“உனக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்”… நடிகைக்கு சிறையிலிருந்து வாழ்த்து சொன்ன சுகேஷ்….!!!!
தொழிலதிபர்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லியிலுள்ள மண்டோலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்கு திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில்…
Read more