ஓரின சேர்க்கையில் இருக்க முடில… ஆத்திரத்தில் 2 பேரை கொன்றேன்… கேசவ மூர்த்தி பரபரப்பு வாக்கு மூலம்..!!

கடந்த 2021 ஆம் ஆண்டு சோழபுரத்தைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி அமைதியின் மகன் முகமது அனாஸ் அவர்கள் காணாமல் போயிருக்கிறார். இவர் காணவில்லை என்று குடும்பத்தினர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி அசோக் கொலை வழக்கில்…

Read more

கும்பகோணம் – மற்றொரு இளைஞரும் கொலை…!!

கும்பகோணம் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி வேறொரு இளைஞரை கொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்திருக்கிறார். காணாமல் போன இளைஞர் முகமது அனாஸை கொலை செய்ததாக கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.  தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. முகமது அனாஸை கொன்று…

Read more

ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் நடந்த விபரீதம்…. உடலை துண்டுதுண்டாக வெட்டி சமைத்த கொடூரம்…. நாட்டு மருத்துவர் கைது…!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணல்மேடு மகாராஜபுரத்தை சேர்ந்தவர் அசோக் ராஜன் .27 வயது இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் அவரை திடீரென்று காணவில்லை. இதனையடுத்து அவருடைய பாட்டி  காவல் நிலையத்தில் புகார்…

Read more

இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

கொன்று புதைக்கப்பட்ட வாலிபர்…. நாடகமாடிய சித்த வைத்தியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணல்மேடு மகாராஜபுரத்தில் அசோக் ராஜ்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி சொந்த வேலைக்காரமாக சிதம்பரத்திற்கு…

Read more

சாலையின் குறுக்கே ஓடிய விஷ பாம்பு… பதற்றமடைந்த வாகன ஓட்டிகள்…. துரிதமாக செயல்பட்ட நபர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை அறந்தாங்கி செல்லும் சாலையில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சமீபத்தில் அந்த சாலையின் குறிப்பு இருக்கும் தடுப்பு சுவரில் விஷப்பாம்பு ஊர்ந்து…

Read more

7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா…. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க ஏற்பாடு… சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சி…!!

தஞ்சாவூர் மாவட்ட தமிழ் பல்கலைக்கழகத்தில் 7 அடி உயரம் உள்ள திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330…

Read more

சுதாரித்து கொண்ட பெண் வங்கி ஊழியர்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் சென்னையில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முன்னிட்டு சுப்ரமணியன் தனது மனைவி மகன் ஆகியோருடன் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றார். அவர்கள்…

Read more

மழையை பொருட்படுத்தாமல் வேலை பார்க்கும் பணியாளர்கள்…. கௌரவபடுத்திய கவுன்சிலர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனால் தொடர் மழையை பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் என அனைத்தையும் அகற்றி சுத்தம் செய்கின்றனர். இந்நிலையில் 40-வது வார்டு கவுன்சிலர் நீலகண்டன் மற்றும் வார்டு…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. ஓட்டு வீடுகள் இடிந்து சேதம்…. ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரத்தில்…

Read more

ஆற்றங்கரை ஓரம் ஒதுங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மாளிகை அருகே ஓடும் புது ஆற்றங்கரை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

வழிமறித்த விவசாயி…. வாலிபருக்கு கொலை மிரட்டல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தகரம் பகுதியில் விவசாயியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஐயப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த ஒருவரை வழிமறித்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில்…

Read more

போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள்…. உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்…!!

