரி ஒருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணும், ரயில்வே அதிகாரியும் ஒன்றாக…

Read more

ஜோ பைடனை போன்று பிரதமர் மோடிக்கும் Memory Loss… ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு அமெரிக்காவிடம் வருத்தம் தெரிவித்தது மத்திய அரசு…!!!

மகராஷ்டிரா மாநிலம் அமராவதியில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்ற பிரசாரத்தில், ராகுல் காந்தி பேசிருந்தார். அப்போது அவர் அதிபர் ஜோ பைடனையும், பிரதமர் மோடியையும் தொடர்பு படுத்தி பேசி இருந்தார். அதாவது சமீப காலமாகவே மோடி சொன்னதையே மீண்டும் மீண்டும்…

Read more

முதல் முறையாக குலோப் ஜாமுன் சாப்பிட்ட கொரியப் பெண்… க்யூட்டான ரியாக்ஷன்… வைரல் வீடியோ…!!

இந்தியாவின் பாரம்பரிய உணவு முறையை வெளிநாட்டவர்கள் பலரும் இன்று சாப்பிட விரும்புகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கு வருவதை விட நமது நாட்டின் உணவு முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கே அதிகம் விருப்பப்படுகிறார்கள். இதுபோன்று சமீபத்தில் தென்…

Read more

FLASH: மகாராஷ்டிராவில் நாளை ஜனாதிபதி ஆட்சி…? புதிய முதல்வரை தேர்வு செய்வதில் நீடிக்கும் குழப்பம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்வு நடந்து முடிந்த நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில் 234 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 132 இடங்களிலும், அஜித்…

Read more

மகாராஷ்டிரா தேர்தலில் முதல் முறை… எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சியில் அமருகிறது பாஜக கூட்டணி…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்வு நடந்து முடிந்த நிலையில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் மகாயுதி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் இருக்கும் நிலையில்…

Read more

மகாராஷ்டிரா தேர்தல்…. நோட்டாவை விட கம்மியான வாக்குகளை பெற்ற விசிக வேட்பாளர்….!!!

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 288 தொகுதிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்பட்டனர். அதில் 132 இடங்களில் பாஜக முன்னிலை இருந்தது. 55 இடங்களில்…

Read more

ரயிலில் சீட்டுக்காக சண்டை… 35 வயது வாலிபரை ரகசியமாக பின் தொடர்ந்து… 16 வயது சிறுவன் வெறிச்செயல்… அலறிய பயணிகள்..‌ பகீர்..!!

மகாராஷ்டிரா மாநிலம் திட்வாலாவில் கிஷோர்(16) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயிலில் ஏறி சென்றுள்ளார். அப்போது ரயிலின் இருக்கைக்காக கிஷோருக்கும், அங்குஷ் பலேராவ் (35) என்பவருக்கும் இடையில் வாக்குவாதம்…

Read more

“இது சரித்திர வெற்றி”… மோடியை யாராலும் நெருங்கவே முடியாது… தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்..!!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான தொகுதியையும் தாண்டி முன்னிலை பெற்றது. இதனால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவை சின்ன…

Read more

Breaking: மகாராஷ்டிராவில் வெற்றியை உறுதி செய்தது பாஜக கூட்டணி…!!!

ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த முடிந்த நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் பாஜக கூட்டணி…

Read more

விளையாட்டால் விபரீதம்…. 3 வயது குழந்தையை கொன்ற தாய்மாமா…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் ஜித்து இவர் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது சகோதரியின் குழந்தை திடீரென காணாமல் போயுள்ளது. குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தனது சகோதரியுடன் சென்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால்…

Read more

என்ன கொடூரம் இது…. ரயில் சீட்டுக்காக கொலை…. நடந்தது என்ன….?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் அங்குஷ் பலேராவ். கடந்த 14 ஆம் தேதி காலை 8:30 மணியளவில் உள்ளூர் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது 16 வயது சிறுவன் ஒருவருடன் சீட்டு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக…

Read more

Breaking: ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக வெல்லும்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு…!!!

