பெரும் சோகம்….!! பத்ம விபூஷன் விருது வென்ற விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்….!!

புகழ்பெற்ற வான் இயற்பியல் விஞ்ஞானி ஜெயந்த் விஷ்ணு வயது மூப்பு காரணமாக புனைவில் என்று காலமானார். இவருக்கு 86 வயது ஆகிறது. ஜெயந்த் விஷ்ணுவின் ஈர்ப்பு விசையை பற்றிய Hoyle-Narlikar theory பிளாக் ஹோல்ஸ் பற்றிய ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழ்…

Read more

அடப்பாவி…! “5,000 ரூபாய்க்காக பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாலிபர்….” அதுக்காக இப்படியா….? போலீஸ் விசாரணை….!!

ஹைதராபாத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்காக பெண்ணின் கைவிரலை கடித்து துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 26 வயதுடைய வாலிபர் ஒருவர் முன்பு ஒரு வாடகை வீட்டில் குடி இருந்தார். தற்போது அங்கிருந்து காலி செய்துவிட்டு வேறு வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

4000 பாதுகாப்புப் பணிகளுக்கு உள்ளூர் இளைஞர்களை நியமிக்க வேண்டும்… முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, மெக்பூபா முஃப்தி கடிதம்.. !!!

ஜம்மு காஷ்மீரில் முக்கியமான கட்டமைப்புகள் உள்ளன. இதனை பாதுகாக்க நிலையான காவலர் தேவை. இதற்கு சுமார் 4000 முன்னாள் ராணுவ வீரர்களை பணியமர்த்த உள்ளதாக உமர் அப்துல்லா தலைமையிலான அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பதிலாக இளைஞர்களை…

Read more

நகைக்கடன் வாங்குபவர்களின் கவனத்திற்கு….! ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகள்…. முழு விவரம் இதோ….!!

ரிசர்வ் வங்கி தங்க நகை கடன் தொடர்பாக புதிய விதிகளை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள் முறையே, தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை கொடுக்க வேண்டும்.…

Read more

15 நாட்கள் தான் டைம்…! “ரூ.50 லட்சம் இழப்பீடு தாங்க…” இந்த சாலைகளில் வண்டி ஓட்ட முடியல…. மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய நபர்….!!

குண்டும் குழியுமான சாலைகளால் உடல் வலி மற்றும் மன உளைச்சல் உண்டாவதாக கூறி 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என பெங்களூரு மாநகராட்சிக்கு ஒரு நம்பர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மோசமான நிலையில் இருக்கும் சாலைகளில் வாகனத்தை ஓட்டுவதால்…

Read more

திருமணத்தன்று புல் போதையில் வந்த மாப்பிள்ளை…. “நண்பர்கள் தான்…” மணமகளிடம் கெஞ்சிய மாப்பிள்ளை…. கடைசியில் இப்படி ஆகிட்டே….!!

உத்திரபிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மணமகன் மதுபோதையில் வந்ததால் மணப்பெண் ஷாஷி (19) திருமணத்தை பாதியிலேயே நிறுத்தினார். அப்போது தனக்கே தெரியாமல் நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து விட்டதாக மணமகன் கூறியுள்ளார். இருப்பினும் திருமணத்தன்று கூட குடிக்காமல் இருக்க முடியாத நபருடன்…

Read more

“போலீஸ் ஸ்டேஷனில் பெண்ணை நிர்வாணப்படுத்தி”… 20 மணி நேரத்திற்கு மேலாக… விடிய விடிய குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல்… மனித உரிமைகள் ஆணையம் அதிரடி உத்தரவு..!!!!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ஒரு 39 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் இஷா என்பவருடைய வீட்டில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த 13ஆம் தேதி வழக்கம் போல் வீட்டு வேலை முடிந்த பிறகு தன்னுடைய வீட்டிற்கு இளம்பெண்…