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் படி பழைய பேருந்து நிலையம், திலகர் திடல் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த ஐந்து மாடு, ராமேஸ்வரம் சாலையில் சுற்றித்திரிந்த இரண்டு மாடு, மருத்துவக் கல்லூரி சாலையில் சுற்றித்திரிந்த 4 மாடு என்ன…

Read more

தஞ்சாவூர் வழியாக சென்னை-தூத்துக்குடி சிறப்பு ரயில் இயக்கம்…. பயணிகளுக்கு குட் நியூஸ்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்படும் பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூர் தூத்துக்குடியில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இரவு 11 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.…

Read more

சாலையின் குறுக்கே வந்த மாடு…. விபத்தில் சிக்கி பலியான நபர்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவ கல்லூரி சாலை அன்னை சாவித்திரி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். இந்நிலையில் தஞ்சை மூலிகை பண்ணை ரோட்டில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக…

Read more

மாட்டை பிடிக்க சென்ற விவசாயி…. விபத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர் பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற ஆண்டு அண்ணாதுரை தனது மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டில் இருந்து ஓட்டி சென்றார்.சிறிது தூரம் சென்றதும் மாடு மிரண்டு ஓடியது. இதனால் அண்ணாதுரை மாட்டை…

Read more

பேக்கரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு… உரிமையாளர்களுக்கு அறிவுரை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தயாராகும் இனிப்புகள் தரமானதாக இருக்கிறதா எனவும், அதன் தயாரிப்பு…

Read more

லாரி-அரசு பேருந்து மோதல்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அரசு பேருந்து புதுக்கோட்டையில் இருந்து 35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. அந்த பேருந்து திருக்கானூர் அருகே வல்லம்- ஒரத்தநாடு நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் திருச்சி நோக்கி பார்சல் லாரியும் வந்தது. இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்…

Read more

தமிழகத்தில் நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை; எந்த மாவட்டம் தெரியுமா ?

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16 இல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார். துலா உற்சவ முக்கிய நிகழ்வான கடையமுகத் தீர்த்தவாரி விழாவை   முன்னிட்டு  நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. நவம்பர் 16ஆம் தேதி விடுமுறையை…

Read more

புகழ்பெற்ற கோவில்…. பெருமாளுக்கு திருக்கல்யாணம்…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

தஞ்சாவூர் தெற்கு வீதியில் புகழ் பெற்ற கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கும்பாபிஷேகம் தினத்தில் திருக்கல்யாணம் நடைபெறவு வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

ஐப்பசி மாத பௌர்ணமி…. தஞ்சை பெரிய கோவிலில் அன்னாபிஷேகம்…. பக்தர்கள் தரிசனம்…!!

தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் பீடம் 6 அடி உயரமும் 54 அடி சுற்றளவும், லிங்கம் 13 அடி உயரமும் 23 அடி சுற்றளவும் உடையது.…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் 36 வயதுடைய பட்டதாரி பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஆன்லைனில் பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முடிச்சிகாடு கிராமத்தில் ஐவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆலங்குடி சார்…

Read more

வீட்டில் அதிரடி சோதனை…. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்…. வாலிபர்களை கைது செய்த போலீஸ்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள உத்தம்தானி கல்லூர் சாலையில் இருக்கும் வாடகை வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.…

Read more

சாமி சிலையை திருட முயன்ற வாலிபர்கள்…. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காசவளநாடு கோவிலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் குட முழுக்கு விழா நடைபெற்றது. நேற்று மதியம் யாரோ கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டதால் அருகே இருக்கும் வயலில் வேலை பார்த்த முருகனும்…

Read more

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த இரண்டு மினி வேன்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக வேன்களில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மணல்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம்…. அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்… கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் மேலக்காடு பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவானந்தம் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. இவர் ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவானந்தம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை…. செம குஷியில் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் இன்று ஆயுத பூஜை நாளை விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்…

Read more

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநரின் நிலை என்ன….? போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால்…

Read more

உயிருக்கு போராடிய குழந்தை… தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி அகற்றம்…. விரைந்து செயல்பட்ட டாக்டர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால்…

Read more

பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. டிரைவர் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்து சென்றது. மறு மார்கத்தில் சுமை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரியும், பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 25 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

நள்ளிரவில் தீப்பிடித்த பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார்…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழன் மாளிகையில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயகுமாரின் கார்…

Read more

வயலில் மேய்ந்த மாடு…. முதியவர் அடித்து கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குலமங்கலம் ஜவுளி தெருவில் கைலாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஏரிக்கரை அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயியான ஜெயராமனின் நடவு வயலில் கைலாசத்தின் மாடு மேய்ந்ததாக தெரிகிறது. இதனால்…

Read more

தஞ்சையில் அக். 25 உள்ளூர் விடுமுறை..!!