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ‌ABP, People’s Pules, P MARQ, Matrix…

Read more

பெரும் அதிர்ச்சி…! முன்னாள் அமைச்சர் மீது கல் வீசி கொடூர தாக்குதல்… மருத்துவமனையில் அனுமதி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வந்து கொண்டுள்ள நிலையில் முன்னாள் உள்துறை அமைச்சரும் என்.சி.பி தலைவருமான அணில் தேஷ்முக் நார்கேட் கிராமத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பிரச்சாரக் கூட்டம் முடிந்தவுடன் காரில் திரும்பி வந்து கொண்டிருக்கும்போது…

Read more

“நான் இருக்கும் வரை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது”…. பிரதமர் மோடி காரசார பிரச்சாரம்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் சதி திட்டத்தை மகாராஷ்டிரா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடு அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே…

Read more

அதிர்ச்சி..! கிரிக்கெட் பந்து தாக்கி சிறுமி உயிரிழப்பு…. கதறும் பெற்றோர்….!!

மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு” ஹிஜாப் பெண்ணுக்கு மறுக்கப்பட்ட இலவச உணவு…. வைரல் வீடியோவால் டென்ஷனான நெட்டிசன்கள்….!!

மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கினர். அந்த உணவை வாங்க பலரும் வரிசையில் நின்றனர். அப்போது அந்த வரிசையில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணிடம்…

Read more

ச்சீ… ஒரு தாய் பண்ணுற காரியமா இது…? மகளை படுகுழியில் தள்ள பேரம் பேசிய பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தானே பகுதியில் ஆள் கடத்தல் பிரிவு காவல் அதிகாரிகளுக்கு, ஓட்டல் ஒன்றில் சிறுமியை பாலியல் தொழிலாளியாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதன் பேரில் காவல்துறையினர் போலி வாடிக்கையாளராக ஒருவரை அந்த விடுதிக்கு அனுப்பி…

Read more

“நடிகர் சல்மான்கான் மீது தாக்குதல் நடத்த திட்டம்”… லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் சொன்னால் ‌ரூ.10 லட்சம் சன்மானம்…!!

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் முக்கிய தலைவரான பாபா சித்திக் கடந்த அக்டோபர் 12ம் தேதி சுட்டு  கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் ரவுடி கும்பல் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில்…

Read more

“பக்கத்து நாடுகளை விட இந்தியாவில் தான் பட்டினி கொடுமை அதிகம்”… மோடி அரசு விரைவில் வீழும்…. அகிலேஷ் யாதவ் பரபர…!!!

மராட்டிய மாநிலம் மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது . தற்போது வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் முடிவுகள் நம்பர் மாதம் 23ஆம் தேதி வெளியாகின்றன. இந்நிலையில் தேர்தல் வருகிற…

Read more

9 வயசு தான் இருக்கும்…. வீட்டில் யாரும் இல்ல…. மயக்க மருந்து குடுத்து… சாலையில் வீசி சென்ற கொடூரம்..!!

மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 9 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ஒருவர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, தூக்கிச் சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம்…

Read more

“பாபா சித்திக் படுகொலை”… திடீரென வந்த மிரட்டல்… நடிகர் சல்மான் கானுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் தனது மகன் அலுவலகத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வெளியே வரும் போது கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. பாபா சித்திக் இறப்பு சல்மான்கானை மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாபா…

Read more

பெண் வேடத்தில் திட்டம் போட்ட இருவர்… அலாரத்தால் தப்பிய ஏடிஎம் பணம்…. போலீஸ் விசாரணை….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஃபசல்புராபகுதியில் அமைந்திருந்த மகாராஷ்டிரா வங்கியின் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம்மில் திருட முயன்ற இருவர் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் ஸ்பிரே போன்று ஒன்றை அடிக்க முயற்சித்துள்ளனர். இதனால் அவர்களைப்…

Read more

பயிற்சியின்போது திடீரென வெடித்த குண்டுகள்… 2 அக்னி வீரர்கள் பரிதாப பலி.!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில், அக்னிவீரர்களுக்கு குண்டு வெடிக்கவைக்கும் பயிற்சி நடத்தப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சியில் அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20)…

Read more

நடத்துனர் செஞ்ச கீழ்த்தரமான செயல்…. பள்ளி மாணவியின் சரியான பதிலடி…. குவியும் பாராட்டுக்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் பேருந்து நடத்துனர் ஒருவர் பள்ளி மாணவி ஒருவரை கேலி செய்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதற்கு அந்த மாணவி கொடுத்த தண்டனை காணொளியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். தவறாக நடத்திய…