Read more

“வெளுத்து வாங்கும் கனமழை”… குடியிருப்பு பகுதிகளில் புகுந்த தண்ணீர்.. வெள்ளநீரை அகற்றும் போது நேர்ந்த விபரீதம்… சிறுவன் உட்பட 2 பேர் பலி…!!!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கனமழையின் போது மின்சாரம் தாக்கியதில் சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

Read more

“தமிழகத்தில் கொரோனா பரவல் இருக்கிறதா”..? பொது சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று என்று அறிவிக்கப்பட்ட கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.…

Read more

நள்ளிரவில் பயங்கர விபத்து..! நேருக்கு நேர் மோதிய லாரி-பேருந்து… 4 பேர் பலி… 17 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள விகாரபாத் பகுதியில் ஒரு சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. பரிகி என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து…

Read more

காரை சாரமாறியாக தாக்கிய 2 பைக் ரைடர்கள்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்…. வைரலாகும் வீடியோ.. !!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்தால், இது நிஜ வாழ்க்கைதான் என நம்ப முடியாமல், ஹாலிவுட் ஆக்‌ஷன் படக் காட்சி போலவே தெரிகிறது. வீடியோவில், இரண்டு பைக் ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஒரு காரை…

Read more

நிறுத்துங்க..! “நான் கொஞ்சமா எடுத்துக்கிறேன்”… போலாம் ரைட்… கரும்பு லாரிகளை நிறுத்தி யானை செஞ்ச விஷயம்… என்ன ஒரு புத்திசாலித்தனம்… வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ ஒரு யானையின புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. அதாவது சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு யானை கரும்பு ஏற்றிக்கொண்டுவரும் லாரிகளை மட்டும்…

Read more

“பட்டப்பகலில் நடு ரோட்டில் மாணவனை மிருகத்தனமாக தாக்கிய நபர்கள்”… 4 பேர் சுற்றி வளைத்து இரும்புராடால்… நெஞ்சை பதற வைக்கும் பகீர் வீடியோ..!!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹைடெக் கல்லூரி அருகே கடந்த மே 15 ஆம் தேதி மாலை, பிபிஏ இறுதிவருட மாணவர் திருவ் தியாகி என்பவரை  நால்வருக்கும் மேற்பட்ட நபர்கள் பேஸ்பால் பேட்கள், ராடுகள், மரக்கட்டைகள் உள்ளிட்டவற்றால் நடுரோட்டில் தாக்கிய சம்பவம்…

Read more

“இந்திய விமானப்படை அதிகாரியாக நடித்து பெண்களுக்கு வலை விரித்த போலி ஆசாமி”… ராணுவத்திடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரம் கராடி பகுதியில், இந்திய விமானப்படை (IAF) அதிகாரி என பொய்யாக நடித்து, சமூக ஊடகங்களில் தன்னை புகழ்வதோடு, பெண்களை ஈர்க்க முயன்ற ஹோட்டல் பணியாளர் கௌரவ்குமார் தினேஷ்குமார் (வயது 27) என்பவரை இந்திய ராணுவத்தின் தெற்குப்…

Read more

எப்படித்தான் மனசு வந்துச்சோ..? “தத்தெடுத்து 12 வருஷமா வளர்த்த மகனை கொடூரமாக கொன்ற தாய்”… அதுவும் பண சந்தேகத்தால்… அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ட்ரோனிகா நகரப் பகுதியில், 12 வயது சிறுவன் சாஹில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாஹில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையில்லாத ரஹ்மத் கட்டூன் என்பவரால் தத்தெடுக்கப்பட்டவர். ரஹ்மத்,…

Read more

“சாலையில் கவிழ்ந்த லாரி”… உயிருக்கு போராடிய ஓட்டுனர், கிளீனர்… பீர் பாட்டிலுக்காக போட்டி போட்ட மக்கள்… அந்த ரத்தத்தை பார்த்துமா மனசு இறங்கல… அதிர்ச்சி வீடியோ.!!!