தஞ்சையில் சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038ஆவது சதய விழாவை முன்னிட்டு 25ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Read more

BREAKING: ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக முழுவதிலும் இருந்து வரும்…

Read more

டேய் எப்புட்றா…! வாசிக்கையாளர் வங்கிக்கணக்கில் திடீர்னு வந்த ரூ.756 கோடி பணம்….!!

தஞ்சாவூர் கோடாக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளரான கணேசன் என்பவருடைய வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து கணேசன் அவரது நண்பர் ஒருவருக்கு ரூ.1000 செலுத்திய நிலையில், அவர்…

Read more

அக்கவுண்டுக்கு வந்த ரூ.756,00,00,000… மொபைலுக்கு வந்த குறுச்செய்தி… தஞ்சையில் பரபரப்பு சம்பவம்..!!

தஞ்சையில் கோடக் வங்கி வாடிக்கையாளர் வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி வந்துள்ளது.  குறுஞ்செய்தி வந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 9000 கோடி வரவு  வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையானது. தற்போது தஞ்சையில் கோடக் மகேந்திரா…

Read more

மரத்தில் மோதி பள்ளத்தில் உருண்ட வேன்…. படுகாயமடைந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏனாதி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் வாடகை வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டையில் இருந்து புது வளசலில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சுதாகர் வேனை ஓட்டி சென்றார்.…

Read more

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு…. 6-வது பிறந்த குழந்தையை கொன்ற தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெரு ஆற்றங்கரை பகுதியில் செந்தில்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2…

Read more

தஞ்சை: குப்பை தொட்டியில் குவியல் குவியலாக கிடந்த சத்துடானிக் மருந்துகள்..!!

தஞ்சாவூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில் அரசால் வழங்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்து என்பது கொட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள்,  குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய…

Read more

தஞ்சை: குப்பையில் கொட்டப்பட்ட சத்து டானிக் மருந்துகள்….!!

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள குப்பைத்தொட்டியில் 200 சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு சத்து டானிக் வழங்காததால் மருந்துகள் கடந்த மாதம் காலாவதி ஆகியுள்ளன. கர்ப்பிணிகளுக்கு வழங்காமல் சத்துட்டானிக் மருந்துகளை வீணாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் ரூ.70 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் 33 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

3 வயது குழந்தைக்கு டார்ச்சர்…. 65 வயது முதியவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திரு நாகேஸ்வரன் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூன்று வயது பெண் குழந்தைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(65) என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்…

Read more

கடித்துக் குதறிய தெரு நாய்…. குழந்தை உள்பட மூன்று பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொன்றைக்காடு மேற்கு பகுதியில் கரிகாலன்- ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மிதா(3) என்ற மகள் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அஸ்மிதாவின் பாட்டி ராஜம்மாள் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அருகே இருக்கும் கடைக்கு சென்றார். அப்போது திடீரென…

Read more

6 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி…. விபத்தில் சிக்கி பலியான வாலிபர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது. விக்னேஷின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று…

Read more

பணம் கேட்டு தகராறு செய்த நண்பர்….. வாலிபருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மணியார்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிரத்தினம் என்ற மகன் உள்ளார். இவரது நண்பர் விஜயராகவன் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிரத்தினம் விஜயராகவன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு…

Read more

தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த விவசாயி…. எரிந்து நாசமான மோட்டார் சைக்கிள்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல உளூர் காமராஜர் காலனியில் ஞானசந்தரம் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ஞானசுந்தரம் காட்டுகுறிச்சி செல்லும் வழியில் இருக்கும் விவசாய நிலத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு ஞானசுந்தரம் தண்ணீர்…

Read more

தூங்கி கொண்டிருந்தவர் மீது ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பு…. பீதியில் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலஅலங்கம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 4 மணிக்கு…

Read more