Read more

“Garba King” எவ்வளவு சந்தோசமான நடனம்…. இப்படி ஆகிடுச்சே…. மகன் கண்முன் நடந்த சோகம்…. வெளியான காணொளி….!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவர் அசோக் மாலி. இவர் கர்பா நடனம் ஆடுவதில் வல்லவர். இவரை புனேவின் கர்பா மன்னன் என்று தான் பலரும் அழைப்பார்கள் அந்த அளவிற்கு அசோக் மாலி கர்பா நடனத்திற்கு பெயர் பெற்றவர். இந்நிலையில் நவராத்திரி…

Read more

கொடூரத்தின் உச்சம்…! ஆண் நண்பனை மரத்தில் கட்டி வைத்துவிட்டு… “கண் முன்னே 21 பெண்ணை கதற கதற”… காமக்கொடூரர்களின் வெறிச்செயல்…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்த கொடூர சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயது இளம்பெண், தனது ஆண் நண்பனுடன் போப்தேவ் காட் பகுதியில் நள்ளிரவில் இருந்தபோது, மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களை சுற்றி வழிமறித்தது. இளம் ஆணை…

Read more

தனியார் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு… 45 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… பெரும் அதிர்ச்சி..!!

மகாராஷ்டிரா மாநிலம் உள்ள தனியார் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த உணவை உட்கொண்ட குழந்தைகளுக்கு தலைசுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துள்ளது. இதனால் 45 குழந்தைகள் மருத்துவமனையில்…

Read more

அழகா இருக்குற பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய மாட்டாங்க…. எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தின் சுயேட்சை எம்எல்ஏ தேவேந்திர புயார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அழகான பெண்கள் விவசாயிகளை திருமணம் செய்ய விரும்ப மாட்டார்கள் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புயார்…

Read more

விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் அதிர்ச்சி… திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… 40 பெண்கள் படுகாயம்…!!!

கடந்த செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் பண்டாராவில் உள்ள கிராமத்தில் நூற்றுக்கணக்கானோர் விநாயகரை கொண்டு ஊர்வலமாக சென்றனர். அப்போது சில பெண்கள் நடனம் ஆடினர். இதனைக் காண பல பெண்கள் வீட்டின்…

Read more

காதலனுடன் தனிமையில் இருந்த மகள்…. கண்டித்த தாய்…. ஆத்திரத்தில் காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்….!!

மகாராஷ்டிராவில் ராய்காடு மாவட்டத்தில் சங்கி ஜோரே என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளான பாரதி ஜோரே(20) என்பவரும், சந்தோஷ் நந்த்காவ்கருடன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த போது, அந்த பெண்ணின் தாயார் பார்த்துள்ளார். இதையடுத்து…

Read more

மசூதியில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா… நெஞ்சை நெகிழ வைக்கும் 44 வருட பாரம்பரியம்….!!!

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள கோத்கிண்டி கிராமத்தில்  இஸ்லாமியர்கள் இந்துக்களுடன் இணைந்தது மசூதிக்குள்  விநாயகர் சதுர்த்தி கொண்டாடி மகிழ்கின்றனர். இது 1980ஆம் ஆண்டில் இருந்து “நியூ கணேஷ் மண்டல் குழு” சார்பில் கடந்த 44 ஆண்டுகளாக மசூதிக்குள் விநாயகர் சிலையை…

Read more

ஜாலியாக பைக்கில் சென்ற இளம் ஜோடி…. நொடி பொழுதில் நடந்த விபரீதம்… அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைப்பு… திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் ரைகடில் உள்ள கடைக்கு முன்பாக ஒரு தம்பதியினர் தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று பொருள்களை வாங்கியுள்ளனர். அதன் பின்பு அந்த தம்பதியினர் பைக்கில் ஏறி வாகனத்தை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது அங்கு இருந்து அதிவேகமாக வந்த கார்,…

Read more

உசுருக்கு உசுரா காதலிச்ச பொண்ணு… அதுக்கு மறுத்துசின்னு இப்படி செஞ்சிட்டீங்களே….? காதலனை தட்டி தூக்கிய போலீஸ்…!!

