போலி பத்திரம்…. வழக்கு இருந்தாலும் புகார் அளிக்கலாம்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

போலி பத்திரம் தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தாலும் அதனை ரத்து செய்யும் அதிகாரம் பத்திரப்பதிவாளருக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி பத்திரம் குறித்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும் அதனை விசாரித்து ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட…

Read more

BREAKING: சீமை கருவேல மரங்கள் அகற்றம்…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

சென்னை உயர்நீதிமன்றம் சீமை கருவேலை மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்துகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டது. அதோடு சீமை கருவேல  மரங்களை அகற்றியது தொடர்பான அறிக்கையை மாதம் தோறும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை…

Read more

10 மணிக்கு பதிலாக….. டாஸ்மாக் கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? – தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு .!!

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை அரை மணி நேரம் முன்பே மூட முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை, பார்கள் தினமும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதால், மூடும் நேரத்தில் மது வாங்குபவர்களால் மக்களுக்கு…

Read more

இனி இவர்களுக்கும் மகப்பேறு சலுகை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கும் மகப்பேறு சலுகை தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நிரந்தர பணியாளர் அல்ல எனக் கூறி பெண்ணுக்கு மகப்பேறு சலுகை வழங்க மறுக்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி…

Read more

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – ஐகோர்ட் உத்தரவு.!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவை அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல்…

Read more

#BREAKING : மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை…!!

மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் சங்கத்தினர்…

Read more

BREAKING: தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து….!!!

அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அவர்களின் அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க வேண்டும் எனவும்…

Read more

Other Story