டார்ச் லைட் கட்டிக்கொண்டு நின்ற நபர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் சங்கிலி கரடு வனப்பகுதியில் வனவர் கார்த்திகேயன், வனக்காப்பாளர்கள் சவேரியார், ஆண்டி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தலையில் டார்ச் லைட் கட்டியவாறு சுற்றித்திரிந்த நபரை வனத்துறையினர் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்…

Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய குளம்…. மகிழ்ச்சியில் கிராம மக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாமரைபாடியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய மந்தை பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீரால் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் பயன்பெறும். கடந்த 17 ஆண்டுகளாக வாய்க்கால்கள் முறையாக பராமரிக்கப்படாததால்…

Read more

பெட்ரோல் நிரப்பிய பிறகு தீ விபத்து…. சாதூர்யமாக செயல்பட்ட நபர்கள்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் தோப்புப்பட்டி பகுதியில் வேன் டிரைவராக மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான நாகேந்திரன், விக்னேஷ் ஆகியோருடன் திண்டுக்கல்-கரூர் சாலையில் ஆயில் மில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல்…

Read more

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல்…

Read more

நடுரோட்டில் கவிழ்ந்த அரசு பேருந்து…. கண்டக்டர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருப்பூரில் இருந்து அரசு பேருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக அருண் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் பேருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சடையாண்டிபுரம் பிரிவு பகுதியில் பேருந்து நள்ளிரவு நேரத்தில்…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்த வீடு…. இந்து முன்னணி நிர்வாகி- மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட மேற்கு இந்து முன்னணி பொது செயலாளராக இருக்கிறார். இவர் புல்லுவெட்டி குளம் பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். அதே…

Read more

முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து…

Read more

3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. கொடைக்கானலில் அலைமோதிய கூட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளான…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ…. பல மணி நேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே தனியார் பட்டா நிலங்களில் திடீரென…

Read more

50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. மாநகராட்சி ஆணையரின் உத்தரவு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார்…

Read more

கேரம் போர்டு விளையாடிய நண்பர்கள்…. வாலிபரை தாக்கிய 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுகலராம்பட்டி பகுதியில் பொன்னர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9-ஆம் தேதி பொன்னர் தனது நண்பரான தவமணி என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நாடக மேடை அருகே கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாய்தகராறு…

Read more

பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து குடிநீர், குளிர்பானம் விற்பனை செய்ய தடை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாகன் பேசியதாவது, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள…

Read more

தல” தளபதி” ரசிகர்களின் அசத்தல் பேனர்…. சோஷியல் மீடியாவில் வைரல்…!!!

முன்னணி நடிகர்களான அஜித் நடித்த “துணிவு” திரைப்படமும், “விஜய்” நடித்த வாரிசு திரைப்படமும் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து இருக்கும் தியேட்டர்களில் விஜய், அஜித் படங்கள் திரையிடப்படுவதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில்…

Read more

பக்தர்களுக்காக…. பழனி முருகன் கோவிலில்…. ரூ.25 லட்சத்தில் குளிர்சாதன இயந்திரம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வருகிற 27-ஆம் தேதி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் கோவில் நிர்வாகம் சார்பில் வர்ணம் பூசும்பணி, கோவில் திருப்பணி, புனரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.…

Read more

மூதாட்டியின் முகத்தை போர்வையால் முடிய வாலிபர்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சி கணவாய் தோட்டத்து பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு பழனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது போர்வையால் முக்காடு போட்டு முகத்தை…

Read more

4 வயது சிறுமி கொலை…. சிறுவனுக்கு ஆயுள் தண்டனை…. மதுரை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு…!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் தனது 4 வயது பேத்தியுடன் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று (14.12.2017) அன்று கொம்பேரிபட்டி-செம்மனபட்டி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியே 16 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளார். மொபட்டில் வந்த அச்சிறுவன் மூதாட்டியையும் அவரின் பேத்தியையும்…

Read more

4 பேரிடம் 17 லட்ச ரூபாய் மோசடி…. ஊர்காவல் படை வீரர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோணப்பட்டி பகுதியில் பட்டதாரியான சங்கப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மையத்தில் கணினி பயிற்சி பெற்றுள்ளார். அப்போது நண்பர் மூலம் மலவார்பட்டி பகுதியை சேர்ந்த…

Read more

லஞ்சம் வாங்கிய உதவியாளர்….. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்டு ரோடு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் நிதி நிறுவனம் நடத்த முடிவு செய்து உரிமம் பெறுவதற்காக திண்டுக்கல் தாலுகா அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அப்போது பணியில் இருந்த உதவியாளர் கணேசன்…

Read more

அடேங்கப்பா….! பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா…?

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். கடந்த மாதம் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் உண்டியல்…

Read more

போதை காளான்களை தேடி சென்ற வாலிபர்கள்…. அடர்ந்த வனப்பகுதியில் 3 நாட்களாக சிக்கி தவிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பகுதியை சேர்ந்த 5 வாலிபர்கள் கடந்த 1- ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு காரில் வந்துள்ளனர். இந்நிலையில் பூண்டி பகுதிக்கு சென்ற வாலிபர்கள் தங்குவதற்கு அறை இல்லாததால் காரியிலேயே தங்கியுள்ளனர். அடுத்த நாளில்…

Read more

பள்ளிக்குள் புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகராட்சி கடை வீதியில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதிய உணவு இடைவேளையின் போது மாணவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பாம்பு ஒன்று பள்ளி…

Read more

திருமணம் செய்வதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பட்டியில் சீனிவாசன்(20) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சீனிவாசன் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர்…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்…. ஐயப்ப பக்தர் பலி; 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சக்திசாய் மாவட்டத்தைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் சுற்றுலா வேனில் சபரிமலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரசாத் என்பவர் ஓட்டி…

Read more

17 வயது சிறுமிக்கு திருமணம்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையகவுண்டன்பட்டி பகுதியில் ரகுநாத பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாதபாண்டி 17 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தாமரைபாடி சாலையூரில் காளியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காளியம்மாள் தாமரைபாடியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அவருடன் கோவில்யாகப்பன்பட்டியை சேர்ந்த ராஜா(60), அவரது மகள் பிரியா(38) பேத்தி…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய சிமெண்ட் லாரி…. போலீஸ்காரர் பலி… கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் தாதன்கோட்டை பகுதியில் பப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை விஜயகுமார் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் பாதுகாப்பு…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதனையடுத்து பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் ஆகியவற்றை…

Read more

விநாயகர் வடிவில் உருவான “புற்று”…. மாலை அணிவித்து வழிபட்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாரப்பநாயக்கன்பட்டியில் லட்சுமியம்மாள், அச்சம்மாள், சின்ன லட்சுமி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு இருக்கும் பழமையான கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் புற்று ஒன்று தானாக…

Read more

செல்போனில் நீண்ட நேரம்….. மகனை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்தியாகரை பகுதியில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் சமையல் கலை படித்து முடித்துவிட்டு பெற்றோருடன் விவசாய வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் பிரபு நீண்ட நேரம்…

Read more

Other Story