மகாராஷ்டிராவில் உள்ள சதாரா மாவட்டத்தில் சமாதன் சவான்(35) என்பவர் வசித்து வருகிறார்.  இவரும் அதே பகுதியில் வசிக்கும் ரிஷி அலி ராகுல் குத்துக்கடே என்ற திருநங்கையும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அவ்வபோது உடல் உறவில் இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த திருநங்கை,…

Read more

சின்ன பொண்ணுதானே… போகப்போக சரியா போகும்… இந்த மனசு கூட இல்லையா… பெற்ற தாயை இப்படி செஞ்சா.. அந்த குழந்தை யாருட்ட போய் சொல்லும்…!!

மகாராஷ்டிராவில் அம்மணி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய 5 வயது மகள் படுக்கையில் சிறுநீர் கழித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்தப் பெண் சூடு கம்பியை எடுத்து தனது குழந்தையின் முகம், கழுத்து போன்ற பல இடங்களில் சூடு வைத்துள்ளார்.…

Read more

சொல்றத கேட்கல கொன்னுடுவேன்…. 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் கைது….!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியவர் தான் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.…

Read more

எப்போ தான் மாறும் இந்த நிலை…. ஆம்புலன்ஸ் கூட வரல…. மனதை உலுக்கிய வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 2 மகன்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கிராமத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் மருத்துவமனை இருக்கிறது. அதேபோன்று சரியான சாலை வசதியும்…

Read more

நாங்க மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம்… முஸ்லீம்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ…!!!

கடந்த ஆண்டு இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவருக்கு ஆதரவாக மகாராஷ்டிரா மாநிலம் கன்காவிலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ நித்தேஷ் ரானே  பொதுக்கூட்டத்தில்…

Read more

“அதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால்”… கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பகுதியில் விஜய குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளான வைஷாலி (33) என்பவரை, அதை பகுதியைச் சேர்ந்த பாதிரியார் விமல்ராஜ் (35) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இவர்கள்…

Read more

கல் நெஞ்சும் கரையும்! ஆசையாய் மகளை பார்க்க ரயிலில் பயணம் செய்த முதியவர்… சூழ்ந்து கொண்ட சமூக கும்பல்…- வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் நோக்கிச் செல்லும் ரயிலில் ஹாஜி அஷ்ரப் முனியார் என்ற முதியவர் மாட்டிறைச்சி எடுத்து சென்றுள்ளார். இவர் தனது மகளின் வீட்டிற்கு ரயிலில் பயணித்தபோது, ஒரு கும்பல் அவரை உடல் ரீதியாக தாக்கியதோடு, அதனை செல்போனில் பதிவும் செய்தது.…

Read more

அடக்கடவுளே….! நடைமேடையில் ஏற முயன்ற போது திடீரென ரயிலில் சிக்கிய பெண்…. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜல்கான் ரயில் நிலையம் ஒன்று இருக்கிறது. அங்கு ரெயில் பிளாட்பார்மிர்க்கு வர இருந்தபோது, ஒரு பெண் கையில் பையுடன் தண்டவாளத்தை கடந்து பிளாட்பார்மிற்கு வர முயன்றார். அப்போது அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர், அந்த பெண்ணை…

Read more

சத்ரபதி சிவாஜி சிலை விவகாரம்: கலைஞர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி வழக்கு!

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை நொறுங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் சிலையை வடிவமைத்த கலைஞர் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது கொலை முயற்சி, மரணத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றமிழைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் போலீசார்…

Read more

இப்படியா அடிப்பிங்க… பாவம் அது சின்ன பொண்ணு… சரமாரியாக சேர்ந்து தாக்கிய சிறுமிகள்… மகாராஷ்டிராவில் பரபரப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம்…

Read more

அதிர்ச்சி..! திடீரென மீண்டும் மீண்டும் மோதிய கார்..! என்ன நடந்தது என்று புரிவதற்குள் நிகழ்ந்த சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள பாட்லாபூர்-அமர்நாத் சாலையில் நேற்று மாலை இரு கார்கள் மோதியதால் விபத்து நடந்தது. இந்த மோதலில் முன் பகையின் காரணமாக காரில் வந்த ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த காரின் மீது மோதினார். அதாவது சாலை…

Read more

Other Story