மத்திய பிரதேசம் ஜபல்பூர் எல்லை அருகே உள்ள கட்னி மாவட்டத்தின் சாப்ரா கிராமம், தேசிய நெடுஞ்சாலையில், ஜபல்பூரிலிருந்து ஹசாரிபாக் நோக்கி மதுபானங்களுடன் சென்ற ஒரு லாரி, எருமையைக் காப்பாற்ற முயன்ற போது கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், கிளீனரும் காயமடைந்தனர்.…

Read more

பார்த்தாலே பதறுதே..!! “புல் போதையில் காரை ஓட்டிய நபர்”… நொடிப்பொழுதில் இளைஞர் மீது ஏற்றி… துடிதுடித்து பலியான உயிர்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரத்தில் உள்ள தாஜ்கஞ்ச் பகுதியில், கடந்த மே 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் வெளியே நின்றிருந்த இளைஞர் ஒருவரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக்…

Read more

“ஆஹா… இது நல்லா இருக்கே…” பணத்தை அள்ளி கொடுத்த ஏ.டி.எம்…. பொதுமக்கள் ஓன்று திரண்டதால் பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத் யாகுத் புரா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில்  நேற்று பணம் எடுப்பதற்காக ஒரு நபர் சென்றுள்ளார். அப்போது அவர் ஏ.டி.எம். ல் கார்டை சொரிகிய பின்பு ரூபாய் 3000 வித்டிராவல் செய்வதற்காக பதிவு செய்துள்ளார். அப்போது…

Read more

இந்திய மாம்பழங்களை நிராகரித்த அமெரிக்கா… ஏன் தெரியுமா?… ரூ. 4.28 கோடி நஷ்டம்…!!!

மாம்பழங்களை பழங்களின் மன்னராக இந்தியர்கள் பெருமையுடன் கருதும் நிலையில், மே மாதம் இந்தியா முழுவதும் மாம்பழ விளைச்சல் உச்சத்தில் இருக்கும். உலகம் முழுவதும் இந்திய மாம்பழங்களுக்கு வியாபாரப் புகழ் இருக்க, அமெரிக்கா முக்கியமான இறக்குமதியாளர்களில் ஒருவர். ஆனால், இந்த ஆண்டு அதிர்ச்சிகரமாக,…

Read more

இந்தியாவில் மிக வேகமாக சார்ஜ் ஆகும் சோடியம்-அயன் பேட்டரி…. அறிவியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு…!!!

பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR) அமைப்பில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, மிக வேகமாக சார்ஜ் ஆகும் சோடியம்-அயன் பேட்டரியை (SIB) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக மே 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பேட்டரி, லித்தியம்…

Read more

“இப்படி உழைக்கும் இந்தியரை நான் பார்த்ததில்லை”… மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவரின் கடின உழைப்பை பாராட்டிய வெளிநாட்டு பயணி… வைரலாகும் வீடியோ…!

இந்தியா குறித்து உலகெங்கிலும் பேசப்படும் முக்கியமான அம்சம், இங்குள்ள மக்களின் அன்பும், வரவேற்பும் தான். பல வெளிநாட்டு யூடியூபர்கள் இந்தியாவிற்கு வரும்போது, இங்கு அவர்களுக்கு கிடைக்கும் மனதளவான உதவி மற்றும் மனிதநேயத்தால் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த வகையில், யூடியூபர் நிக் என்ற வெளிநாட்டு…

Read more

“140 கோடி மக்கள் இருக்காங்க”… அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்னும் சத்திரமல்ல… இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

இலங்கைத் தமிழர் சுபாஸ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கை ரத்து…

Read more

ச்ச்சீ…! “வாடிக்கையாளருக்கு எச்சில் துப்பிய கீரிமை முகத்தில் பூசி”… சலூன் கடை ஊழியர் செஞ்ச அசிங்கம்… முகம் சுளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ.!!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வேவ் சிட்டி பகுதியில் உள்ள ஒரு சலூனில் நடந்த அருவருப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது’லெவல்-அப்’ என்ற பெயரில் செயல்படும் சலூனில், அர்ஷத் அலி என்ற ஊழியர், ஒரு வாடிக்கையாளரின்…

Read more

நான் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி சொல்ல போகிறேன்… “சீமா ஹைதரின் புது அறிவிப்பு”… என்ன மேட்டரா இருக்கும்..?

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் தனது மௌனத்தை முறியடித்து, “விரைவில் ஒரு நல்ல செய்தியை வழங்க உள்ளேன்” என தெரிவித்தார். பாகிஸ்தானை சேர்ந்த குலாம் ஹைதரின் மனைவியாக இருந்த சீமா, நேபாளம்…

Read more

“இனி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்கணும்”… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது. அதனை முழுமையாக விசாரித்த நீதிபதி, மாவட்ட நீதிபதியாக இருந்து அல்லது வழக்கறிஞர்களாக இருந்து…

Read more

இந்தியா-பாகிஸ்தான் மோதல்…! 2025 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்குமா…? புதிய விளக்கம் அளித்த BCCI….!!

2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை தொடர்பாக, ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை டி-20 வடிவில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கேற்கவுள்ளன. இதேநேரம்,இன்று  வெளியான ஒரு செய்தியில்,…

Read more

இந்தியா-பாகிஸ்தான் மோதல்… பொற்கோயில் மீதான பயங்கரவாத தாக்குதலை இந்தியா முறியடித்தது இப்படித்தான்….!!

ஜம்மு காஷ்மீர் பகல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவானது. இந்திய இராணுவம் மே 7-ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்”…

Read more

“பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்த இந்திய பெண் youtuber”… தூதரக அதிகாரிகளுக்கு கேக் கொடுக்க வந்த நபருடன் சேர்ந்து… அதிரவைக்கும் வீடியோ…!!!!

பிரபல யூட்யூபர் ஜ்யோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு ஹரியானாவின் ஹிசார் பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். “Travel with JO” என்ற யூட்யூப் சேனலில் 3.77 லட்சம் சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 1.33 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ள…

Read more

நெஞ்சே பதறுதே..! “ஒரே இடத்தில் 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்”… பீதியில் பொதுமக்கள்… திகிலூட்டும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்‌கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஹர்திதாலி என்ற கிராமத்தில் வீட்டு நிலத்தடியில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுருண்டு கிடக்கும் அதிர்ச்சிக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. Bharat Samachar என்ற ஊடக நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இருண்ட…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்த பேராசிரியர் கைது”… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!!!

அரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக அலிகான் முகமது மக்முதா பாத் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இந்தியா ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அவரது கருத்தை இந்தியாவின்…

Read more

“மணமேடையில் கனவுகளோடு காத்திருந்த மணமகள்”… ஃபுல் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மணமகன்… சிரித்த உறவினர்கள் .. அடுத்து நடந்த பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி மணமகள் மேடையில் அமர்ந்து கொண்டிருந்த போது மணமகள் நடந்து வந்தார். அவர் குடிபோதையில் தள்ளாடியபடி நடந்து வருவதை மணமகள், அவருடைய குடும்பத்தினர் பார்த்த நிலையில் அதிர்ச்சி அடைந்தனர்.…

Read more

மழைநீரில் அடித்து செல்லப்பட்ட நிலக்கடலை…. போராடி தடுக்க முயன்ற விவசாயி…. மத்திய அமைச்சரின் அதிரடி உத்தரவு….!!

மகாராஷ்டிராவில் விளைந்த நிலக்கடலை மழை நீர் அடித்து சென்றது. அப்போது விவசாயி ஒருவர் நிலக்கடலைகளை தடுத்து நிறுத்த போராடியது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த மத்திய அமைச்சர்,  விவசாயி கௌரவம் பண்வாருக்கு உரிய இழப்பீடு வழங்குமாறு…

Read more

“ஜவுளி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து”… உரிமையாளர் குடும்பம் உட்பட 7 பேர்‌ பலி… ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்… நிவாரணம் அறிவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் அகால்கோட் பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று அதிகாலை 3.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளரான ஹாஜி…

Read more

3 மாதத்தில் அதிரடி….!! எச்சில் துப்பியவர்களுக்கு ரூ.32 லட்சம் அபராதம்…. இனி யாரும் இப்படி பண்ண கூடாது…. ரயில்வே நிர்வாகத்தின் அறிக்கை….!!

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வே நிர்வாகம், அதன் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், 2024ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம்…

Read more

மீண்டும் ஒருவர் கைது… பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த தொழிலதிபர்… போலீஸ் அதிரடி…!!!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரியானாவை சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும்  உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ராம்கூர் பகுதியில் ஷாஜாத் என்பவர் வசித்து வருகிறார்.…

Read more

ஜூன் 30-ஆம் தேதி முதல் புதிய விதிமுறை…. PhonePe, Google Pay, Paytm பயனாளர்களுக்கு குட் நியூஸ்….!!

யுபிஐ (UPI) மூலம் PhonePe, Google Pay, Paytm போன்ற செயலிகள் வழியாக பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பல நேரங்களில், நாம் அவசரத்தில் அல்லது கவனக்குறைவால் தவறான நபர்களுக்கு பணம் அனுப்பிவிடும் நிலை உருவாகும். இதுபோன்ற தவறுகளை…

Read more

“ரூ.14 லட்சம் வரை கிடைக்கும் போஸ்ட் ஆபீஸின் அருமையான திட்டம்”… கண்டிப்பா இத பத்தி தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவில் மக்கள் பாதுகாப்பான முறையில் பணத்தை சேமிக்க அஞ்சலக திட்டங்களை பயன்படுத்துகின்றனர். வங்கியை விட அதிக லாபத்தில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. பொதுவாக இந்தியாவில் அஞ்சலகத் திட்டங்கள் எந்தவித பயமும் இன்றி முதலீடு செய்வதற்கு உகந்ததாக உள்ளது. இந்நிலையில் ஏப்ரல்…

Read more

BREAKING: ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சு…! மன்னிப்பில் கூட உண்மை இல்லை…. உச்சநீதிமன்றம் நீதிபதிகளின் கண்டனம்….!!

ராணுவ கர்னல் சோபியா குரேஷி குறித்த பேச்சுக்கு மத்திய பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் ஷா கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மிக மோசமான கருத்துக்களை பேசிவிட்டு “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்…” என…

Read more

சாரே…! நீங்கதான் ரியல் ஹீரோ….! 20 ஆண்டுகளாக ஆற்றை கடந்து சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்…. அவருக்கு மாணவர்கள் வைத்த செல்லப்பெயர் என்ன தெரியுமா….?

கேரள மாநிலம் படிஞ்சிட்டுமுரி கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் மாலிக். கணித ஆசிரியரான அப்துல் மாலிக் கடந்த 20 ஆண்டுகளாக ஆற்றை நீந்தி சென்று வேலைக்கு செல்கிறார். அவர் சாலை வழியாக செல்ல வேண்டுமென்றால் தினமும் 12 கிலோமீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.…

Read more

அலுவலகத்தின் டாக்ஸிக் கலாச்சாரம், மேலாளரின் சித்திரவதை… தற்கொலை செய்த பொறியாளர்… ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல்…பரபரப்பு சம்பவம்..!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் கடந்த  மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்றவர். ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான…

Read more

“சமோசா குளிர்ச்சியாக இருக்குன்னு மட்டும் தான் சொன்னான்”… இதுக்கு போய் இப்படி பண்ணிட்டாங்களே.. கதறும் பெற்றோர்…!!!

பீகார் மாநிலத்திலுள்ள பாட்னா அருகேயுள்ள குஸ்ருபூர் பகுதியில் சமோசா தொடர்பான சின்னத் தகராறு ஒருவரின் உயிரை பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 16ஆம் தேதி மாலை, ஷியாம் பாபு கோபின் மகனான ரவி குமார் என்ற இளைஞர்,…

Read more

இழிவாக பேசிய நிறுவனத்தின் மேலாளர்… மன அழுத்தத்தில் 25 வயது AI இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கடந்த…

Read more

“வீதிக்கு வந்த குடும்ப பிரச்சனை”… நடு ரோட்டில் பயங்கரமாக சண்டை போட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள்… 3 பேர் பலி… 3 பேர் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!!

மும்பை டாஹிசர் மேற்கில் உள்ள கண்பத் படில் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையான மோதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக சிறிய சச்சரவுகள் காரணமாக மனவெறுப்பில் இருந்த…

Read more

“பல கனவுகளோடு நடந்த திருமணம்”.. தாலி கட்டிய அடுத்த நொடியே மயங்கி விழுந்து மணமகள் மரணம்… வேதனையில் மணமகன்… இப்படியா நடக்கணும்..?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  கிஸ்வாபூர் கிராமத்தில் திருமணத்திற்கு சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில்  மணமகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதான ரிங்கி பாத்தம் என்ற இளம்பெண், சனிக்கிழமை மாலை திருமணத்திற்கு முந்தைய…

Read more

“பல சிறுவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்”… குற்றம் நடந்த 55 நாளில் தீர்ப்பு… 15 வருடங்கள் சிறை… கோர்ட் அதிரடி…!!!

ஒடிசா மாநிலம் ஜார் சுகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் தற்போது குற்றவாளிக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. அதாவது அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்களை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம்…

Read more

“ரூ.15,000 கடன்”… சுவரில் கடன்காரர்களின் பெயரை பெயிண்ட் அடித்து எழுதிய டீக்கடைக்காரர்… லிஸ்ட் பெருசா போகுதே… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராம் சந்தர் என்றவர், கடந்த சில ஆண்டுகளாக தேநீர் கடை மற்றும் தாபாவை நடத்தி வருகிறார். இவரிடம் பிந்து, ஜவஹர் மற்றும் அமர்ஜீத் ஆகியோர் தொடர்ந்து தேநீர், சிற்றுண்டிகள் வாங்கி…

Read more

அமெரிக்கா விசா மறுப்பு… நேர்காணலில் நேர்மையாக பதில் அளித்ததால் நொறுங்கிய கனவு…!!!

உலகளவில், அமெரிக்கா மாணவர் விசா பெறுவது ஒரு பெருமைக்குரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு இளம் மாணவருக்கு அந்த கனவு ஒரு நேர்மையான பதிலால் சிதைந்துவிட்டது. அமெரிக்காவின் City University of New York (CUNY) அமைந்துள்ள…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்..! பள்ளிகள் திறந்த பிறகு புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்… மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு.!!

கேரளாவில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. இந்த விடுமுறை முடிந்த பிறகு முதல் 2 வாரங்களுக்கு புத்தகம் எதுவும் மாணவர்கள் எடுத்து வர வேண்டாம் என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கேரளா அரசு கூறியதாவது, பள்ளிகள்…

Read more

“பல் வலியால் துடித்த பெண்”… மெடிக்கலில் வாங்கி சாப்பிட்ட மாத்திரையால் பறிபோன உயர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாவில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் தரம்பூரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரேகா(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் பல் வலிக்கு மாத்திரை வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு… RBI அறிவிப்பு…!!

நாடு முழுவதும் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதோடு இந்த நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படமும் இருக்கும். இது போன்ற நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புதிதாக…

Read more

Other Story